புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!
Page 1 of 1 •
1982 – வினோபா பாவே, (பி. 1895)
கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.
மேலும் நான் அதனை பார்க்கலாமா? "அது இரண்டும் எப்படி
இருக்கும் என்று கேட்டார்?" என்றும் கடவுளிடம் கேட்டார்.
கடவுளும் முதலில் நீங்கள் அந்த இரண்டையும் பாருங்கள்,
பின்னர் நான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலைச்
சொல்கிறேன்
என்று அந்த நண்பரை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார்.
நண்பர் நரகத்தை பார்வையிட சென்ற நேரம் மதிய வேலை
சாப்பாடு நேரம். நரகத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்க்
கான அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் வந்து சாப்பாடு
மேசையில் அமர்ந்தனர்.
அவர்களுக்கு சாதம், அப்பளம், பாயசம், கூட்டு,பொரியல்,
அவியல், இனிப்பு எல்லாம்வழங்கப்பட்டது.
அனைவரும் மிக
தாராளமாக அமரும் வகையில் இட வசதி இல்லாமையால்,
சற்று நெருக்கியே அமர்நது இருந்தனர்.முறையாக சாப்பிட
முடியவில்லை.
ஒருவர் சாப்பாடு எடுத்து
வாயில் வைக்கும் போது அவரின்
கையானது மற்றவரை இடித்தது.அவரது சாப்பாடு கீழே
விழுந்தது. அவர் கோபம்கொண்டு இடித்தவரை அடித்தார்.
அவர் அருகில்இருந்த மற்றவரின் மேல் விழுந்தார்.
அவர் இவரை அடிக்க,இவ்வாறாக ஒருவர் மேல் ஒருவர் மேல்
விழுந்து அந்த இடமே
போர்க்களமானது.
சாப்பாடு எல்லாம் தரையில்
கொட்டி யாரும் சாப்பிட வில்லை.
பட்டினியாக
இருந்தனர்.
இதனை பார்த்த நண்பர், கடவுளிடம்
என்ன இப்படி இருக்கிறது நரகம், சொர்க்கத்தில் எப்படி வைத்து
இருக்கிறீர்கள்?,
அங்கு தாராளமான இட வசதி,
ஒவ்வொருவருக்கும் தனி தனி
மேசை, இதை விட
அதிகமான, தரமான சாப்பாடு என்று வைத்து
இருப்பீர்கள் தானே என்று கேட்டார்
.
கடவுள், சிரித்துக் கொன்டே சரி, வாருங்கள் அதையும் பார்த்து
விடலாம் என்று அழைத்து சென்றார். அங்கு சாப்பாட்டிற்கு
அனைவரும் அழைக்கப்பட்டனர்.
அங்கும் அதே மாதிரி இட வசதி இல்லாத மேசை, அதே சாதம்,
அப்பளம்,
பாயசம், கூட்டு, பொரியல், அவியல், இனிப்பு ஒன்றும்
பெரிய வித்தியாசம் இல்லை. இதனை பார்த்து அதிர்ந்த நண்பர்
என்ன கடவுளே, சொர்க்கத்திற்கும் -நரகத்திற்கும் நீங்கள்
எந்த ஒரு வித்தியசமும் வைக்க வில்லையே?.
அப்படி என்றால் இரண்டிலும் இருப்பதும் ஒன்றுதானா?.என்று
கேட்டார்.
மேலும் நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்கும் -
நரகத்திற்கும் கொஞ்சமாவது வேறுபாடு வைத்து இருக்க
வேண்டும் என்று உரிமையுடன் நண்பர் கடிந்து கொண்டார்.
கடவுள் அவரிடம், சற்று பொறுங்கள் நடப்பதை பாருங்கள்
என்றார். சொர்க்கத்தில் அனைவரும் சாப்பிட வந்தனர். ஒருவர்
எடுத்து சாப்பாட்டை வாயில்வைத்தால் அருகில் உள்ளவரை
இடிக்கும் நிலை. இரண்டு இரண்டு பேராக திரும்பிக் கொண்டு
ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.
யாரும் யாரையும் இடிக்க வில்லை, சண்டையும் இல்லை,
உணவும் கீழே விழ வில்லை. அனைவரும் எந்த வித
பிரச்சினையும்
இன்றி பசி அமர்ந்தனர்.
இப்போது கடவுள்
நண்பரை பார்த்து சொன்னார்,
இங்கு சொர்க்கம்-நரகம் என்று எதுவுமில்லை,
எல்லாமே
ஒன்றுதான், மனிதர்கள்தான் தங்கள்
சுயநலத்தால் ஒரு
இடத்தை சொர்க்கமாகவும்,
நரகமாகவும் மாற்றுகின்றனர்.
எங்கு அன்பு உள்ளவர்கள்..அதிகமாக உள்ளார்களோ,
எங்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அனைவரிடமும்
இருக்கிறதோ அந்த இடமே
சொர்க்கம் என்றார்.
நீங்கள் இருக்கும் இடத்தை
சொர்க்கமாகவோ இல்லை
நரகமாகவோ வைத்துக்
கொள்வது உங்கள் கையில் தான்
உள்ளது என்றும்
கூறி முடித்தார் கடவுள்.
-
-------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.
மேலும் நான் அதனை பார்க்கலாமா? "அது இரண்டும் எப்படி
இருக்கும் என்று கேட்டார்?" என்றும் கடவுளிடம் கேட்டார்.
கடவுளும் முதலில் நீங்கள் அந்த இரண்டையும் பாருங்கள்,
பின்னர் நான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலைச்
சொல்கிறேன்
என்று அந்த நண்பரை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார்.
நண்பர் நரகத்தை பார்வையிட சென்ற நேரம் மதிய வேலை
சாப்பாடு நேரம். நரகத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்க்
கான அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் வந்து சாப்பாடு
மேசையில் அமர்ந்தனர்.
அவர்களுக்கு சாதம், அப்பளம், பாயசம், கூட்டு,பொரியல்,
அவியல், இனிப்பு எல்லாம்வழங்கப்பட்டது.
அனைவரும் மிக
தாராளமாக அமரும் வகையில் இட வசதி இல்லாமையால்,
சற்று நெருக்கியே அமர்நது இருந்தனர்.முறையாக சாப்பிட
முடியவில்லை.
ஒருவர் சாப்பாடு எடுத்து
வாயில் வைக்கும் போது அவரின்
கையானது மற்றவரை இடித்தது.அவரது சாப்பாடு கீழே
விழுந்தது. அவர் கோபம்கொண்டு இடித்தவரை அடித்தார்.
அவர் அருகில்இருந்த மற்றவரின் மேல் விழுந்தார்.
அவர் இவரை அடிக்க,இவ்வாறாக ஒருவர் மேல் ஒருவர் மேல்
விழுந்து அந்த இடமே
போர்க்களமானது.
சாப்பாடு எல்லாம் தரையில்
கொட்டி யாரும் சாப்பிட வில்லை.
பட்டினியாக
இருந்தனர்.
இதனை பார்த்த நண்பர், கடவுளிடம்
என்ன இப்படி இருக்கிறது நரகம், சொர்க்கத்தில் எப்படி வைத்து
இருக்கிறீர்கள்?,
அங்கு தாராளமான இட வசதி,
ஒவ்வொருவருக்கும் தனி தனி
மேசை, இதை விட
அதிகமான, தரமான சாப்பாடு என்று வைத்து
இருப்பீர்கள் தானே என்று கேட்டார்
.
கடவுள், சிரித்துக் கொன்டே சரி, வாருங்கள் அதையும் பார்த்து
விடலாம் என்று அழைத்து சென்றார். அங்கு சாப்பாட்டிற்கு
அனைவரும் அழைக்கப்பட்டனர்.
அங்கும் அதே மாதிரி இட வசதி இல்லாத மேசை, அதே சாதம்,
அப்பளம்,
பாயசம், கூட்டு, பொரியல், அவியல், இனிப்பு ஒன்றும்
பெரிய வித்தியாசம் இல்லை. இதனை பார்த்து அதிர்ந்த நண்பர்
என்ன கடவுளே, சொர்க்கத்திற்கும் -நரகத்திற்கும் நீங்கள்
எந்த ஒரு வித்தியசமும் வைக்க வில்லையே?.
அப்படி என்றால் இரண்டிலும் இருப்பதும் ஒன்றுதானா?.என்று
கேட்டார்.
மேலும் நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்கும் -
நரகத்திற்கும் கொஞ்சமாவது வேறுபாடு வைத்து இருக்க
வேண்டும் என்று உரிமையுடன் நண்பர் கடிந்து கொண்டார்.
கடவுள் அவரிடம், சற்று பொறுங்கள் நடப்பதை பாருங்கள்
என்றார். சொர்க்கத்தில் அனைவரும் சாப்பிட வந்தனர். ஒருவர்
எடுத்து சாப்பாட்டை வாயில்வைத்தால் அருகில் உள்ளவரை
இடிக்கும் நிலை. இரண்டு இரண்டு பேராக திரும்பிக் கொண்டு
ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.
யாரும் யாரையும் இடிக்க வில்லை, சண்டையும் இல்லை,
உணவும் கீழே விழ வில்லை. அனைவரும் எந்த வித
பிரச்சினையும்
இன்றி பசி அமர்ந்தனர்.
இப்போது கடவுள்
நண்பரை பார்த்து சொன்னார்,
இங்கு சொர்க்கம்-நரகம் என்று எதுவுமில்லை,
எல்லாமே
ஒன்றுதான், மனிதர்கள்தான் தங்கள்
சுயநலத்தால் ஒரு
இடத்தை சொர்க்கமாகவும்,
நரகமாகவும் மாற்றுகின்றனர்.
எங்கு அன்பு உள்ளவர்கள்..அதிகமாக உள்ளார்களோ,
எங்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அனைவரிடமும்
இருக்கிறதோ அந்த இடமே
சொர்க்கம் என்றார்.
நீங்கள் இருக்கும் இடத்தை
சொர்க்கமாகவோ இல்லை
நரகமாகவோ வைத்துக்
கொள்வது உங்கள் கையில் தான்
உள்ளது என்றும்
கூறி முடித்தார் கடவுள்.
-
-------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.
நரகத்தை பார்க்க மேலே செல்ல வேண்டாம்
இங்கு தற்போது உள்ளது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|