புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
46 Posts - 44%
ayyasamy ram
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
44 Posts - 42%
mohamed nizamudeen
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
4 Posts - 4%
prajai
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
4 Posts - 4%
Jenila
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
1 Post - 1%
kargan86
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
1 Post - 1%
jairam
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
89 Posts - 55%
ayyasamy ram
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
44 Posts - 27%
mohamed nizamudeen
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
8 Posts - 5%
prajai
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
7 Posts - 4%
Jenila
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10பேல்பூரி- தினமணி கதிர் Poll_m10பேல்பூரி- தினமணி கதிர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேல்பூரி- தினமணி கதிர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 15, 2018 6:49 am



கண்டது

-------------------

(வத்திராயிருப்பில் ஒரு தெருவின் பெயர்)

தலகாணித்தெரு


பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.
-
--------------------------------------



(சென்னை ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையின்
சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

பிறந்துவிட்டோம் என்று வாழாதீர்கள்.
இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து
வாழுங்கள்.


அ.செல்வகுமார், சென்னை-19
-
------------------------------------------


(புலிவலத்தில் உள்ள ஒரு லாண்டரி கடையின் பெயர்)

நியூ ஆபிஸர்ஸ் லாண்டரி


ஏ.கலாமதி, புலிவலம்.
-
--------------------------------------------

(திருநெல்வேலியில் பூட்டிய கடை
ஒன்றில் கண்ட வாசகம்)

இங்கு இயங்கி வந்த டீ கடை சென்னை- அயனாவரத்துக்கு
மாற்றப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல்
ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

க.சரவணகுமார், திருநெல்வேலி-11.
-
----------------------------------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 15, 2018 6:51 am


கேட்டது
-------------

(திருவாரூர் ஆவணி வீதியில் ஒரு வீட்டுவாசலில் இருவர்)

""ஏம்பா ஆபிஸில இருந்து வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரம்
ஆவுது. இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணாம இருக்கே''

""சாப்பாடு ரெடியாவுற வரைக்கும் மாத்த முடியாது.
ஏன்னா என் வொய்ஃப் மறந்துட்டதாச் சொல்லி கடையிலே
ஏதாவது சாமான் வாங்கி வரச் சொல்லுவா.
அதுக்குத்தான் தயார் நிலையில் இருக்கேன்''

- பரதன், விளமல்.
-
-------------------------------------------


(நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில்
கல்லூரி மாணவர்கள் இருவர்)

""நேற்று உனக்கு கால் பண்ணினா "நீங்க தொடர்பு கொள்ள
விரும்பும் பிச்சைக்காரன் தொடர்பு எல்லைக்கு வெளியே
பிச்சை எடுக்கிறான்'' என்று பதில் வந்ததுடா''

""அப்படியா.... நான் உனக்கு கால் பண்ணினப்போ நீங்க
அழைக்கும் பரதேசி வேறு ஒரு பரதேசியிடம் பேசிக்
கொண்டிருக்கிறான் என்று பதில் வந்துச்சே''

- சு.நாகராஜன், பறக்கை.
-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 15, 2018 6:52 am


மைக்ரோ கதை


பக்கத்துவீட்டுப் பையன் குமார் பொதுத் தேர்வுக்குப்
படித்துக் கொண்டிருந்தான். ""குமார் உனக்கு பரீட்சை
எப்படி எழுதணும்னு தெரியுமா?'' என்று கேட்டேன்.

""தெரியாது. சொல்லுங்க அங்கிள்...'' என்றான் குமார்.

""பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க.
முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்வியை எழுதணும்.
அடுத்த 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்வியை எழுதணும்.
அப்புறம் அரை மணி நேரத்துல 2 மார்க் கேள்வியை
எழுதணும்.

கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்வியை
எழுதணும். தெரியுமா?'' என்றேன்.

குமார் சற்று நேரம் யோசித்துவிட்டு என்னிடம் கேட்டான்:

""எல்லாம் சரி அங்கிள். 3 மணி நேரமும் கேள்வியை
எழுதிக்கிட்டே இருந்தால்... அப்புறம் எப்ப பதில்
எழுதுறது?''

வளர்மதி முத்து, திருச்சிற்றம்பலம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 15, 2018 6:55 am


யோசிக்கிறாங்கப்பா!

பகல்ல தூக்கம் வந்தால்
உடம்பு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்!
இரவிலே தூக்கம் வரலைன்னா
மனசு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்.

கமலா முத்து, சென்னை-60

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 15, 2018 6:57 am



அப்படீங்களா!


மோட்டார் பைக்கை நாம் எல்லாம் சாலையில் பறந்து
செல்லத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதை
விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றோரம்
அல்லது தண்ணீர் உள்ள பகுதியின் ஓரமாக பைக்கை
நிறுத்தி வைத்துவிட்டு, அதன் இன்ஜினுடன் நீர் இறைக்கும்
மோட்டாரை இணைக்கிறார்கள்.

மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்து, இன்ஜினை
ஓட விட்டதும் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டத்
தொடங்குகிறது.

இதனால் என்ன பயன்? தனியாக நீர் இறைக்கும் மோட்டார்
ரூம் கட்டத் தேவையில்லை. பைக்கை எங்கு வேண்டுமானாலும்
கொண்டு சென்று தண்ணீர் இறைக்க பயன்படுத்தலாம்.

ஒரு மணி நேரத்துக்கு 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் முதல்
40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை இறைக்க முடிகிறது.

40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்தும் நீர் இறைக்கலாம்.
அதை 50 அடி உயரத்துக்கும் கொண்டு சென்று உயரமான
இடங்களில் உள்ள செடிகளுக்கும் நீர் பாய்ச்சலாம்.

தொடர்ச்சியாக 100 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச முடியும்.
ஒரு மணி நேரம் இந்த மோட்டார் பைக் நீர் இறைக்கும்
முறையைப் பயன்படுத்தினால் 200 மி.லி. பெட்ரோல்தான்
செலவாகிறது.

எதையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு
இது ஓர் உதாரணம்.
-

- என்.ஜே., சென்னை-116
-------------------------------
தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 10:10 am

ayyasamy ram wrote:

கண்டது

-------------------

(வத்திராயிருப்பில் ஒரு தெருவின் பெயர்)

தலகாணித்தெரு


பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.
-
--------------------------------------



(சென்னை ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையின்
சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

பிறந்துவிட்டோம் என்று வாழாதீர்கள்.
இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து  
வாழுங்கள்.


அ.செல்வகுமார், சென்னை-19
-
------------------------------------------


(புலிவலத்தில்  உள்ள ஒரு லாண்டரி கடையின் பெயர்)

நியூ ஆபிஸர்ஸ் லாண்டரி


ஏ.கலாமதி, புலிவலம்.
-
--------------------------------------------

(திருநெல்வேலியில் பூட்டிய கடை  
ஒன்றில் கண்ட வாசகம்)

இங்கு இயங்கி வந்த டீ கடை சென்னை- அயனாவரத்துக்கு
மாற்றப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல்
ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

க.சரவணகுமார், திருநெல்வேலி-11.
-
----------------------------------------------

அந்த டீக்கடை விளம்பரம் ரொம்ப மோசம்....சரியான அறிவாளி அந்த ஆள்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 10:19 am

ayyasamy ram wrote:
கேட்டது
-------------

(திருவாரூர் ஆவணி வீதியில் ஒரு வீட்டுவாசலில் இருவர்)

""ஏம்பா ஆபிஸில இருந்து   வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரம்
ஆவுது. இன்னும் டிரஸ் சேஞ்ச்  பண்ணாம இருக்கே''

""சாப்பாடு ரெடியாவுற வரைக்கும் மாத்த முடியாது.
ஏன்னா என் வொய்ஃப் மறந்துட்டதாச்  சொல்லி கடையிலே
ஏதாவது சாமான் வாங்கி வரச் சொல்லுவா.  
அதுக்குத்தான் தயார் நிலையில்  இருக்கேன்''

- பரதன், விளமல்.
-
-------------------------------------------


(நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில்  
கல்லூரி மாணவர்கள் இருவர்)

""நேற்று உனக்கு கால் பண்ணினா "நீங்க தொடர்பு கொள்ள
விரும்பும் பிச்சைக்காரன் தொடர்பு எல்லைக்கு வெளியே
பிச்சை எடுக்கிறான்''  என்று பதில் வந்ததுடா''

""அப்படியா.... நான் உனக்கு கால் பண்ணினப்போ நீங்க
அழைக்கும் பரதேசி வேறு ஒரு பரதேசியிடம் பேசிக்
கொண்டிருக்கிறான் என்று பதில்  வந்துச்சே''

- சு.நாகராஜன், பறக்கை.
-
-----------------------------------------
இவர்கள் தான் "விடாக்கண்டனும் கொடாக்கண்டனுமா" ????  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 10:20 am

ayyasamy ram wrote:
மைக்ரோ கதை


பக்கத்துவீட்டுப் பையன் குமார் பொதுத் தேர்வுக்குப்
படித்துக் கொண்டிருந்தான்.  ""குமார் உனக்கு பரீட்சை
எப்படி எழுதணும்னு தெரியுமா?''  என்று கேட்டேன்.

""தெரியாது. சொல்லுங்க அங்கிள்...''  என்றான் குமார்.

""பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க.
முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்வியை எழுதணும்.
அடுத்த 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்வியை எழுதணும்.
அப்புறம் அரை மணி நேரத்துல  2 மார்க் கேள்வியை
எழுதணும்.  

கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்வியை
எழுதணும். தெரியுமா?'' என்றேன்.

குமார் சற்று நேரம் யோசித்துவிட்டு என்னிடம் கேட்டான்:

""எல்லாம் சரி அங்கிள். 3 மணி நேரமும் கேள்வியை
எழுதிக்கிட்டே இருந்தால்... அப்புறம் எப்ப பதில்
எழுதுறது?''

வளர்மதி முத்து, திருச்சிற்றம்பலம்.
இதெல்லாம் நம் எதிர்கால ?????........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 10:21 am

ayyasamy ram wrote:
யோசிக்கிறாங்கப்பா!

பகல்ல தூக்கம் வந்தால்
உடம்பு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்!
இரவிலே தூக்கம் வரலைன்னா
மனசு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்.

கமலா முத்து, சென்னை-60
அது சரி..... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 10:22 am

ayyasamy ram wrote:

அப்படீங்களா!


மோட்டார் பைக்கை நாம் எல்லாம் சாலையில் பறந்து
செல்லத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதை
விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றோரம்
அல்லது தண்ணீர் உள்ள பகுதியின் ஓரமாக பைக்கை
நிறுத்தி வைத்துவிட்டு, அதன் இன்ஜினுடன் நீர் இறைக்கும்
மோட்டாரை இணைக்கிறார்கள்.

மோட்டார் பைக்கை ஸ்டார்ட்  செய்து, இன்ஜினை
ஓட விட்டதும் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டத்
தொடங்குகிறது.

இதனால் என்ன பயன்? தனியாக நீர் இறைக்கும் மோட்டார்
ரூம் கட்டத் தேவையில்லை. பைக்கை எங்கு வேண்டுமானாலும்
கொண்டு சென்று தண்ணீர் இறைக்க பயன்படுத்தலாம்.

ஒரு மணி நேரத்துக்கு 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் முதல்
40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை  இறைக்க முடிகிறது.  

40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்தும் நீர் இறைக்கலாம்.
அதை 50 அடி உயரத்துக்கும் கொண்டு சென்று உயரமான
இடங்களில் உள்ள செடிகளுக்கும் நீர் பாய்ச்சலாம்.  

தொடர்ச்சியாக 100 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச முடியும்.
ஒரு மணி நேரம் இந்த மோட்டார் பைக் நீர் இறைக்கும்
முறையைப் பயன்படுத்தினால் 200 மி.லி. பெட்ரோல்தான்
செலவாகிறது.

எதையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு  
இது ஓர் உதாரணம்.
-

- என்.ஜே., சென்னை-116
-------------------------------
தினமணி
மிக அருமையாக உள்ளதே.... பேல்பூரி- தினமணி கதிர் 3838410834 பேல்பூரி- தினமணி கதிர் 3838410834 பேல்பூரி- தினமணி கதிர் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக