புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
prajai | ||||
Barushree | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கூட்டு வகைகள் !
நம் தென்னிந்திய சமையலில் கூட்டும் ஒரு முக்கியமான அம்சமாகும். நிறைய காய்கறிகளை ஒரே பக்குவத்தில் கலந்து தரும் இந்த கூட்டு மிகவும் அருமையான பண்டம். காரம் அதிகம் சேர்க்காமல் செய்வதால் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கூட்டு செய்யும்போது பருப்பும் காயையும் சேர்த்து செய்து, அதை சாதத்துடன் சாப்பிடும்போது சரிவிகித உணவாகிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது...சில சமயங்களில் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள இதை உபயோகிக்கலாம்.....அவியல் போன்றவை புளியோதரைக்கு ஏற்றது...இப்படி பலவகைகளிலும் நாம் உபயோகிக்கும் கூட்டு வகைகளை இந்த திரி இல் பார்க்கலாம்
கூட்டு வகைகள் !
நம் தென்னிந்திய சமையலில் கூட்டும் ஒரு முக்கியமான அம்சமாகும். நிறைய காய்கறிகளை ஒரே பக்குவத்தில் கலந்து தரும் இந்த கூட்டு மிகவும் அருமையான பண்டம். காரம் அதிகம் சேர்க்காமல் செய்வதால் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கூட்டு செய்யும்போது பருப்பும் காயையும் சேர்த்து செய்து, அதை சாதத்துடன் சாப்பிடும்போது சரிவிகித உணவாகிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது...சில சமயங்களில் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள இதை உபயோகிக்கலாம்.....அவியல் போன்றவை புளியோதரைக்கு ஏற்றது...இப்படி பலவகைகளிலும் நாம் உபயோகிக்கும் கூட்டு வகைகளை இந்த திரி இல் பார்க்கலாம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1285869krishnaamma wrote:கீரை கூட்டு !
கீரை கூட்டுசெய்ய எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.
அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காலிக் கீரை, பசலை என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
இவைகளை கொண்டு பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல், மூன்றும் செய்யலாம்.
கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது.
இவற்றுக்கு துவரம் பருப்பு மட்டுமே நன்றாக இருக்கும் .
குறிப்பு: பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல் இவை மூன்றின் செய்முறைகளை மேலே கொடுத்துள்ளேன்
விருதுநகர், சாத்தூர், சிவகாசி பக்கம் இதே கீரை கூட்டை
அகத்தி கீரையில் செய்வார்கள். சிறிது கசப்பு சுவையுடன் இருப்பினும்
சுடு சோற்றில் சிறிது நெய் விட்டு பிசைந்து திண்ண ருசியாக இருக்கும்.
நான் அங்கு தான் என் பள்ளி பருவத்தை கழித்தேன்.
அப்போது வாரம் இருமுறை இதை செய்வார்கள். ரொம்பவும் சுலபம்.
நன்றி அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285887பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285869krishnaamma wrote:கீரை கூட்டு !
கீரை கூட்டுசெய்ய எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.
அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காலிக் கீரை, பசலை என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
இவைகளை கொண்டு பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல், மூன்றும் செய்யலாம்.
கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது.
இவற்றுக்கு துவரம் பருப்பு மட்டுமே நன்றாக இருக்கும் .
குறிப்பு: பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல் இவை மூன்றின் செய்முறைகளை மேலே கொடுத்துள்ளேன்
விருதுநகர், சாத்தூர், சிவகாசி பக்கம் இதே கீரை கூட்டை
அகத்தி கீரையில் செய்வார்கள். சிறிது கசப்பு சுவையுடன் இருப்பினும்
சுடு சோற்றில் சிறிது நெய் விட்டு பிசைந்து திண்ண ருசியாக இருக்கும்.
நான் அங்கு தான் என் பள்ளி பருவத்தை கழித்தேன்.
அப்போது வாரம் இருமுறை இதை செய்வார்கள். ரொம்பவும் சுலபம்.
நன்றி அம்மா.
அகத்திக் கீரையை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிடலாம் ஐயா......அதனால் தான் இதை துவாதசிக் கீரை என்று சொல்வார்கள்.... எங்கள் வீடுகளில் துவாதசி அன்று அகத்திக் கீரை கறியமுதும், (பொரியலும் ) நெல்லிக்காய் பச்சடியும் செய்வார்கள். .........கண்டிப்பாக அது உடலுக்கு மிகவும் நல்லது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை ஐயா... ஆனால் அடிக்கடி சாப்பிடக் கூடாது....
இந்த லிங்க் ஐ பாருங்கள்
துவாதசிக் கீரை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மோர் கூட்டு
இதுவும் கிட்ட தட்ட அவியல் போலவே இருக்கும். ஆனால் இதை ஒரே காய் போட்டுத்தான் செய்யவேண்டும். இதற்கு வாழைத்தண்டு, பூசணிக்காய் மிகவும் பொருத்தமாய் இருக்கும். சிலர் சௌ சௌ, சுரைக்காய் மற்றும் முட்டை கோஸிலும் செய்வார்கள்.
தேவையானவை:
பூசணிக்காய் கால் கிலோ
தயிர் – அரை லிட்டர்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி ஒரு சின்ன துண்டு
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி சிறிது
செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி, சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது.
தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, உப்பு போடவும்.
தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
'மோர் கூட்டு ' ரெடி.
சூடு சாதத்தில் நெய் விட்டு இதைப்போட்டு சாப்பிடவும்.
பொரித்த அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: ஒருவேளை கூட்டு கொஞ்சம் நீர்க்க இருந்தால், அரிசி மாவு கொஞ்சம் எடுத்து கரைத்து கூட்டில் விடவும்.
கைவிடாமல் கலக்கவும், இல்லாவிட்டால் கூட்டு அடிபிடித்துவிடும்.
ஆனால், இதுபோல் செய்யாமல் இருப்பது நன்று.
இதுவும் கிட்ட தட்ட அவியல் போலவே இருக்கும். ஆனால் இதை ஒரே காய் போட்டுத்தான் செய்யவேண்டும். இதற்கு வாழைத்தண்டு, பூசணிக்காய் மிகவும் பொருத்தமாய் இருக்கும். சிலர் சௌ சௌ, சுரைக்காய் மற்றும் முட்டை கோஸிலும் செய்வார்கள்.
தேவையானவை:
பூசணிக்காய் கால் கிலோ
தயிர் – அரை லிட்டர்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி ஒரு சின்ன துண்டு
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி சிறிது
செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி, சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது.
தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, உப்பு போடவும்.
தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
'மோர் கூட்டு ' ரெடி.
சூடு சாதத்தில் நெய் விட்டு இதைப்போட்டு சாப்பிடவும்.
பொரித்த அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: ஒருவேளை கூட்டு கொஞ்சம் நீர்க்க இருந்தால், அரிசி மாவு கொஞ்சம் எடுத்து கரைத்து கூட்டில் விடவும்.
கைவிடாமல் கலக்கவும், இல்லாவிட்டால் கூட்டு அடிபிடித்துவிடும்.
ஆனால், இதுபோல் செய்யாமல் இருப்பது நன்று.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
இந்தக் கூட்டுசெய்ய எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.
அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலை என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது. இதற்கு துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு எதுவேண்டுமானாலும் போடலாம்.
தேவையானவை:
கீரைக்கட்டு - 1 -2 (ஆய்ந்து அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு 1 கப்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு 10 -12 பற்கள்
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
கீரை, பூண்டு, மற்றும் பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலி இல் 1 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த பருப்பு மற்றும் கீரையை அதில் கொட்டவும்.
ப.மிளகாய், தேங்காய் துருவல் , சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை கொதிக்கும் கீரை இல் கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் மீதமுள்ள எண்ணையை விட்டு இறக்கவும்.
அருமையான, ஹோட்டல் போலக் கீரை கூட்டு தயார்.
பொரித்த அப்பளாம் அல்லது வத்தல் அல்லது காரமான துவையலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
இந்தக் கூட்டுசெய்ய எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.
அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலை என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது. இதற்கு துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு எதுவேண்டுமானாலும் போடலாம்.
தேவையானவை:
கீரைக்கட்டு - 1 -2 (ஆய்ந்து அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு 1 கப்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு 10 -12 பற்கள்
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
கீரை, பூண்டு, மற்றும் பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலி இல் 1 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த பருப்பு மற்றும் கீரையை அதில் கொட்டவும்.
ப.மிளகாய், தேங்காய் துருவல் , சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை கொதிக்கும் கீரை இல் கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் மீதமுள்ள எண்ணையை விட்டு இறக்கவும்.
அருமையான, ஹோட்டல் போலக் கீரை கூட்டு தயார்.
பொரித்த அப்பளாம் அல்லது வத்தல் அல்லது காரமான துவையலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|