புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
17 Posts - 55%
heezulia
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
12 Posts - 39%
T.N.Balasubramanian
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
1 Post - 3%
rajuselvam
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
295 Posts - 45%
ayyasamy ram
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
279 Posts - 43%
mohamed nizamudeen
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
17 Posts - 3%
prajai
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
9 Posts - 1%
Jenila
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
4 Posts - 1%
jairam
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82266
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 4:36 pm

பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்!
-
ஒரு சமயம் அறிஞர் அண்ணா தனது கழக நண்பரிடம்,
‘‘எங்கிருந்து வருகிறீர்கள்’’ என்று கேட்டார்.

அப்போது அவர், ‘‘நான் கருவூரிலிருந்து வருகிறேன்’’
என்றார். அதைக் கேட்ட அண்ணா,

‘‘எல்லோருமே கருவூரிலிருந்து சாவூருக்குப்
போகிறவர்கள்தான்’’ என்றார்.

அருகில் இருந்த கண்ணதாசன், இந்த வார்த்தைகளைக்
கேட்டு மிகவும் ரசித்தார்.

இதன் பிரதிபலிப்புதான், ‘காட்டு ரோஜா’ என்ற படத்தில்,
அவர் எழுதிய ‘எந்த ஊர் என்றவனே’ என்ற பாடல்.

இதில், உடலூர், உறவூர், கருவூர், மண்ணூர், கண்ணூர், கையூர்,
காலூர், காளையூர், வேலூர், விழியூர், காதலூர், கடலூர்,
பள்ளத்தூர், மேலூர், கீழூர், பாலூர் என்று பல ஊர்களைப் பற்றிப்
பாடி மனித வாழ்க்கையின் தத்துவத்தை அந்தப் பாடல்மூலம்
தெளிவுபடுத்தினார்.
-
-------------------------
கண்ணதாசன்...! -
நினைவு தினச் சிறப்புப் பகிர்விலிருந்து
நன்றி -விகடன் -


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82266
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 4:39 pm


எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)
-
------------------------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 19, 2018 5:18 pm

உள்ளூர் கவிஞனவன்,
வெளியுலகம் அறியவில்லை
வெளியூரில் பிறந்திருந்தால்
வெளிச்சம் மிகவே கொண்டிருப்பார்.
பரிசு பலவும் பெற்றிருப்பார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 8:48 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா, அந்த பாடலும் மிக அருமையாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 20, 2018 8:35 pm

T.N.Balasubramanian wrote:உள்ளூர் கவிஞனவன்,
வெளியுலகம் அறியவில்லை
வெளியூரில் பிறந்திருந்தால்
வெளிச்சம் மிகவே கொண்டிருப்பார்.
பரிசு பலவும் பெற்றிருப்பார்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286372
நாம் ரசிக்கிறோம் அது போதும்
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக