புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 22:58

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
63 Posts - 58%
heezulia
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
100 Posts - 58%
heezulia
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 20 Nov 2018 - 0:24

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று ,

தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட  பாழும்கிணற்றில் விழுந்துவிட்டது....!!

உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது.....!!

 அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று

 அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

 காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட

 அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது.....!!

அந்த கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று.....!!

 தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால்,

 அதை காப்பாற்றுவது  வீண்வேலை என்று முடிவு செய்த அவன்,

 கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர்.

 சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை

 மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்.

 கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது.

 ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. 

இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட 

கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

 ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, 

அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது.  

ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, 

கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, 

மண்ணை கீழே தள்ளி, 

அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

 இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. 

இவர்கள்  மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, 

உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி 

அதன் மீது ஏறி நின்று வந்தது.....!!

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் 

அனைவரும் வியக்கும் வண்ணம் 

ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

 விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ,

ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.....!!

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில்  இப்படித் தான் ,

 நம்மை படுகுழியில் தள்ளிக் ,

 குப்பைகளையும்,  மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி  கட்ட பார்க்கும்.....!!

 ஆனால் நாம் தான் இந்த கழுதை போல , 

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு, 

அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.....!!!

மிருகங்களை விட மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு....!!

மன உறுதி,  தன்னம்பிக்கை இவற்றை வளர்க்கவே இளமையிலேயே 

பக்தி, வழிபாட்டு முறைகளை நமக்கு நம் முன்னோர்கள் கற்றுத் தந்தனர்....!!

மலை அளவு துயர் வந்தாலும், உலகமே வெகுண்டெழுந்து , அழிக்க வந்தாலும்....

பக்தியும், சத்தியத்தின் நேர்மையும் , குலையாத இறை நம்பிக்கையும், உள்ள ஒருவனை.....


" இறைசக்தி ஒரு போதும் கைவிடாது "! உடனிருந்து துயர் துடைக்கும்!!"

இதனை நமது இதிகாசங்கள் உணர்த்துகிறது.....!!

நம்பிக்கொள்....மனமே...!! 

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82412
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 20 Nov 2018 - 11:48

இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 20 Nov 2018 - 12:43

ayyasamy ram wrote:இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286489


உண்மைதான் அண்ணா....ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 20 Nov 2018 - 21:45

krishnaamma wrote:
ayyasamy ram wrote:இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286489


உண்மைதான் அண்ணா....ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286490
முடிந்த மட்டும் குலதெய்வ வழிபாட்டையாவது
நம் தலைமுறைக்கு
வழியுறுத்தி கூற வேண்டும்.
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக