புதிய பதிவுகள்
» அரசியல் !!!
by jairam Today at 11:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:52 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 10:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:33 am
» காதல் பஞ்சம் !
by jairam Today at 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:38 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
by jairam Today at 11:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:52 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 10:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:33 am
» காதல் பஞ்சம் !
by jairam Today at 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:38 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
Page 1 of 1 •
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
தற்போது ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பலரும் உதவிகள் வழங்கி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது மன்ப்பூர்வமான நன்றிகள்...
ஆனால் ரஜினி, விஜய் போன்ற சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர் மன்றம் மூலம் உதவி செய்ய முன்வருவதை ஏன் நேரடியாக உதவிகள் வழங்க வேண்டும்? அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பினால் என்ன? என்று ஒருசில ஊடகங்களில் விவாதம் செய்கிறார்கள்.
மேலும், சினிமா துறையினர் ஏன் ஸ்டிக்கர் ஒட்டி உதவி செய்கிறார்கள்? இது அரசியல் ஈடுபாட்டிற்கான விளம்பர முயற்சியா? என்றெல்லாம் கூட விவாதிக்கிறார்கள. எதை விவாதம் செய்ய வேண்டும், எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏன சிலர் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியவில்லை....
உதவி செய்பவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கினால் என்ன? ஒட்டாமல் வழங்கினால் என்ன? ஆபத்து நேரங்களில் மக்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம். வசதி உள்ளவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் அதை செய்கிறார்கள். இதை ஏன விவாதிக்க வேண்டும்? இது விளம்பரமாகவே இருந்தாலும் இருக்கட்டுமே அவர்கள் சம்பாதித்த பணத்தில் தானே செய்கிறார்கள்? இதில் என்ன தவறு இருக்கிறது? உடனே மக்களின் வரிப்பணம் என்று சொல்லிவிடாதீர்கள். வரிப்பணம் என்பதும் வியாபாரம் என்பதும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஊடக நண்பர்கள் நிகழ்ச்சிக்கு இடையே தங்கள் தொலைக்காட்சி பெயர் வந்து வந்து போகுமாறு ஒளிபரப்பு செய்வது விளம்பரம் இல்லையா?... எந்தத் ஊடகங்களாவது தங்கள் சேனல், இணையம் அல்லது பத்திரிகையின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி / செய்தி ஒளிபரப்பு செய்கிறீர்களா?
அவ்வளவு ஏன், செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் மைக்கில் கூட சேனல் பெயரை ஸ்டிக்கர் ஒட்டித்தானே முன்னாடி நீட்டுகிறீர்கள்.... இதெல்லாம் விளம்பரம் தானே? சேனலின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பினால் எந்த செய்தியை யார் வெளிட்டார்கள் என்பது தெரியாது என்பதற்குத்தானே லோகோ பயன்படுத்த அனுமதி வழங்குகிறார்கள். அதேபோல் உதவி செய்பவர்கள் யார் என்பதை அவர்கள் தெரிவித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள் என்று நாம் கேள்வி கேட்கிறோம் அல்லவா? அப்படியானால் செய்த உதவியை ஆதாரத்துடன் காட்டித்தானே ஆகவேண்டும்? அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி புகைப்படம் எடுத்துதானே ஆகவேண்டும்?...
எனவே அரசு சாராத அமைப்புகள் உதவி செய்வதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியிலோ, தொழில்முறை போட்டியிலோ சுய லாபத்திற்காக தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். சாதாரண மக்களைப் பொருத்தவரை ஊடகங்கள் பேசுவதுதான் உண்மை என்கிறார்கள். நம் நாட்டிலும் சாதாரண மக்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்...
எனவே, ஊடக நண்பர்கள் தயவு செய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இந்த நாடும், நாட்டு மக்களும் உங்களைத்தான் நம்புகிறார்கள்!!
- எழுத்ததிகாரன்.
ஆனால் ரஜினி, விஜய் போன்ற சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர் மன்றம் மூலம் உதவி செய்ய முன்வருவதை ஏன் நேரடியாக உதவிகள் வழங்க வேண்டும்? அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பினால் என்ன? என்று ஒருசில ஊடகங்களில் விவாதம் செய்கிறார்கள்.
மேலும், சினிமா துறையினர் ஏன் ஸ்டிக்கர் ஒட்டி உதவி செய்கிறார்கள்? இது அரசியல் ஈடுபாட்டிற்கான விளம்பர முயற்சியா? என்றெல்லாம் கூட விவாதிக்கிறார்கள. எதை விவாதம் செய்ய வேண்டும், எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏன சிலர் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியவில்லை....
உதவி செய்பவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கினால் என்ன? ஒட்டாமல் வழங்கினால் என்ன? ஆபத்து நேரங்களில் மக்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம். வசதி உள்ளவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் அதை செய்கிறார்கள். இதை ஏன விவாதிக்க வேண்டும்? இது விளம்பரமாகவே இருந்தாலும் இருக்கட்டுமே அவர்கள் சம்பாதித்த பணத்தில் தானே செய்கிறார்கள்? இதில் என்ன தவறு இருக்கிறது? உடனே மக்களின் வரிப்பணம் என்று சொல்லிவிடாதீர்கள். வரிப்பணம் என்பதும் வியாபாரம் என்பதும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஊடக நண்பர்கள் நிகழ்ச்சிக்கு இடையே தங்கள் தொலைக்காட்சி பெயர் வந்து வந்து போகுமாறு ஒளிபரப்பு செய்வது விளம்பரம் இல்லையா?... எந்தத் ஊடகங்களாவது தங்கள் சேனல், இணையம் அல்லது பத்திரிகையின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி / செய்தி ஒளிபரப்பு செய்கிறீர்களா?
அவ்வளவு ஏன், செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் மைக்கில் கூட சேனல் பெயரை ஸ்டிக்கர் ஒட்டித்தானே முன்னாடி நீட்டுகிறீர்கள்.... இதெல்லாம் விளம்பரம் தானே? சேனலின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பினால் எந்த செய்தியை யார் வெளிட்டார்கள் என்பது தெரியாது என்பதற்குத்தானே லோகோ பயன்படுத்த அனுமதி வழங்குகிறார்கள். அதேபோல் உதவி செய்பவர்கள் யார் என்பதை அவர்கள் தெரிவித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள் என்று நாம் கேள்வி கேட்கிறோம் அல்லவா? அப்படியானால் செய்த உதவியை ஆதாரத்துடன் காட்டித்தானே ஆகவேண்டும்? அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி புகைப்படம் எடுத்துதானே ஆகவேண்டும்?...
எனவே அரசு சாராத அமைப்புகள் உதவி செய்வதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியிலோ, தொழில்முறை போட்டியிலோ சுய லாபத்திற்காக தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். சாதாரண மக்களைப் பொருத்தவரை ஊடகங்கள் பேசுவதுதான் உண்மை என்கிறார்கள். நம் நாட்டிலும் சாதாரண மக்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்...
எனவே, ஊடக நண்பர்கள் தயவு செய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இந்த நாடும், நாட்டு மக்களும் உங்களைத்தான் நம்புகிறார்கள்!!
- எழுத்ததிகாரன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
@PRANAV JAIN
எப்போதுமே உங்கள் பதிவுகளை விரும்பி படிப்பவன் நான்.பதிவுகள் ஜனரஞ்சகமாக இருக்கிறதோ இல்லையோ மனோரஞ்சகமாக இருக்கும். கூறவேண்டிய விஷயங்களை எடுத்துக்கூறும் விதம் போற்றத்தக்கதாகவே இருக்கும்.
ஆனால் இன்றைய தலைப்பு ( உளறிக் கொட்டா...... ) ஏன் கடுமையாக உள்ளது?
அன்றும் ஜெயலலிதா ஆட்சியில் ஸ்டிக்கர் கலாச்சாரத்தை எதிர்த்தவர்களும் இன்று அதையேதான் செய்கிறார்கள். ஒரு வேளை அன்று ஆதரித்தவர்கள் இன்று எதிர்கிறார்களோ?
ஊடகங்கள் வசதியாக உள்ளன. நினைப்பவர்கள் நினைப்பதை எழுத்தில் வடிவம் கொடுக்கிறார்கள்.
ஒரு நாட்டில் பேரழிவு ஏற்பட்டால் உலக வங்கி கூட பண உதவி செய்கிறது.அது நேரிடையாக அந்தந்த இடத்திற்கு வந்து மக்களுக்கு உதவியா செய்கிறது? அரசாங்கம் மூலமாகவோ /செஞ்சிலுவை மூலமாகத்தான் செய்கிறது. Being channelised .
இதை இங்கு உதாரணமாக காட்டுவது சரியாகாது என்றே என் மனதில் படுகிறது.மைக்கில் கூட சேனல் பெயரை ஸ்டிக்கர் ஒட்டித்தானே முன்னாடி நீட்டுகிறீர்கள்....
அது ஒரு அங்கீகாரம் .அந்த சேனல் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம். விளம்பரம் இல்லை.
எந்த ஒரு விஷயத்தையும் சார்ந்தோ எதிர்த்தோ பகிர்வது அவரவர் விருப்பம் அல்லவா?
சினிமா என்றால் ஒரு இளகிய மனது.
மேலே கூறியவை எந்தன் கருத்துக்கள்தான்.
தொடர்ந்து எழுதுங்கள் Pranav.
இரவில் நெடுநேரம் (2.10 am ) கண் விழித்து எழுதாமல் உடல் நலம் பேணவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jayanilaபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 22/11/2018
மற்றவர்கள் பற்றி பிரச்னையில்லை. ஆனால், மக்களின் வரிப் பணத்தையும் மற்றவர்கள் கொடுத்த நன்கொடைகளையும் கொண்டு செய்யும் நிவாரணப் பணிகளுக்கு அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது எல்லாம் சரியல்ல... தமிழக அரசு என்று மட்டும் ஒட்டலாம்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
jayanila wrote: தமிழக அரசு என்று மட்டும் ஒட்டலாம்...
நீங்கள் சொல்லுவது ஒரு விதத்தில் சரியே. ஆனால் உலகம் எல்லாம் தான்தான்,
என்னால்தான் ஆகிறது என்ற பகட்டில் தான் குளிர் காய விரும்புகிறது.
ஆமாம் நீங்கள் ஈகரையில் இணைந்து 15 நாட்கள் ஆகிவிட்டனவே. வாழ்த்துகள்.
அறிமுக பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களை பற்றிய
மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
விளம்பர நாடாகிப்போச்சுங்க ...விளம்பரத்தை விளம்பரம் செய்து சிலர்
காலம் கழிக்கிறாங்களே. எங்கும் சுயநலம் எதிலும் சுயநலமேதான் ...
காலம் கழிக்கிறாங்களே. எங்கும் சுயநலம் எதிலும் சுயநலமேதான் ...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது
நலம்பல செய்வோன் நல்லதோர் தலைவன்
தானம் கொடுப்பதில் தன்பெயர் பொறிப்பவன்
ஈனன் அவனே இழிந்தவன் அறிவீர் !
ஈகை என்பது இரவாது ஈவது
வாகை சூடி வலம்வர நினைப்போன்
அலப்பறை செய்யாது அறத்தை
உலகில் செய்தால் நிலைக்கும் பெயரே !
நலம்பல செய்வோன் நல்லதோர் தலைவன்
தானம் கொடுப்பதில் தன்பெயர் பொறிப்பவன்
ஈனன் அவனே இழிந்தவன் அறிவீர் !
ஈகை என்பது இரவாது ஈவது
வாகை சூடி வலம்வர நினைப்போன்
அலப்பறை செய்யாது அறத்தை
உலகில் செய்தால் நிலைக்கும் பெயரே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1287943M.Jagadeesan wrote:வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது
நலம்பல செய்வோன் நல்லதோர் தலைவன்
தானம் கொடுப்பதில் தன்பெயர் பொறிப்பவன்
ஈனன் அவனே இழிந்தவன் அறிவீர் !
ஈகை என்பது இரவாது ஈவது
வாகை சூடி வலம்வர நினைப்போன்
அலப்பறை செய்யாது அறத்தை
உலகில் செய்தால் நிலைக்கும் பெயரே !
அருமையான பதிவு கருத்துக்கள்
வாழ்த்துக்கள் ஜெகதீஸ் நன்றி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஜெகதீஸ் என பதிவுசெய்தால் சிறப்பாய் இருக்குமே...ஈகரை தமிழல்லவா இது. நிறைய பேர் தெரிந்து கொள்ளாமலே>>>>>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|