புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
31 Posts - 53%
heezulia
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
1 Post - 2%
jairam
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
1 Post - 2%
சிவா
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
1 Post - 2%
Manimegala
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
13 Posts - 4%
prajai
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
3 Posts - 1%
jairam
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 9:36 am

நாகப்பட்டினம் : நாகை, கஜா புயலின் சீரமைப்பு ஆய்வு பணியின் போது, ஆதரவற்ற மாணவியை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அழியா நினைவால் கண்கலங்கினார். தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் மாணவியின் கண்களில், தாரை தாரையாக கண்ணீர்கொட்டிய நெகிழ்ச்சியான தருணத்தில் அங்கிருந்த ஆசிரியர்களும் கண்கலங்கினர்.


நாகை மாவட்டத்தில், 2004ல், கோரதாண்டவம் ஆடிச் சென்ற சுனாமியின் இரண்டாவது நாளில் கீச்சாங்குப்பம் கடலோரத்தில், 2 வயது குழந்தையின் அழுகுரல் கேட்டமீனவர்கள், குழந்தையை மீட்டு, அப்போது கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். குழந்தையை அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்க உத்தரவிட்ட கலெக்டர், காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த, 150 குழந்தைகள் மீது, தனி கவனம் செலுத்தி வந்தார்.

நன்றி
தினமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 9:37 am

அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் 1a5xIFXSreMyKqCu9rlA+gallerye_015408231_2167492

கீச்சாங்குப்பம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட, 2 வயது குழந்தைக்கு மீனா என்றும், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா என்று பெயர் சூட்டப்பட்டது. நாள்தோறும் வேலை பளுவுக்கு இடையிலும், ராதாகிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் காப்பகத்தில் சில மணி நேரங்களை செலவழித்து வந்தார். இதனால், இத்தம்பதியை, அப்பா - அம்மா என்று காப்பக குழந்தைகள் அழைத்தனர்.


பதவி உயர்வில், ராதாகிருஷ்ணன் நாகையை விட்டு சென்றாலும், ஆண்டு தோறும் அன்னை சத்யா காப்பக குழந்தைகளை வந்து பார்த்து, செல்லாமல் இருந்ததில்லை. இந்நிலையில் காப்பகத்தில் இருந்த குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி சென்று விட்ட நிலையில், மீனாவும், சவுமியாவும் காப்பக பராமரிப்பில் உள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 9:41 am

நேற்று முன்தினம் நாகையில் கஜா புயல் சீரமைப்பு பணி ஆய்வில் இருந்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அரசு உதவிப் பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் மீனாவை திடீரென்று சந்தித்தார். 2 வயதில் கண்டெடுக்கப்பட்டு, 17 வயது சிறுமியாக பள்ளி சீருடையில் இருந்த மீனா, அப்பா என்று சந்தோஷ குரலில், ஆனந்த கண்ணீருடன் ஓடிவரவும், தன் மகளை போல் அரவணைத்த அவர் தன்னை அறியாமல் கண் கலங்கினார்.


பின், நலம் விசாரித்த ராதாகிருஷ்ணனிடம், தான் பி.காம்., படிக்க விரும்புவதாக மீனா தெரிவித்தார்.நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, மேல் படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாக தெரிவித்தவர், தனியார் கல்லுாரியில், பி.ஏ.முதலாமாண்டு படிக்கும் சவுமியாவின் நலம் குறித்து, மீனாவிடம் கேட்டறிந்தார்.மற்றொரு நாளில் சவுமியாவை சந்திப்பதாக உறுதியளித்து, புறப்பட்டு சென்றார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 14, 2018 10:47 am

இதல்லவோ மனிதநேயம்.ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி நன்றி
இவர் குலம் என்றென்றும் வாழ்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 8:10 pm

T.N.Balasubramanian wrote:இதல்லவோ மனிதநேயம்.ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி நன்றி
இவர் குலம் என்றென்றும் வாழ்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288402
நன்றி ஐயா
ஒரு நெகிழ்வான நிகழ்வு
கண்ணீர் பெருக்கெடுத்தது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 14, 2018 8:33 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:இதல்லவோ மனிதநேயம்.ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி நன்றி
இவர் குலம் என்றென்றும் வாழ்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288402
நன்றி ஐயா
ஒரு நெகிழ்வான நிகழ்வு
கண்ணீர் பெருக்கெடுத்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1288507

ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 14, 2018 9:11 pm

இதாங்க  மனித நேயம் என்பது.  நடுரோட்டில் கொலைசெய்து விட்டு ஓடும் காவாளி கயவர்களையும் இந்நாடு வாழவைக்கிறதை பார்த்தால் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக