புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
30 Posts - 54%
heezulia
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
21 Posts - 38%
சிவா
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
1 Post - 2%
Manimegala
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
1 Post - 2%
jairam
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
12 Posts - 4%
prajai
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_m10'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........ அருமையான விளக்கம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 15, 2018 1:12 pm

பக்கத்து வீட்டினர் ஏதோ ஒரு விஷயமாக பேசும்போது அதான் நான் சொன்னேனே அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று நீ தான் கேட்கவில்லை என கூற

என் இளைய மகன் அவன் அம்மாவிடம் பார்த்தியா அடி தான் உதவுகிறது கெஞ்சினால் எதுவும் நடக்காது என்றான் 

அவனை பார்த்து சிறித்தவாறே உன்னைப்போல் பலரும் தப்பாகவே அந்த பதத்தை பிரயோகிக்கிறார்கள் அதன் அர்தமே வேறு என்றேன்

அப்படியா அண்ணன் தம்பிக்கு அடி உதவாதா பின்னர் எதுதான் உதவும் அன்பா அஹிமசையா? என கேட்டான் 

அவனிடம் அதன் அர்தம் சொல்லுகிறேன் கேள் பின்னர் உனக்கு நான் சொல்வது புரியும் என அவனுக்கு கூறிய விளக்கம் உங்களுக்காக

மகனே இராமாயணத்தில் இராமர் சீதாவை பிரிந்த நேரத்தில் ஹனுமன் ( அவருக்கு சிறிய திருவடி என்ற பெயர் உண்டு) தூதனாக சென்று சீதாதேவி இருப்பிடம் அறிந்து கூறி இராமரையும் சீதாதேவியையும் இனைத்தான் 

அது போல் யுத்தத்தில் லஷ்மணன் நாகாஸ்திரத்தால் கட்டுண்டபோது கருடன் ( இவருக்கு பெரிய திருவடி என பெயர்) தன் சிறகை அடித்து கொண்டே வேகமாக பறந்துவந்து அவர்களை நாகாஸ்திரத்தில் இருந்து விடுவித்தான்

அதே போல் ஹனுமன் யுத்தத்தில் மூர்ச்சையான இலக்குமனனை காப்பாற்ற சஞ்சீவிமலையை கொண்டு வந்து காப்பாற்றினான்

இராமாயணத்தில் ராமன் பதினான்காண்டுகள் முடித்து திரும்பி வரவில்லையே என ஏங்கி பரதன் தீக்குளிக்க எத்தனித்தபோது இராமனின் ஆக்ஞைக்கு இணங்க ஹனுமன் இங்கும் தூதனாக சென்று காப்பாற்றினான்

இங்கு இராமனோ பரதனோ இலக்குமணனோ ஒருவருக்கு ஒருவர் உதவமுடியவில்லை

அதே நேரம் பெரிய திருவடியும் சிறிய திருவடியும் விரைந்து வந்து உதவினர்

அதனால் தான் பெரியவர்கள் ஹனுமனையும் கருடனையும் குறிப்பிட்டு அண்ணனும் தம்பியும் உதவமுடியவில்லை என்றால் அவனின் திருவடிகள் நமக்கு உதவும் என்றனர் அதை தான் அடி உதவ வருவது போல் அண்ணன் தம்பி உதவ வர மாட்டார்கள் என்றனர் 

அதாவது ஒருவன் ராமா என விளித்தாலே ஹனுமன் ஓ இவன் ராமா நாமா உச்சரிக்கிறானே என்று எண்ணி அவனுக்கு நன்மைகளை செய்ய ஆரம்பித்து விடுவானாம்

ஆனால் ஶ்ரீராமனோ எதற்காக கூப்பிடுகிறான் என அடுத்த கோரிக்கை வரும் வரை காத்திருப்பானாம்

ஒருவன் நாராயணா என விளித்தால் கருடன் உடனே ஓ நாராயணன் கிளம்பிவிடுவாரே என எண்ணி பக்தனுக்கு உதவ தயாராக தன்  இறக்கைகளை விரித்து கிளம்ப தயாராகி விடுவானாம் 

ஆனால் நாராயணன் இவன் நம்மை தான் கூப்புடுகிறானா என அடுத்த வார்த்தைக்கு காத்திருப்பனாம் 

பரதன் இராம்பிரானிடம் வந்து தன் தாயார் தங்களை காட்டு அனுப்பியது மன்னிக்க முடியாத செயல் எனக்கு இராமன் தான் வேண்டும் அவனுக்கு உரிய இராஜ்யம் வேண்டாம் 

அண்ணன்மார்களே நாட்டுக்கு திரும்புங்கள் என்று வசிஷ்டர் முதலிய மகாபெரியவர்களுடன் வந்து பணிந்த போதும் அண்ணனும் தம்பியும் இணங்காமல் இறுதியில் ஶ்ரீராம்மூர்த்தியின் திருவடி பாதுகையை பெற்று அதன் உதவியுடன் நாட்டை ஆண்டானாம் 

அதாவது அங்கும் அண்ணனும் தம்பியும் பரதனுக்கு உதவவில்லை ஆனால் அவரது திருவடி சம்பந்தமான பாதுகை உதவியது இதை தான் அண்ணன் தம்பி உதவாவிட்டாலும் அடி உதவும் என்றனர் என்றேன்

அன்பர்களே அதனால் தான் பகவானை பற்றாதீர் அவன் திருவடியை பற்றுங்கள் என ஆழ்வார்களும் பூர்வர்களும் பெரியவர்களும் கூறி சென்றனர் 

நாமும் பகவான் மற்றும் ஆசாரியன் திருவடிகளை பற்றி உய்வோம்

ஆழ்வார் ஆண்டாள் ஆசாரியன் திருவடிகளே சரணம்!

ஜெய் ஶ்ரீராம்!!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 15, 2018 2:36 pm

"அடி சக்கை" ன்னாம் ...நல்ல விளக்கம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 15, 2018 3:16 pm

நல்ல விளக்கம் 'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! 3838410834 'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! 3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக