புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
30 Posts - 56%
heezulia
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
21 Posts - 39%
Manimegala
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
12 Posts - 4%
prajai
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
9 Posts - 3%
Jenila
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
2 Posts - 1%
jairam
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_m10மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 1:24 pm

புதுடெல்லி:

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான
கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது
மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தனர்.

பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட்டுக்குள்
வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை
கண்டு பிடிக்கப்பட்டது. மனைவியும், கள்ளக்காதலனும் கைது
செய்யப்பட்டனர்.

அதுதொடர்பாக மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு நடந்தது.
அதில் அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
அந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
அந்த வழக்கு நீதிபதிகள் சந்தானகவுடர், தினேஷ் மகேஸ்வரி
ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது
அவர்கள் கீழ்க்கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்து
தண்டனையையும் குறைத்தார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் இதை கொலைக்குற்றமாக கருத
முடியாது. மரணத்தை ஏற்படுத்திய (கோமிசைடு) குற்றமாக
கருதி தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியையும், மகளையும்
விபச்சாரி என்று அழைத்திருக்கிறார். அப்போது அந்த
பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த
கள்ளக்காதலன் வந்துள்ளார்.

அவர்கள் இருவரும் அவரை தாக்கி உள்ளனர்.
பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள்.

கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று
அழைத்ததால் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி
இருக்கிறார்.

நமது சமுதாயத்தில் தன்னை விபச்சாரி என்று அழைப்பதை
எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த நிலையில்
கணவரே தன்னை விபச்சாரி என்று அழைத்ததோடு,
தனது மகளையும் விபச்சாரி என்று கூறியதால் கடுமையான
ஆத்திரம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

திடீர் ஆவேசத்தால் அவர் கணவரை கொலை செய்து விட்டார்.

தன்னை விபச்சாரி என்று அழைத்த கணவரை ஆத்திரத்தில்
அவர் கொலை செய்திருப்பதால் இதை கொலைக்குற்றமாக
கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய
குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க
வேண்டும்.

அந்த வகையில் கீழ்க்கோர்ட்டு அளித்த தண்டனையை
குறைத்து அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை
வழங்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
மாலைமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 28, 2019 8:19 pm

Code:
கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியையும், மகளையும் [size=19][/size]
விபச்சாரி என்று அழைத்திருக்கிறார். அப்போது அந்த [size=19][/size]
பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த [size=19][/size]
கள்ளக்காதலன் வந்துள்ளார். 

யாருடைய கள்ளக்காதலன் ? மனைவியின் கள்ளக்காதலன்தானே ?

விபச்சாரி என்பதற்கு பொருள் என்ன ? கணவனை தவிர வேறொருவனுடன் கூடினால் விபசாரி ஆகமாட்டாரா?
விபச்சாரி என்ற அடைமொழிக்கு அர்த்தம் என்னவோ?


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக