புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
2 Posts - 3%
jairam
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்றோர் சிந்தனை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:52 pm

ஆன்றோர் சிந்தனை N9DAXTUmTTYc58YNefAO+images(2)
-
ஆன்றோர் சிந்தனை PaNlsxAeSoqpZqkV8pLY+images(3)
-
ஆன்றோர் சிந்தனை ZJHMRCiSKyCjiR1T3NwY+images(4)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:55 pm

ஆன்றோர் சிந்தனை 9b6rc5C8Q7KGXLAzGLCT+vazhkai

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:58 pm

ஆன்றோர் சிந்தனை 04GfmADWRAGBcD63UmiT+IMG_2538

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:58 pm

ஆன்றோர் சிந்தனை 12uGOIVDRiuclhHnWw68+IMG_2543

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 28, 2019 8:25 pm

அருமையான /அர்த்தமிக உள்ள ஆன்றோர் உரைகள் .

பகிர்விற்கு நன்றி ayyasami ram அவர்களே.



ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:26 pm

அரசியல்;-கான்பூர் : மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தினமும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.உ.பி.,யின் லக்னோ மற்றும் கான்பூரில் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உ.பி.,யில் 74 இடங்களுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற பா.ஜ., தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சியின் ஊழல் கூட்டணியை பா.ஜ., தொண்டர்கள் முறியடிக்க வேண்டும். அகிலேஷ் - மாயாவதி ஜாதி அரசியலை மட்டும் செய்கிறார்கள். குற்றம், ஊழல், ஜாதி இவை மட்டுமே ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.> தொடரும்>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:27 pm

பா.ஜ., அரசு அனைவருக்காகவும் செயலாற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக மட்டுமல்ல. ஜாதி அடிப்படையிலான அரசியலுக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மோடி போன்ற ஒருவரால் மட்டுமே எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் நாட்டை வழிநடத்த முடியும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ., உறுதி பூண்டுள்ளது. கோயிலை அரசியல் பிரச்னையாக்க பா.ஜ., விரும்பவில்லை.
மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கள் கிழமை மாயாவதியும், செவ்வாய்கிழமை அகிலேசும், புதன்கிழமை மம்தாவும், வியாழக்கிழமை சரத் பவாரும், வெள்ளிக்கிழமை தேவகவுடாவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுகிழமை ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் போய் விட வேண்டி இருக்கும். எதிர்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காட்டிக் கொண்டுள்ளன என்றார். நாளேடு தகவல்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:38 pm

சிறந்த எம்.எல்.ஏ>... சேவை செய்யும் பாங்கு ...வரவேற்க தக்கதே....
போபால்: எம்.எல்.ஏ.,க்கள் என்றாலே, செல்வச் செழிப்பும், கோடிகளில் புரள்பவராகவும் இருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில், குடிசையில் வாழும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு வீடு கட்ட, தொகுதி மக்களே நிதியுதவி அளித்து வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில், சியோப்பூர் மாவட்டம், விஜய்பூர் தொகுதியின், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், சீதாராம் ஆதிவாசி, 55. தேர்தலின்போது, சீதாராம் தாக்கல் செய்த சொத்து கணக்கில், தன்னிடம், ரொக்கமாக, 25 ஆயிரம் ரூபாயும், இரண்டு வங்கிகளில், 'டிபாசிட்'களாக, 21 ஆயிரம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும், தனக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலமும், சிறிய குடிசை வீடும் இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த குடிசை வீட்டில், மனைவி இமார்தி பாயுடன் வசித்து வருகிறார். குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பிரச்னைக்காக, எந்த நேரத்திலும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சீதாராம் போராடி வருகிறார். 'அதனால் தான், அவருக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி செய்கிறோம்' என்றனர்.   குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், ' வீடு கட்டித் தருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். >>> நாளேட்டில்...  கண்டது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:50 pm

இடாக்: வீட்டிற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த பெண்ணிற்கு அவரது கணவர், போன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் உ.பி.,யில் உள்ள இடாக் என்ற இடத்தில் முத்தலாக் தடை சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது பாட்டியை பார்ப்பதற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். 30 நிமிடங்களில் திரும்பி விட வேண்டும் என என் கணவர் என்னிடம் கூறி இருந்தார். ஆனால் நான் வீடு திரும்ப 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. இதனால் எனது கணவர், எனது சகோதருக்கு போன் செய்து என்னை விவாகரத்து செய்வதாக கூறியதுடன், முத்தலாக் அனுப்பி உள்ளார். இதனால் நான் மொத்தமாக நொறுங்கிப் போய் உள்ளேன் என்றார்.. மேலும் அவர் கூறுகையில், நான் எனது கணவர் வீட்டில் இருந்த போது, திருமணத்தின் போது எனது தாய் வீட்டார் தருவதாக கூறிய வரதட்சணையை கேட்டு என்னை பலமுறை அடித்துள்ளனர். இவர்களின் இந்த செயலால் எனக்கு கருச்சிதைவும் ஏற்பட்டது. எனது தாய் வீட்டார் ஏழ்மையான குடும்பம். தொடர்ந்து அவர்களிடம் வரதட்சணை கேட்டு எனது கணவர் வீட்டார் தொல்லை செய்து வந்தனர். இதற்கு அரசு தான் நீதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை என என்றார். லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது பாட்டியை பார்ப்பதற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். 30 நிமிடங்களில் திரும்பி விட வேண்டும் என என் கணவர் என்னிடம் கூறி இருந்தார். ஆனால் நான் வீடு திரும்ப 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. இதனால் எனது கணவர், எனது சகோதருக்கு போன் செய்து என்னை விவாகரத்து செய்வதாக கூறியதுடன், முத்தலாக் அனுப்பி உள்ளார்..இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை வெளியிட்ட ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம், சம்மந்தப்பட்டவர்களின் பெயர், விபரங்களை வெளியிடவில்லை. நாளேடு...செய்தி



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:53 pm

தி.மலை: தி.மலை மாவட்டம் வேட்டவலத்தில் உள்ள . சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். பிறகு>>>>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக