புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
21 Posts - 66%
heezulia
 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
63 Posts - 64%
heezulia
 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:08 am


சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு
50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும்
"தமிழ்நாடு சிறை விதி- 481', அரசியலமைப்புச்
சட்டத்துக்கு விரோதமானது என உயர்நீதிமன்ற
மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா,
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த
மனு விவரம்:

தமிழக சிறைகளில் கைதிகளின் திறன் அடிப்படையில்
3 பிரிவாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஒதுக்கப்படும்.
இப்பிரிவினருக்கு முறையே ரூ. 100, 80, 60 ஊதியமாக
வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் 50 சதவீதம்
அவர்களின் உணவு மற்றும் உடைக்காகவும், 20 சதவீதம்
சம்பந்தப்பட்ட கைதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வழங்குவதற்கான நிவாரணத்தில் செலுத்தப்பட்டு,
எஞ்சிய 30 சதவீத தொகை மட்டும் சிறைக் கைதிகளின்
வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

சிறை விதிப்படி சிறைவாசிகளின் ஊதியம் 5 ஆண்டுக்கு
ஒருமுறை மாற்றியமைக்கப்படவேண்டும். அதன்படி தமிழக
சிறைவாசிகளின் ஊதியத்தை முடிவு செய்ய 2016 ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் குழு அமைத்திருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை ஊதிய உயர்வுக் குழு அமைக்கப்படவில்லை.
சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் குறைந்த
பட்ச ஊதிய சட்டத்துக்கு எதிரானது.

புதுச்சேரி சிறைகளில் கைதிகளுக்கு அதிக ஊதியம்
வழங்கப்படுகிறது. அங்கு அதிதிறன்மிக்கவர்களுக்கு ரூ. 180-ம்,
திறன்மிக்கவர்களுக்கு ரூ. 160-ம், திறன் குறைந்தவர்களுக்கு
ரூ. 150-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது.

கேரளத்தில் சிறைவாசிகளின் ஊதியம், பிடித்தம் இல்லாமல்
வழங்கப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் பிடித்தம்
செய்யும் விதியை சட்டவிரோதம் என அறிவித்து, கைதிகளுக்கு
ஊதிய உயர்வு வழங்கி, மொத்த ஊதியத்தில் 75 சதவீத
தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்க உத்தரவிட
வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன்
அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறைக் கைதிகளின் ஊதியத்தில் பணம் பிடித்தம்
செய்வதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும்.
50 சதவீத பிடித்தம் என்பது நியாயமானதாக இல்லை.

ஒருவரை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்துவிட்டு,
அதற்கு உரிய ஊதியம் வழங்காததை ஏற்க முடியாது.
தமிழகத்தில் சிறைக் கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய
சட்டப்படி ஊதியம் வழங்கப்படவில்லை.
இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

எனவே, கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம்
பணம் பிடித்தம் செய்ய வழிவகைச் செய்யும் "தமிழ்நாடு சிறை
விதி- 481', அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என
அறிவிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கைதிகளின் ஊதியத்திலிருந்து
உணவு, உடைக்காக நியாயமான முறையில் குறைந்த
தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உரிய உத்தரவு
பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
-----------------------------------
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 05, 2019 4:52 pm

சிறைக் கைதிகளின் ஊதியத்தில் பணம் பிடித்தம்
செய்வதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும்.
50 சதவீத பிடித்தம் என்பது நியாயமானதாக இல்லை.

ஏன் அனைவரும் நட்டு நலனுக்காக போராடி சிறைக்கு சென்றவர்களா அநியாயம் செய்து சிறைக்கு சென்றவர்களுக்கு நியாயம் நல்ல நகைச்சுவை



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 05, 2019 8:45 pm

பட்டினி போட்டு சாகடிக்கனும்  அதுதான்  நல்லதுங்க. என்னங்க அரசியல் சட்டம்  ஒரு நீதி மானுக்கு சரி என்ற வழக்கு மற்ற நீதிமானுக்கு தவறு என்பதா. அரசியல் சட்டத்தை  தற்போது உள்ள நிலைமைக்கு ஏற்ப மாற்றிடனும். எல்லாம் மாறும்போது சாசனசட்டம் மட்டும் பழையதாகவே இருக்கனுமா என்ன. இறைவன் படைத்த ஜாதி வர்ணாசிரத்தை எப்போ ஒழிக்க நினைக்கிரார்களோ அதுபோல பழைய அரசியல் சாசன சட்டத்தையும்  ஒழிக்க நினைக்கனும் .அப்போதான் நாடு உருபடும் இல்லையேல்  கொள்ளை கூட்டத்தார் நாட்டை பங்குபோட்டு ஒழித்திடுவர். காட்டு மிராண்டி போன்று மிருக தனமாகபேசுகிறார்கள் சில அரசியல் வாதிகள் பெருந்தன்மையின்றி அதனால்.......

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 05, 2019 8:53 pm

மருத்துவ பட்ட படிப்பு முடித்தவன் வக்கீலாக வழக்காட முடியாதோ , வக்கீல் பணியாற்ற படித்தவன் மருத்தவம் பார்க்கும் டாக்டர் ஆக முடியாதோ அதுபோல அனுஷ்டானம் ஆசாரம் இல்லாதவன் இறைவனுக்கு அரச்சகர் பணி செய்யமுடியாது. அமைச்சர் பணியையும் செய்ய திறமை போதாது. அரசாள ஆசைபடுதல் மக்களை ஏமாற்றி ஊழல் செய்து பணம் ஈட்ட எண்ணுதல் ஞாயமாகாது. அவரவர் திறமைக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும் .ஜாதி ஒதுக்கீடே கூடாது அரசு நிர்வாகத்தில் .திறமை உள்ளவன் அரசாளனும் .ஜாதியான் அல்ல. இறைவன் ஏன் ஜாதி வர்ணாசிரமத்தை படைத்தார் என்பதை உணராது நாட்டை ஆள ஆசைகொள்வது அழிவிற்கே எனலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக