புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
21 Posts - 66%
heezulia
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
63 Posts - 64%
heezulia
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 09, 2019 3:35 am

புதுடில்லி:
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.

முன்னாள் பிரதமர், நரசிம்மராவ், சொத்துக்கள் மீது
அரசுக்கு உள்ள உரிமையில் மாற்றம் ஏற்படுத்தினார்.
தைரியத்துடன் அவர் எடுத்த முடிவால், நாட்டின்
பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 - 8 சதவீதமாக
உயர்ந்தது.

இருப்பினும், இது போதாது. இந்த விகிதத்தை,
10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும்.

தற்போது அளிக்கப்பட்டு வரும், வரி குறைப்பு,
இலவசங்கள் போதுமானதாக இல்லை. நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க,
வருமான வரி முறையை, முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 09, 2019 4:31 pm

வருமான வரி துறை செலவினம், வருமானத்தை விட அதிகம் என சொல்ல கேள்வி.

வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்றால் வருமான வரி காட்டாமல் ஏமாற்றும் பெ..ரி....ய .....
முதலைகளிடம் இருந்து எப்பிடி பெறுவது?

சம்பளம் பெறும் ஊழியர்கள் இடமிருந்து TDS கழிப்பது போல் 
பெரிய கம்பனிகளிடம் இருந்து வரி பெற ஒரு திட்டம் தேவை.

நம் நாட்டில் பட்டைய கணக்காளர்கள் (charted accountants )  சட்டத்தில் உள்ள 
ஓட்டைகளை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பளம் பெற்றுக்கொண்டு,
தங்கள் முதலாளிகள் வரி ஏய்ப்பு செய்ய உதவுவதாக கேள்வி. 

சுப்பிரமணியம் ஸ்வாமி ........அவர் நினைப்பே வேறு மாதிரி.

சூப்பர் இன்டெலிஜெண்ட் என்று சொல்லி நாம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 11, 2019 8:32 pm

Code:

புதுடில்லி:
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.


இவர் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்வது???

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 11, 2019 10:17 pm

வருமான வரி தவிர்த்து மற்றவரிகளை உயர்த்தித்தானே அரசு நிர்வாகம் செய்யமுடியும் .அரசுக்கு வருவாயே வரிதானே அக்காலம் முதல் உள்ளது.
இனாம் வேற கொடுக்கனும் விவசாய கடன் கொடுக்கனும் பிறகு தள்ளுபடி செய்யனும் .எங்கே போய் நோட்டு அச்சடித்து நிர்வாகம் நடத்தமுடியும். பல லட்சம் கோடி கடன் வாங்கி வட்டி கட்டமுடியாமல் ஆட்சி செய்கிறார்களே அதுவா மக்களாட்சி சிந்திக்கனும் நல்லோர்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 12, 2019 10:23 am

வரிகள் முக்கியம்தான் அரசை நடத்துவதற்கும் நலத்திட்டங்கள் கொடுப்பதற்கும்.
வருமான வரி மூலம் வரும் நிதியை வேறு எப்பிடி பெறுவது.?
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 12, 2019 3:52 pm

சுவாமியின் வரிஒழிப்புக் கருத்தை சில பொருளாதார வல்லுனர்கள் வரவேற்கின்றனர். சுவாமி சொல்வது…………….

வருமான வரியை ஒழிப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சிறந்ததே. வரி நீக்கப்படும் போது சேமிப்பு அதிகமாகும்.வங்கிகளில் பணம் அதிகரிக்கும்.அதனால் வட்டி வீதம் குறையும். கறுப்புப் பணம் குறையும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.அதிக சேமிப்பு காரணமாக தனியார் முதலீடு அதிகரிக்கும்.இதனால் வளர்ச்சி அதிகரிக்கும்.அதனால் மறைமுக வரி அதிகரிக்கும். இப்போது வரி செலுத்துவோர் செலுத்தும் வரியை விட பல மடங்கு அதிக மறைமுக வரி கிடைக்கும்.

வரி கட்டுவோர் தொகை சனத்தொகையில் ஒரு சிறிய % மே. வரும் வரியில் பெரிய தொகை செலவீனமாக (ஊழியர்கள்/அலுவலக செலவு…...இப்படி)
வேறு சிலரோ வரி முறையை சீர்படுத்துவதன் மூலம் வரி செலுத்தாத informal sector இடம் இருந்து வரி கிடைக்க வாய்ப்புண்டு. குறைந்த தொகையை வரியாக கொடுத்து தப்பி விடும் பலர் பலர் சிக்குவார்கள்.
இப்படி வெவ்வேறு கருத்துகள்…...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 12, 2019 5:47 pm

நம்ம தென்னகத்தில் சேமிப்பு என்பது 18 கேரட் தங்கத்தை
22 கேரட் என நம்பி அதில் பணத்தைப் போட்டு நகையை வாங்கி,
நகைக்கடைக்காரரை மேலும் பணக்காரர் ஆக்கி ஒரு கடையை ஒன்பது
கடையாக்க உதவுபவர்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக