புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_m10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_m10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_m10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_m10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_m10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_m10ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 11, 2019 4:36 pm

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் சீட் பெறுவதற்கு, ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால், காங்., தலைவர்கள் பலர் நொந்துபோய் உள்ளனர்.

ஏற்கனவே மாநிலத்திற்கேற்ப, சீட் பெறுவதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீட் கிடைக்கும் என்பது உறுதி இல்லை என்பதால், இவ்வளவு பணத்தை கட்டுவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர்.


ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Tamil_News_large_2211210

புதிய விதிமுறை :
ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளவர்களும், எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கும் சீட் கிடையாது என்பதே ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறை. அதே போல ஏற்கனவே எம்.பி.,யாகவோ எம்.எல்.ஏ.,வாகவோ இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் சீட் தர வேண்டாம் என் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதை அந்தந்த மாநில கட்சி தலைவர்கள், சட்டசபை குழு தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Gallerye_145522287_2211210



பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே நல்ல பதவியில் உள்ளவர்களே மகனுக்கோ மகளுக்கோ சீட் பெறும் மும்முரத்தில் இருக்கின்றனர். இது ராகுலுக்கு கடுப்பை கிளப்பி உள்ளது. இதனாலேயே இதுபோன்ற உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார் என்கிறார்கள். இதனால் திக்விஜய், கபில் சிபல், தற்போது ம.பி., முதல்வராக உள்ள கமல்நாத் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்ப ஆட்களுக்கு சீட் பெற முடியாமல் இவர்கள் கையை பிசைகின்றனர். 

ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த தேர்தலில் பிரசாரம் செய்த ராகுல், தேர்தலுக்கு முன்பு கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் தரப்பட மாட்டாது என்று பேசினார். அதையே இப்போது விதிமுறையாக்கி விட்டார்.

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Gallerye_145536116_2211210


தொகுதிக்கு 3 பேர்
இதற்கிடையே, பிப்.25ம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதிக்கும் வெற்றி வாய்ப்புள்ள 3 பெயர்களை பரிந்துரைக்குமாறு அந்தந்த மாநில தலைவர்களுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதத்திற்குள் வேட்பாளர்களின் பெயர்களை ராகுல் இறுதி செய்வார் என்கிறார்கள்.அதற்கு முன், தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் பெயர்களை போனிலோ எஸ்.எம்.எஸ்.,களாகவோ தெரிவிக்குமாறு கீழ்மட்ட தொண்டர்களை ராகுல் கேட்டுக்கொள்வார் என கூறப்படுகிறது. இதை வைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த பட்டியலில் இருந்து மீண்டும் அதிக ஆதரவுள்ள 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பட்டியல் அகில இந்திய காங்., கமிட்டியால் நியமிக்கப்படும் ஆய்வு குழு முன்பு வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.

கட்டணம் அதிகம்
சீட் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணத்தையும் ‛விர்' என உயர்த்தப்பட்டுள்ளது. இமாச்சலில் விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.50 ஆயிரம் எனவும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.35 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014 தேர்தலில் இது ரூ.25 ஆயிரமாக மட்டுமே இருந்தது. பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கரில் இது ரூ.35 ஆயிரமாகவும், ரூ.25 ஆயிரமாகவும் உள்ளது.சமீபத்தில் முடிந்த ம.பி., சட்டசபை தேர்தலில் கூட விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டது. கட்சி கமிட்டியின் முக்கிய உறுப்பினரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் கூறும்போது, ‛‛கட்சிக்கு நிதி தான் பெரும் பிரச்னையாக இருக்கிறது''என்று கூறி இருந்தார். இதனாலேயே விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி தினமலர் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 11, 2019 4:40 pm

அப்பிடி என்றால் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப்ரியங்கா வதேரா முதலியோர்  
போட்டி இட முடியாது.

சூப்பர் ராகுல்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 11, 2019 6:33 pm

சூப்பரோ இல்லையா தெரியாது. ஆனால் யார் இந்த பிரியங்கா வதேரா?பிரியங்கா காந்தியா ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 11, 2019 7:03 pm

சக்தி18 wrote:சூப்பரோ இல்லையா தெரியாது. ஆனால் யார் இந்த பிரியங்கா வதேரா?பிரியங்கா காந்தியா ?
மேற்கோள் செய்த பதிவு: 1293033


 மணம் புரிவதற்கு முன்  பிரியங்கா காந்தியாக இருந்தவர்,
மணம் முடிந்த பின் பிரியங்கா வதேரா ஆனார்.

வெளிநாடு போனதில் உள்நாட்டு அரசியலை மறந்துவிட்டீரோ? அல்லது ஆர்வமில்லையோ!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Feb 13, 2019 11:54 am

Code:



புதிய விதிமுறை :
ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளவர்களும், எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கும் சீட் கிடையாது என்பதே ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறை. அதே போல ஏற்கனவே எம்.பி.,யாகவோ எம்.எல்.ஏ.,வாகவோ இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் சீட் தர வேண்டாம் என் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதை அந்தந்த மாநில கட்சி தலைவர்கள், சட்டசபை குழு தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடைமுறை வரவேற்கதக்கது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக