புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by prajai Today at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
Page 1 of 1 •
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழுக்கும், தமிழியல் ஆய்வுக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்களுக்கும், கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நற்றமிழ் நாவலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், அயல் நாடுகளில் தமிழ் வளர்க்கும் சான்றோர்களுக்கும், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநர்களுக்கும், தமிழகம் முழுமையும் மாவட்டந்தோறும் தமிழமைப்பு வைத்து தமிழ் வளர்க்கும் ஆன்றோர்களுக்கும், கணினித் தமிழில் சிறந்து விளங்கும் அறிஞர்களின் தமிழ்ப் பணியை போற்றி சிறப்பிக்கப்படுகிறது.
அந்தவகையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ‘சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது’ எனக் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை 55 விருதுகளைத் தோற்றுவித்து அறிவித்து வரலாற்று சாதனைப்படைத்தார்.
அவருடைய வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2017-18-ம் ஆண்டில் பல்வேறு நோக்கில் பல துறை சார்ந்து தமிழுக்கு உழைத்து வரும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரிலும், 2018-19ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் பெயரிலும் தமிழ்த்திரு அயோத்திதாசப்பண்டிதர் பெயரிலும் புதியதாக விருதுகளை அறிவித்தார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டில் வழங்கப்படும் விருதுகளாக தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் விருது, தமிழ்த்திரு அயோத்திதாசர் பண்டிதர் விருது அமைந்திருப்பதால் அதை விடுத்து 2018-ம் ஆண்டுக்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
அவ்வகையில் தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி.காசுமான், உ.வே.சா. விருது நடன காசிநாதன், கம்பர் விருது க.முருகேசன், சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமார், ஜி.யு.போப் விருது கு.கோ.சந்திரசேகரன் நாயர், உமறுப்புலவர் விருது பேராசிரியர் சா.நசீமாபானு, இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பன், அம்மா இலக்கிய விருது உலகநாயகிபழனி, சிங்காரவேலர் விருது பா.வீரமணி மற்றும் 2017-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது வை.மதன்கார்க்கி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.
இந்த விருதுகளில் தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் விருதுத் தொகையுடன் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மற்ற விருதுகள் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். 2018-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, மு.சீனிவாசன், ஜி.குப்புசாமி, மருத்துவர் சே.அக்பர்கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செ.செந்தில் குமார், பழனி, அரங்கசாமி, எஸ். சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை தகுதியுரை மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வி.ஜீவகுமாரன், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசன், மொழியியல் விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.
விருதுகளை பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும். மாவட்டங்களில் தமிழ்ப்பணி ஆற்றி அருந்தொண்டாற்றி வரும் 32 மாவட்டங்களின் தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர் யு.எஸ்.எஸ்ஆர். கோ.நடராசன் (சென்னை மாவட்டம்), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர் மாவட்டம்), அ.ராமானுஜம் (காஞ்சீபுரம் மாவட்டம்), ப.சிவராஜி (வேலூர் மாவட்டம்), ஆ.கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி மாவட்டம்), க.சம்பந்தம் (திருவண்ணாமலை மாவட்டம்), செ.வ.மதிவாணன் (விழுப்புரம் மாவட்டம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர் மாவட்டம்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர் மாவட்டம்), அ.ஆறுமுகம் (அரியலூர் மாவட்டம்), ஆ.கணபதி (சேலம் மாவட்டம்), பொ.பொன்னுரங்கன் (தர்மபுரி மாவட்டம்), சி.தியாகராஜன் (நாமக்கல் மாவட்டம்), வெ. திருமூர்த்தி (ஈரோடு மாவட்டம்), வெ.கருவைவேணு (கரூர் மாவட்டம்), மா.நடராசன் (கோவை மாவட்டம்).
மு.தண்டபாணிசிவம் (திருப்பூர் மாவட்டம்), சோ.கந்தசாமி (நீலகிரி மாவட்டம்), வீ.கோவிந்தசாமி (திருச்சி மாவட்டம்), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோட்டை மாவட்டம்), சே.குமரப்பன் (சிவகங்கை மாவட்டம்), த.உடையார்கோவில் குணா (தஞ்சாவூர் மாவட்டம்), கவிஞர் நா. சக்திமைந்தன் (திருவாரூர் மாவட்டம்), புலவர் மு.மணிமேகலை (நாகப்பட்டினம் மாவட்டம்), க.சுப்பையா (ராமநாதபுரம் மாவட்டம்).
சு.லக்குமணசுவாமி (மதுரை மாவட்டம்), வதிலைபிரபா (திண்டுக்கல் மாவட்டம்), சு.குப்புசாமி (தேனி மாவட்டம்), க.அழகர் (விருதுநகர் மாவட்டம்), கவிஞர் பே.ராஜேந்திரன் (நெல்லை மாவட்டம்), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி மாவட்டம்), கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி மாவட்டம்) தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொரு விருதாளர்களுக்கும் ரூ.25 ஆயிரம் விருதுத்தொகையுடன் தகுதியுரை வழங்கியும் மற்றும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவர்.
இந்த 56 அறிஞர்களுக்கு விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
--
தினத்தந்தி
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழுக்கும், தமிழியல் ஆய்வுக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்களுக்கும், கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நற்றமிழ் நாவலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், அயல் நாடுகளில் தமிழ் வளர்க்கும் சான்றோர்களுக்கும், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநர்களுக்கும், தமிழகம் முழுமையும் மாவட்டந்தோறும் தமிழமைப்பு வைத்து தமிழ் வளர்க்கும் ஆன்றோர்களுக்கும், கணினித் தமிழில் சிறந்து விளங்கும் அறிஞர்களின் தமிழ்ப் பணியை போற்றி சிறப்பிக்கப்படுகிறது.
அந்தவகையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ‘சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது’ எனக் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை 55 விருதுகளைத் தோற்றுவித்து அறிவித்து வரலாற்று சாதனைப்படைத்தார்.
அவருடைய வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2017-18-ம் ஆண்டில் பல்வேறு நோக்கில் பல துறை சார்ந்து தமிழுக்கு உழைத்து வரும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரிலும், 2018-19ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் பெயரிலும் தமிழ்த்திரு அயோத்திதாசப்பண்டிதர் பெயரிலும் புதியதாக விருதுகளை அறிவித்தார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டில் வழங்கப்படும் விருதுகளாக தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் விருது, தமிழ்த்திரு அயோத்திதாசர் பண்டிதர் விருது அமைந்திருப்பதால் அதை விடுத்து 2018-ம் ஆண்டுக்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
அவ்வகையில் தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி.காசுமான், உ.வே.சா. விருது நடன காசிநாதன், கம்பர் விருது க.முருகேசன், சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமார், ஜி.யு.போப் விருது கு.கோ.சந்திரசேகரன் நாயர், உமறுப்புலவர் விருது பேராசிரியர் சா.நசீமாபானு, இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பன், அம்மா இலக்கிய விருது உலகநாயகிபழனி, சிங்காரவேலர் விருது பா.வீரமணி மற்றும் 2017-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது வை.மதன்கார்க்கி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.
இந்த விருதுகளில் தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் விருதுத் தொகையுடன் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மற்ற விருதுகள் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். 2018-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, மு.சீனிவாசன், ஜி.குப்புசாமி, மருத்துவர் சே.அக்பர்கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செ.செந்தில் குமார், பழனி, அரங்கசாமி, எஸ். சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை தகுதியுரை மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வி.ஜீவகுமாரன், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசன், மொழியியல் விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.
விருதுகளை பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும். மாவட்டங்களில் தமிழ்ப்பணி ஆற்றி அருந்தொண்டாற்றி வரும் 32 மாவட்டங்களின் தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர் யு.எஸ்.எஸ்ஆர். கோ.நடராசன் (சென்னை மாவட்டம்), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர் மாவட்டம்), அ.ராமானுஜம் (காஞ்சீபுரம் மாவட்டம்), ப.சிவராஜி (வேலூர் மாவட்டம்), ஆ.கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி மாவட்டம்), க.சம்பந்தம் (திருவண்ணாமலை மாவட்டம்), செ.வ.மதிவாணன் (விழுப்புரம் மாவட்டம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர் மாவட்டம்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர் மாவட்டம்), அ.ஆறுமுகம் (அரியலூர் மாவட்டம்), ஆ.கணபதி (சேலம் மாவட்டம்), பொ.பொன்னுரங்கன் (தர்மபுரி மாவட்டம்), சி.தியாகராஜன் (நாமக்கல் மாவட்டம்), வெ. திருமூர்த்தி (ஈரோடு மாவட்டம்), வெ.கருவைவேணு (கரூர் மாவட்டம்), மா.நடராசன் (கோவை மாவட்டம்).
மு.தண்டபாணிசிவம் (திருப்பூர் மாவட்டம்), சோ.கந்தசாமி (நீலகிரி மாவட்டம்), வீ.கோவிந்தசாமி (திருச்சி மாவட்டம்), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோட்டை மாவட்டம்), சே.குமரப்பன் (சிவகங்கை மாவட்டம்), த.உடையார்கோவில் குணா (தஞ்சாவூர் மாவட்டம்), கவிஞர் நா. சக்திமைந்தன் (திருவாரூர் மாவட்டம்), புலவர் மு.மணிமேகலை (நாகப்பட்டினம் மாவட்டம்), க.சுப்பையா (ராமநாதபுரம் மாவட்டம்).
சு.லக்குமணசுவாமி (மதுரை மாவட்டம்), வதிலைபிரபா (திண்டுக்கல் மாவட்டம்), சு.குப்புசாமி (தேனி மாவட்டம்), க.அழகர் (விருதுநகர் மாவட்டம்), கவிஞர் பே.ராஜேந்திரன் (நெல்லை மாவட்டம்), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி மாவட்டம்), கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி மாவட்டம்) தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொரு விருதாளர்களுக்கும் ரூ.25 ஆயிரம் விருதுத்தொகையுடன் தகுதியுரை வழங்கியும் மற்றும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவர்.
இந்த 56 அறிஞர்களுக்கு விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
--
தினத்தந்தி
Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
#1293540- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
நமது தெர்மோகால் விஞ்ஞானிக்கும் ஏதாவது ஆறுதல் பரிசு குடுக்க வேண்டும்.
Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
#1293552- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1293540anikuttan wrote:நமது தெர்மோகால் விஞ்ஞானிக்கும் ஏதாவது ஆறுதல் பரிசு குடுக்க வேண்டும்.
அய்யா உங்களுக்கு தங்க மனசு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
#1293559- GuestGuest
வைகை நதியை மூடிய தேர்மொகொல் விஞ்ஞானி.
மும்பாய் ரயில் தடங்கள் வெப்பம் காரணமாக விரிவடைவதை தடுக்க இலைகள் கொண்டு மூடிய விஞ்ஞானிகள்.மூடிக் கொண்டு போகும் போதே வாயு பகவான் அவற்றை எடுத்து அகற்றிக் கொண்டே சென்றார்.ஏன் இந்தக் கோபம்?
மும்பாய் ரயில் தடங்கள் வெப்பம் காரணமாக விரிவடைவதை தடுக்க இலைகள் கொண்டு மூடிய விஞ்ஞானிகள்.மூடிக் கொண்டு போகும் போதே வாயு பகவான் அவற்றை எடுத்து அகற்றிக் கொண்டே சென்றார்.ஏன் இந்தக் கோபம்?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|