புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’
Page 1 of 1 •
கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 தமிழ்ப் படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்தும் 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
-
-
தமிழில் கதைகள் இல்லாத படங்கள் வருடம்தோறும் இரண்டு
டஜன்களாவது வெளியாகிவிடும். ஆனால், பாடல்கள்
இல்லாமல் படங்கள் வெளியாவது அரிதினும் அரிது.
கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 படங்கள் மட்டுமே பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்துமே 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
பாடல்கள் இல்லாத படங்களில் பத்துக்கும் குறைவான படங்கள்
மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இதரப் படங்கள் மக்களைக்
கவரவில்லை. பாடல்களே இல்லாமல் வெளிவந்த சில
முக்கியமான தமிழ் சினிமாக்களின் தொகுப்பு இது.
-
40 தமிழ்ப் படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்தும் 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
-
-
தமிழில் கதைகள் இல்லாத படங்கள் வருடம்தோறும் இரண்டு
டஜன்களாவது வெளியாகிவிடும். ஆனால், பாடல்கள்
இல்லாமல் படங்கள் வெளியாவது அரிதினும் அரிது.
கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 படங்கள் மட்டுமே பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்துமே 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
பாடல்கள் இல்லாத படங்களில் பத்துக்கும் குறைவான படங்கள்
மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இதரப் படங்கள் மக்களைக்
கவரவில்லை. பாடல்களே இல்லாமல் வெளிவந்த சில
முக்கியமான தமிழ் சினிமாக்களின் தொகுப்பு இது.
-
அந்த நாள்
-
--
தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள்
நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது,
சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம்
`அந்த நாள்.’
சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே
இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக
ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட
`பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு’ என்று
மட்டும்தான் காட்டப்படும்.
மேலும், `அந்த நாள்’தான் நோயிர் (noir) என்று
அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல்
தமிழ்த் திரைப்படமாகும்.
-
-----------------------
-
--
தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள்
நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது,
சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம்
`அந்த நாள்.’
சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே
இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக
ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட
`பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு’ என்று
மட்டும்தான் காட்டப்படும்.
மேலும், `அந்த நாள்’தான் நோயிர் (noir) என்று
அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல்
தமிழ்த் திரைப்படமாகும்.
-
-----------------------
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
-
--
அதுவரை தனது நடிப்பில் உருவாகும் படங்களை மட்டுமே
தயாரித்து வந்த கமல்ஹாசன், முதன்முறையாக சத்யராஜை
கதாநாயகனாக வைத்து, `கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
படத்தைத் தயாரித்தார்.
கேரளாவில் அதற்கு முன்பிருந்த அத்தனை வசூல்
சாதனைகளையும் உடைத்த மம்மூட்டியின் `ஆவநாழி’
படத்தின் ரீமேக்கான இப்படத்தை, தமிழில் சந்தானபாரதி
இயக்கினார்.
படத்துக்கான பின்னணி இசை இளையராஜா அமைக்க,
சென்னையில் மட்டும் 100 நாள்களுக்கு மேல் ஓடியது இப்படம்.
-
---------------------
-
--
அதுவரை தனது நடிப்பில் உருவாகும் படங்களை மட்டுமே
தயாரித்து வந்த கமல்ஹாசன், முதன்முறையாக சத்யராஜை
கதாநாயகனாக வைத்து, `கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
படத்தைத் தயாரித்தார்.
கேரளாவில் அதற்கு முன்பிருந்த அத்தனை வசூல்
சாதனைகளையும் உடைத்த மம்மூட்டியின் `ஆவநாழி’
படத்தின் ரீமேக்கான இப்படத்தை, தமிழில் சந்தானபாரதி
இயக்கினார்.
படத்துக்கான பின்னணி இசை இளையராஜா அமைக்க,
சென்னையில் மட்டும் 100 நாள்களுக்கு மேல் ஓடியது இப்படம்.
-
---------------------
குருதிப்புனல்
-
உலக சினிமா தரத்துக்கு இணையாகப் படம் சொல்லப்பட்ட
விதத்திலும், தொழில்நுட்பத்திலும் ரசிகர்களை மிரட்டிய
படம் `குருதிப்புனல்.’
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இப்படத்தில் பாடல்கள்
இல்லாமல், பின்னணி இசையாலே காட்சிகளுக்குக் கணம்
சேர்த்திருப்பார் இசையமைப்பாளர் மகேஷ்.
`துரோக்கால்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான இது,
அந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
-
-------------------------------
ஆரண்ய காண்டம்
----------
-
தமிழ் சினிமாவில் `புதுப்பேட்டை’ போன்ற சில படங்களில்
நியோ நோயிர் ஜானரை ஓரளவு முயற்சி செய்திருந்த
போதும், அதை முழுமை செய்தது தியாகராஜன்
குமாரராஜாவின் `ஆரண்ய காண்டம்’ திரைப்படம்.
ரத்தம் தெறிக்கும் கொலைகளுக்கு நடுவே மென்மையாகக்
கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கப் புதிய
அனுபவத்தைத் தந்தது. சென்சார் போர்டின்
`52’ கட்களுக்குப் பிறகு U/A சான்றிதழுடன் பாடல்களே
இல்லாமல் வெளியானது இப்படம்.
-
---------------------
-
உலக சினிமா தரத்துக்கு இணையாகப் படம் சொல்லப்பட்ட
விதத்திலும், தொழில்நுட்பத்திலும் ரசிகர்களை மிரட்டிய
படம் `குருதிப்புனல்.’
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இப்படத்தில் பாடல்கள்
இல்லாமல், பின்னணி இசையாலே காட்சிகளுக்குக் கணம்
சேர்த்திருப்பார் இசையமைப்பாளர் மகேஷ்.
`துரோக்கால்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான இது,
அந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
-
-------------------------------
ஆரண்ய காண்டம்
----------
-
தமிழ் சினிமாவில் `புதுப்பேட்டை’ போன்ற சில படங்களில்
நியோ நோயிர் ஜானரை ஓரளவு முயற்சி செய்திருந்த
போதும், அதை முழுமை செய்தது தியாகராஜன்
குமாரராஜாவின் `ஆரண்ய காண்டம்’ திரைப்படம்.
ரத்தம் தெறிக்கும் கொலைகளுக்கு நடுவே மென்மையாகக்
கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கப் புதிய
அனுபவத்தைத் தந்தது. சென்சார் போர்டின்
`52’ கட்களுக்குப் பிறகு U/A சான்றிதழுடன் பாடல்களே
இல்லாமல் வெளியானது இப்படம்.
-
---------------------
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
-
நியாய தர்மத்துக்கு உட்பட்டு `கொலைத்தொழில்’
புரிந்த நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான்.
ஆனால், பெருமளவில் காட்சியமைப்புகளால் படத்தை
நகர்த்திச் சென்ற உத்தி, அற்புதமான ஒளிப்பதிவு,
அசாத்தியமான பின்னணி இசை ஆகியவற்றின் மூலம்
வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது
`ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படம்.
மிஷ்கினின் டிரேட் மார்க்கான இரவில் பயணிக்கின்ற
இப்படம், முழுவதும் இரவிலேயே எடுக்கப்பட்டது.
பாடல்கள் இல்லாத இதில், வசனங்களும் மிகமிகக் குறைவு.
ஆனால், பின்னணி இசையில் பெரும் மாயாஜாலத்தையே
நிகழ்த்தி முத்திரை பதித்தார் இளையராஜா.
-
--------------------
---
தலைமுறைகள்
----
`வீடு’, `சந்தியா ராகம்’ படங்களைத் தொடர்ந்து,
பாடல்களே இல்லாமல் பாலுமகேந்திரா இயக்கிய
மூன்றாவது திரைப்படம், `தலைமுறைகள்.’
பாலுமகேந்திரா இயக்கிய கடைசி திரைப்படமும் இதுதான்.
இளையராஜாவின் பின்னணி இசையில் கதையின்
நாயகனாக பாலுமகேந்திராவே நடிக்க, `தமிழையும்
இந்தத் தாத்தாவையும் மறந்திராதப்பா...’ என உருகும் குரலில்
அவர் சொல்லும் அந்த வசனம், படத்துக்கான க்ளைமாக்ஸ்
மட்டுமல்ல,
பாலமகேந்திராவுக்கும் பொருத்தமாக அமைந்தது.
-
------------------------------
விசாரணை
------------------
-
சந்திரகுமார் எழுதிய `லாக்கப்’ நாவலை அடிப்படையாக
வைத்து, உண்மைச் சம்பவங்களின் பின்னணியை இணைத்து,
நேர்மையான அரசியல் சினிமாவாக வெளிவந்தது
வெற்றி மாறனின் `விசாரணை.’
பாடல்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அதிகம் புழங்கும்
குத்தாட்டம், இரட்டை அர்த்த வசனங்கள், காமெடியன்,
மிகையான கற்பனை போன்ற வழக்கமான கமர்ஷியல்
விஷயங்கள் ஏதுமின்றி தரமான படமாக `விசாரணை’யைத்
தந்தார் இயக்குநர் வெற்றி மாறன்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை, படத்தின் தரத்தை
மேலும் பலமடங்கு உயர்த்தியது.
-
------------------
டு லெட்
-
--
பாடல்கள் இல்லாத தமிழ்சினிமாக்கள்
தேசிய விருதை வென்றதுடன், பல சர்வதேச விருதுகளை
வென்ற படம் என்ற கௌரவத்துடன் திரைக்கு வந்தது
செழியனின் `டு லெட்.’
சென்னை போன்ற பெருநகரத்தில் வாடகை வீடு என்னும்
நரகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின்
திண்டாட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல்
நேர்மையான படைப்பாகப் பதிவு செய்திருந்தார்
இயக்குநர் செழியன். இதில் பாடல்கள் மட்டுமல்ல,
பின்னணி இசையும் கிடையாது.
இவை தவிர, `பேசும் படம்’ மற்றும் `மெர்க்குரி’ ஆகிய
இரண்டு படங்களிலும் வசனங்களே இல்லை என்பதால்,
பாடல்கள் இல்லை என்று தனியாகக் குறிப்பிட
வேண்டியதில்லை. அதேபோல, தொகுப்பில்
மேற்குறிப்பிட்டுச் சொன்ன படங்கள் மட்டுமல்லாது,
`அக்ரஹாரத்தில் கழுதை’, `ஹவுஸ்ஃபுல்’, `காஞ்சிவரம்’
`குற்றமே தண்டனை’, `நடுநிசி நாய்கள்’ எனப் பல
திரைப்படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளி
வந்திருக்கின்றன.
இதுபோல உங்களுக்குத் தெரிந்த படங்கள் இருப்பின்
கமென்ட் செய்யுங்களேன்!
-
-------------------------
ப.தினேஷ்குமார்
நன்றி -விகடன்
-
--
பாடல்கள் இல்லாத தமிழ்சினிமாக்கள்
தேசிய விருதை வென்றதுடன், பல சர்வதேச விருதுகளை
வென்ற படம் என்ற கௌரவத்துடன் திரைக்கு வந்தது
செழியனின் `டு லெட்.’
சென்னை போன்ற பெருநகரத்தில் வாடகை வீடு என்னும்
நரகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின்
திண்டாட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல்
நேர்மையான படைப்பாகப் பதிவு செய்திருந்தார்
இயக்குநர் செழியன். இதில் பாடல்கள் மட்டுமல்ல,
பின்னணி இசையும் கிடையாது.
இவை தவிர, `பேசும் படம்’ மற்றும் `மெர்க்குரி’ ஆகிய
இரண்டு படங்களிலும் வசனங்களே இல்லை என்பதால்,
பாடல்கள் இல்லை என்று தனியாகக் குறிப்பிட
வேண்டியதில்லை. அதேபோல, தொகுப்பில்
மேற்குறிப்பிட்டுச் சொன்ன படங்கள் மட்டுமல்லாது,
`அக்ரஹாரத்தில் கழுதை’, `ஹவுஸ்ஃபுல்’, `காஞ்சிவரம்’
`குற்றமே தண்டனை’, `நடுநிசி நாய்கள்’ எனப் பல
திரைப்படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளி
வந்திருக்கின்றன.
இதுபோல உங்களுக்குத் தெரிந்த படங்கள் இருப்பின்
கமென்ட் செய்யுங்களேன்!
-
-------------------------
ப.தினேஷ்குமார்
நன்றி -விகடன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|