புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Page 1 of 1 •
கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
#1295461- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்தார்.
தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலுர், உளுந்தூர்பேட்டை, வானூர், சின்னசேலம் ஆகிய நகரங்கள் உள்ளன.
இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்கோ, ஆட்சியரிடம் மனு அளிக்கவோ, கூடுதல் மருத்துவ வசதி பெறவோ நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நன்றி
இந்து தமிழ்
தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலுர், உளுந்தூர்பேட்டை, வானூர், சின்னசேலம் ஆகிய நகரங்கள் உள்ளன.
இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்கோ, ஆட்சியரிடம் மனு அளிக்கவோ, கூடுதல் மருத்துவ வசதி பெறவோ நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நன்றி
இந்து தமிழ்
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
#1295462- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள், தன்னார்வ அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் இதை வலியுறுத்தி வந்தனர். கள்ளக்குறிச்சித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவும் சட்டப்பேரவையில் இக்கருத்தை பலமுறை வலியுறுத்திஇருந்தார்.
இந்த சூழலில், நேற்று முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான குமரகுரு, கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை நேற்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த சூழலில், நேற்று முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான குமரகுரு, கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை நேற்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
#1295463- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக விளங்கியபோது, இம்மாவட்டத்தை 2 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 1993-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடலூர் மாவட்டத்தை பிரித்து விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்கினார். விழுப்புரம் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியின்போதே கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் உருவானது. தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியிலேயே விழுப்புரம் மாவட்டமும் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாகியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்த நிலையில், தற்போது புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின்போதே கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் உருவானது. தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியிலேயே விழுப்புரம் மாவட்டமும் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாகியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்த நிலையில், தற்போது புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
#1295464- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோயிலூர் ஆகிய 5 வட்டங்கள் வருகின்றன.
சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோயிலூர் ஆகிய கோட்டங்கள் முழுமையாக புதிய மாவட்டத்துக்குள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட தகவலறிந்த கள்ளக்குறிச்சி நகரவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிமுகவினர் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோயிலூர் ஆகிய கோட்டங்கள் முழுமையாக புதிய மாவட்டத்துக்குள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட தகவலறிந்த கள்ளக்குறிச்சி நகரவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிமுகவினர் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
#1295465- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முதல்வரின் மகன் போட்டி?பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாரிசுகளை களமிறக்கி வரும் நிலையில், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை அறிவித்ததன் பின்னணியில், முதல்வர் தனது வாரிசான மிதுன்குமாரை, நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சித் தொகுதியில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.
டெல்லியில் அரசியல் செய்ய தனக்கு நம்பகமான ஒருவர் தேவைப்படுவதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகனை களமிறக்கி வெற்றி பெறச்செய்யும் நோக்கத்தில் முதல்வர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியிருப்பதாகவும், அதற்கான முழு பொறுப்பையும் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுருவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.
டெல்லியில் அரசியல் செய்ய தனக்கு நம்பகமான ஒருவர் தேவைப்படுவதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகனை களமிறக்கி வெற்றி பெறச்செய்யும் நோக்கத்தில் முதல்வர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியிருப்பதாகவும், அதற்கான முழு பொறுப்பையும் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுருவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
#1295466- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுதொடர்பாக குமரகுருவிடம் கேட்டபோது, ‘‘தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. எனவே சட்டப்பேரவையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாவட்டக் கோரிக்கையை வைத்தேன். அதை முதல்வர் நிறைவேற்றித் தந்துள்ளார். மற்றபடி வேறு அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை” என்றார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கருத்துகள்ளக்குறிச்சி (தனி) அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், தினகரன் அணியைச் சேர்ந்தவருமான ஐ.பிரபுவிடம், புதிய மாவட்டம் உருவானது தொடர்பாக கேட்டபோது, ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, தேர்தல் அறிக்கையில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நானும் வாக்குறுதியை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நடந்து முடிந்த அனைத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களிலும், தனி மாவட்டம் குறித்து வலியுறுத்தி வந்தேன். தற்போது அது நிறைவேறியிருக்கிறது” என்று தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கருத்துகள்ளக்குறிச்சி (தனி) அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், தினகரன் அணியைச் சேர்ந்தவருமான ஐ.பிரபுவிடம், புதிய மாவட்டம் உருவானது தொடர்பாக கேட்டபோது, ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, தேர்தல் அறிக்கையில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நானும் வாக்குறுதியை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நடந்து முடிந்த அனைத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களிலும், தனி மாவட்டம் குறித்து வலியுறுத்தி வந்தேன். தற்போது அது நிறைவேறியிருக்கிறது” என்று தெரிவித்தார்
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
#1295477முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
#1295498- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
#0- Sponsored content
Similar topics
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|