புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
30 Posts - 54%
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
21 Posts - 38%
jairam
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 2%
சிவா
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
12 Posts - 4%
prajai
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 1%
jairam
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரக்கம் காட்டுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 16, 2019 11:17 am

இரக்கம் காட்டுவோம்! E_1555208053
-
இரக்கத்தின் பலனை உபதேசம் செய்த, உத்தமகுரு
ஒருவரின் வரலாற்று நிகழ்வு இது:

ஜகத்குரு என புகழப்படும் ஆதிசங்கரருக்கு, வழித்தோன்றல்கள்
பலர். அவர்களில் ஒருவர், ஜகத்குரு சங்கராசாரியார்
ஸ்ரீகிருஷ்ண போதாச்ரம்ஜீ. இவரை, சங்கராசாரியார் என,
சுருக்கி கொள்வோம்.

ஒரு சமயம், குரு ஷேத்திரம் சென்ற சங்கராசாரியார்,
அங்குள்ள கோவில்களையும், தீர்த்தங்களையும் தரிசிக்க,
சீடர்கள் இருவருடன் நடந்து சென்றார்.

அப்போது, அங்கு மழை இல்லாததால், குளங்கள் எல்லாம்
வற்றிக் கிடந்தன; தரையெல்லாம் காய்ந்திருந்தது.

அவற்றை பார்த்தபடியே சென்றவர், ஒரு கோவிலில் தங்கினார்.
அதன் அருகில் இருந்த குளத்தில், தண்ணீரின்றி மீன்கள் இறந்து
கிடந்தன; மிச்சம் மீதியாக சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த
தண்ணீரில், சில மீன்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
வெயில், 'சுள்'ளென்று காய்ந்தது.

இதை பார்த்த சங்கராசாரியார், 'ம்... இன்னும் ஒரு சில நாட்களில்
இந்த தண்ணீரும் வற்றிப்போய் விடும். இதிலிருக்கும்
மீன்களுமல்லவா இறந்து விடும்... என்ன செய்யலாம்...' என்று
யோசித்தார்.

அதே சமயம், தங்கள் ஊருக்கு, சங்கராசாரியார்
வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் முன் கூடினர், ஊர் மக்கள்.

'சுவாமி... பல காலமாக, இங்கு மழையே இல்லை; நீங்களே
பார்த்திருப்பீர்கள்... என்னவாகுமோ என்று பயமாக இருக்கிறது...
மழை பெய்வதற்கான வழியை, நீங்கள் தான் காட்டியருள
வேண்டும்...' என்ற பிரார்த்தனையை, அவரிடம் வைத்தனர்.

'பகவானை திருப்திப்படுத்துங்கள்; அவர், மழையை கொடுப்பார்...'
என்றார்.

'பகவானை எப்படி திருப்திப்படுத்துவது... அதற்கான வழியையும்
நீங்கள் தான் சொல்லியருள வேண்டும்...' என்றனர், ஊர் மக்கள்.

சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் தத்தளித்த, மீன்களை
காட்டிய சங்கராசாரியார், 'இந்த மீன்கள் எல்லாம் இறக்கும்
நிலையில் உள்ளன. இவற்றின் மீது நீங்கள் இரக்கம் காட்டினால்,
தெய்வம் உங்கள் மீது இரக்கம் காட்டும்...' என்றார்.

ஊர் மக்கள் புரிந்தும், புரியாமலுமாகப் பார்த்தனர்.

சங்கராசாரியார் தொடர்ந்தார்... 'இந்த மீன்கள் இறவாதபடி,
தண்ணீரை எடுத்து வந்து, இந்த பள்ளத்தில் ஊற்றுங்கள்...'
என்றார்.

'தண்ணீருக்கு நாங்கள் எங்கு போவது...' என, பதில் வந்தது.

பதில் பேசவில்லை; எழுந்து நடந்தார்; சீடர்களும். ஊர் மக்களும்
பின் தொடர்ந்தனர்.

சற்று துாரம் போனதும், ஒரு கிணறு தென்பட்டது. அதன் அடியில்
ஓரளவு தண்ணீர் இருந்தது. கிணற்றில் இருந்து வாளி நிறைய
தண்ணீரை இறைத்து வந்து, மீன்கள் இருந்த பள்ளத்தில் ஊற்றினார்,
சங்கராசாரியார்.

இதைப் பார்த்த ஊர் மக்கள், தாங்களும் ஆளுக்கொரு வாளி
தண்ணீரை இறைத்து ஊற்றினர்.

அதேசமயம், ஆகாயத்தில் கருமேகங்கள் கூடின; இடியும், மின்னலும்
வெளிப்பட்டன. மழை பொழிய துவங்கியது.

'அடுத்தவர் மீது நாம், இரக்கம் காட்டினால், பகவான்,
நம் மீது அருள் காட்டுவார்...' என்றபடியே, சங்கராசாரியார் புறப்பட,
சீடர்கள் பின் தொடர்ந்தனர்.

இரக்கம் காட்டுவோம்; இல்லாமை போக்குவோம்!
-
-------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக