புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_m10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10 
64 Posts - 50%
heezulia
சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_m10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_m10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_m10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_m10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_m10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_m10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_m10சமையலறையில் ஆகலாம் அழகுராணி! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலறையில் ஆகலாம் அழகுராணி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 15, 2019 7:31 am

பெண்கள் தங்கள் அழகை பேணிப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். சந்தையில் புதிய அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதனை வாங்கி உபயோகிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.

தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.

உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.

கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.

பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 15, 2019 7:31 am

கொண்டைக் கடலை: வெள்ளைக் கொண்டைக் கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து பூசலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும்.

உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.

கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.

நன்றி- மகளிர்மணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

நாளை வந்து படிக்கிறேன் இதை... வெகு நாட்களுக்குப் பிறகு, யாரும் இல்லாத டீக்கடை இல் நான் டீ ஆற்றி உள்ளேன்.... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:10 pm

ayyasamy ram wrote:பெண்கள் தங்கள் அழகை பேணிப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். சந்தையில் புதிய அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதனை வாங்கி உபயோகிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.

தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.  

அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.

 உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.

கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.

பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.

நல்ல பகிர்வு அண்ணா, இதில் அரிசி மாவு பற்றி கேள்விப்பட்டது இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:11 pm

ayyasamy ram wrote:கொண்டைக் கடலை: வெள்ளைக் கொண்டைக் கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து பூசலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும்.

உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.

கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.

நன்றி- மகளிர்மணி
மேற்கோள் செய்த பதிவு: 1309908

சமையலறையில் ஆகலாம் அழகுராணி! 3838410834 .... சமையலறையில் ஆகலாம் அழகுராணி! 3838410834 ... சமையலறையில் ஆகலாம் அழகுராணி! 3838410834 .... சமையலறையில் ஆகலாம் அழகுராணி! 103459460 .... சமையலறையில் ஆகலாம் அழகுராணி! 1571444738 ..... அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக