புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
Page 1 of 1 •
இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
#1298468சென்னை,
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். எதிர்த்து நின்ற தி.மு.க. கூட்டணி 98 இடங்களை பிடித்தது.
இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
18 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் எம்.எல்.ஏ. கருணாநிதி, சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததால், அந்த தொகுதிகளும் காலியான தொகுதிகள் பட்டியலில் இணைந்தது. இதற்கிடையே ஓசூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, குற்ற வழக்கு ஒன்றில் சிக்கியதால் பதவியை இழந்தார். இதனால், தமிழகத்தில் காலியான தொகுதிகள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதாக இருந்தாலும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் ஆட்சியை நீடிக்க செய்யுமா? அல்லது கவிழ்க்குமா? என்ற நிலையில் இருந்தது. இதனால், தமிழக ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற தேர்தலைவிட, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவையே பெரிதும் எதிர்பார்த்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய நிலையில், அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 97 ஆக உள்ளது. தற்போது, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ள எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
இதை வைத்து பார்க்கும்போது, மொத்தம் 233 சட்டமன்ற தொகுதிகளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்படி இருக்கும்போது, 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக இருந்தாலும், 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே இந்த கட்சிக்கு முழுமையாக உள்ளது. ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபாலும் நோட்டீசு அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகியோர் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே, உண்மையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 109 ஆகவே இருக்கிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் 22 இடங்களில் குறைந்தபட்சம் 8 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனால், தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலைப் போல் தொடக்கத்தில் இருந்தே இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும், இடைத்தேர்தல் வெற்றி என்பது அ.தி.மு.க.வுக்கு மதில்மேல் பூனையாகவே இருந்தது. ஓட்டு எண்ணும் நேரம் முழுவதும் ஆட்சியாளர்களுக்கு திக்.. திக்.. நிமிடங்களாகவே கழிந்தன.
இறுதியில் அ.தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. கட்சி நிர்வாகிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சட்டசபையில் தற்போது அ.தி.மு.க.வின் பலம் பெரும்பான்மைக்கு தேவையான அளவுக்கு உள்ளது.
13 இடங்களை தி.மு.க. கைப்பற்றிய போதும் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்த முடியவில்லை. என்றாலும், சட்டமன்றத்தில் 110 எம்.எல்.ஏ.க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
-
தினத்தந்தி
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். எதிர்த்து நின்ற தி.மு.க. கூட்டணி 98 இடங்களை பிடித்தது.
இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
18 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் எம்.எல்.ஏ. கருணாநிதி, சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததால், அந்த தொகுதிகளும் காலியான தொகுதிகள் பட்டியலில் இணைந்தது. இதற்கிடையே ஓசூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, குற்ற வழக்கு ஒன்றில் சிக்கியதால் பதவியை இழந்தார். இதனால், தமிழகத்தில் காலியான தொகுதிகள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதாக இருந்தாலும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் ஆட்சியை நீடிக்க செய்யுமா? அல்லது கவிழ்க்குமா? என்ற நிலையில் இருந்தது. இதனால், தமிழக ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற தேர்தலைவிட, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவையே பெரிதும் எதிர்பார்த்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய நிலையில், அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 97 ஆக உள்ளது. தற்போது, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ள எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
இதை வைத்து பார்க்கும்போது, மொத்தம் 233 சட்டமன்ற தொகுதிகளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்படி இருக்கும்போது, 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக இருந்தாலும், 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே இந்த கட்சிக்கு முழுமையாக உள்ளது. ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபாலும் நோட்டீசு அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகியோர் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே, உண்மையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 109 ஆகவே இருக்கிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் 22 இடங்களில் குறைந்தபட்சம் 8 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனால், தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலைப் போல் தொடக்கத்தில் இருந்தே இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும், இடைத்தேர்தல் வெற்றி என்பது அ.தி.மு.க.வுக்கு மதில்மேல் பூனையாகவே இருந்தது. ஓட்டு எண்ணும் நேரம் முழுவதும் ஆட்சியாளர்களுக்கு திக்.. திக்.. நிமிடங்களாகவே கழிந்தன.
இறுதியில் அ.தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. கட்சி நிர்வாகிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சட்டசபையில் தற்போது அ.தி.மு.க.வின் பலம் பெரும்பான்மைக்கு தேவையான அளவுக்கு உள்ளது.
13 இடங்களை தி.மு.க. கைப்பற்றிய போதும் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்த முடியவில்லை. என்றாலும், சட்டமன்றத்தில் 110 எம்.எல்.ஏ.க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
-
தினத்தந்தி
Similar topics
» ஆந்திரா இடைத்தேர்தல்: 19ல் 16 இடங்களில் ஜெகன் கட்சி அபார வெற்றி- காங்கிரஸ் படுதோல்வி
» முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை
» தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம் முடிவுக்கு வந்தது
» 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
» 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!
» முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை
» தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம் முடிவுக்கு வந்தது
» 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
» 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|