புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
41 Posts - 56%
heezulia
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
24 Posts - 33%
prajai
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 1%
Barushree
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 1%
cordiac
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
168 Posts - 55%
heezulia
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 0%
Barushree
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை துரோகம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2019 11:39 am

நம்பிக்கை துரோகம்!

நம்பிக்கை துரோகம்! UF38zqDDR2qXODVi7ZyD+E_1573708314

மஞ்சக்குப்பம் கிராம தோட்டத்தில், தென்னையும், மாமரங்களும் நின்றன. தென்னை மரத்தில், ஒரு கழுகு நெடுநாட்களாக வசித்து வந்தது. மா மரத்தில், அழகிய பச்சைக் கிளிகள் இரண்டு வசித்தன; ஒரே தோட்டத்தில் இருந்தாலும், கழுகும், பச்சைக்கிளிகளும் பேசியதே இல்லை.

ஒரு நாள் முட்டை இட்டது பெண் கிளி; மகிழ்ச்சியடைந்தது ஆண் கிளி. அதே நேரம் கவலையுடன், 'காலையில் உணவு தேட சென்றால், மாலை தான் திரும்புவோம்; அதுவரை, முட்டைகளை யார் கவனித்துக் கொள்வது...' என்றது.

உடனே, 'பக்கத்து மரத்தில் வசிக்கும் கழுகிடம் உதவி கேட்கலாம்...' என்றது பெண் கிளி.
அவை, தென்னை மரத்திற்கு சென்றன; கம்பீரமாக அமர்ந்து இருந்த கழுகைக் கண்டதும், அஞ்சி நடுங்கின. மலர்ந்த முகத்துடன், 'வாருங்கள் கிளிகளே... நலம் தானா... எங்கிருந்து வருகிறீர்கள்...' என்று அன்புடன் விசாரித்தது கழுகு. பயம் விலகிய கிளிகள், 'இங்கு தான், மாமரத்தில் வசிக்கிறோம்; எங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது...' என்றன.

உடனே, 'என்ன உதவி...' என்றது கழுகு. வந்த விஷயத்தைக் கூறின பச்சைக்கிளிகள்.
மிகவும் உறுதியான குரலில், 'திரும்பி வரும் வரை, முட்டைகளை தினமும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்...' என்றது கழுகு.
சில நாட்கள் சென்றன .முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தன; அவற்றை, சாப்பிடும் ஆசை வரவே, கட்டுப்படுத்த முயன்றது கழுகு; ஆனால் முடியவில்லை.

ஒரு குஞ்சை கொத்தி, ருசி பார்த்தது கழுகு. ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கழுத்தை நீட்டி அமர்ந்திருந்தது. அப்போது, அம்பு ஒன்று, அதன் கழுத்தில் பாய்ந்து; அது, 'ஐயோ...' என, கதறித் துடித்தபடி சாய்ந்தது.

கிளிகள், அந்த நேரத்தில் அங்கு வந்தன. அம்பு பட்டு விழுந்து கிடந்த கழுகைக் கண்டு பதறியபடி, 'அண்ணா... யார் இப்படி செய்தது...' என்று, முதலுதவி செய்ய முயன்றன.
உடனே கழுகு, 'மன்னித்து விடுங்கள் கிளிகளே... நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். நம்பி ஒப்படைத்த உங்கள் குஞ்சுகளில் ஒன்றை தின்று விட்டேன்.

அதற்கு தான் தக்க தண்டனை கிடைத்துள்ளது...' என்று கூறி, உயிரை விட்டது.
குட்டி பூக்களே... நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது; துரோகம் செய்தால், தக்க தண்டனை கிடைக்கும் என்பதை, மனதில் கொண்டு வாழுங்கள்.

சிறுவர் மலர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 21, 2019 4:15 pm

Code:

ஒரு குஞ்சை கொத்தி, ருசி பார்த்தது கழுகு. ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கழுத்தை நீட்டி அமர்ந்திருந்தது. அப்போது, அம்பு ஒன்று, அதன் கழுத்தில் பாய்ந்து; அது, 'ஐயோ...' என, கதறித் துடித்தபடி சாய்ந்தது.

கிளிகள், அந்த நேரத்தில் அங்கு வந்தன. அம்பு பட்டு விழுந்து கிடந்த கழுகைக் கண்டு பதறியபடி, 'அண்ணா... யார் இப்படி செய்தது...' என்று, முதலுதவி செய்ய முயன்றன.
உடனே கழுகு, 'மன்னித்து விடுங்கள் கிளிகளே... நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். நம்பி ஒப்படைத்த உங்கள் குஞ்சுகளில் ஒன்றை தின்று விட்டேன்.

அதற்கு தான் தக்க தண்டனை கிடைத்துள்ளது...' என்று கூறி, உயிரை விட்டது.
குட்டி பூக்களே... நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது; துரோகம் செய்தால், தக்க தண்டனை கிடைக்கும் என்பதை, மனதில் கொண்டு வாழுங்கள்.

குட்டி கதை பல உண்மைகளை கூறியது.
அருமை..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக