புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
30 Posts - 58%
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
20 Posts - 38%
ஜாஹீதாபானு
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
1 Post - 2%
Manimegala
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
11 Posts - 4%
prajai
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
9 Posts - 3%
Jenila
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அம்மாவுக்கு


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 26, 2009 12:42 pm

அன்புள்ள அம்மாவுக்கு


உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு
உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?
கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்
தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தை
தன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்
தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவள் தாய்
சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய்
தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்
தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்
பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்
ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்
தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்
தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்
சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்
அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்
உடல் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்
உணர்வு ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்
பேசாத கல்லை வணங்குவது மூடநம்பிக்கை
பேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கை
கண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விட
கண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திட
மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே!


சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sat Dec 26, 2009 12:51 pm

அன்புள்ள அம்மாவுக்கு Sgtixi

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 26, 2009 12:59 pm

அன்புள்ள அம்மாவுக்கு 938222 அன்புள்ள அம்மாவுக்கு 938222 அன்புள்ள அம்மாவுக்கு 938222 அன்புள்ள அம்மாவுக்கு 938222 அன்புள்ள அம்மாவுக்கு 938222



அன்புள்ள அம்மாவுக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 26, 2009 1:11 pm

சிவா wrote:அன்புள்ள அம்மாவுக்கு 938222 அன்புள்ள அம்மாவுக்கு 938222 அன்புள்ள அம்மாவுக்கு 938222 அன்புள்ள அம்மாவுக்கு 938222 அன்புள்ள அம்மாவுக்கு 938222

அன்புள்ள அம்மாவுக்கு 678642 அன்புள்ள அம்மாவுக்கு 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 26, 2009 1:40 pm

பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்
ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்

..............................................................................................................

திரு rifas அவர்களே தாய்மையை போற்றும் உங்களின் கவிதை சிறப்பு! உங்களின் மேற்கண்ட வரிகளை ரசித்தேன்.
இந்த கருத்தையே நானும் எனது ஹைக்கூ கவிதையில்:

அம்மா இருந்தவரை
தெரிந்ததில்லை...
பசியும் பட்டினியும்!

..கா.ந.கல்யாணசுந்தரம்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 26, 2009 2:00 pm

Kaa Na Kalyanasundaram wrote:பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்
ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்

..............................................................................................................

திரு rifas அவர்களே தாய்மையை போற்றும் உங்களின் கவிதை சிறப்பு! உங்களின் மேற்கண்ட வரிகளை ரசித்தேன்.
இந்த கருத்தையே நானும் எனது ஹைக்கூ கவிதையில்:

அம்மா இருந்தவரை
தெரிந்ததில்லை...
பசியும் பட்டினியும்!

..கா.ந.கல்யாணசுந்தரம்.


ok கல்யாணசுந்தரம் உங்களுக்கும் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக