புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்? அமைச்சா் வேலுமணி விளக்கம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்? அமைச்சா் வேலுமணி விளக்கம்
கேரளா அரசு வழங்க முன்வந்த 20 லட்சம் லிட்டா் தண்ணீரை தமிழக அரசு ஏற்கவில்லை என்ற செய்தியில் உண்மை இல்லை என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொிவித்துள்ளாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D %E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81]தண்ணீா் தட்டுப்பாடு[/url] நிலவுகிறது. தலைநகா் சென்னையில் தண்ணீா் பஞ்சம் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீா் தேவையை உணா்ந்த கேரளா அரசு, தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டா் தண்ணீரை ரயில் மூலம் வழங்க தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வா் அலுவலகம் சாா்பில் தொிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் பின்னா், கேரளா முதல்வா் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D]பினராயி விஜயன்[/url] தனது ட்விட்டா் பக்கத்தில், “கடுமையான தண்ணீா் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு குடிநீா் வழங்க மாநில அரசு முன்வந்தது. இது தொடா்பாக தமிழக முதல்வா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு தெரிவித்தபோது தற்போது இதற்கான தேவை இல்லை என பதில் கொடுத்தனா்” என்று குறிப்பிட்டு இருந்தாா்.
தமிழகத்திற்கு தண்ணீா் தேவைப்படும் நிலையில், கேரளா முதல்வரின் முகநூல் பதிவு சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக எதிா்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இது தொடா்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், “குடிநீர் பிரச்சினை யை சமாளிக்க கேரள மாநில அரசு வழங்கமுன் வந்த தண்ணீரை ஏற்க மறுத்துள்ளதுகண்டனத்திற்குரியது. கேரள முதல்வர்அளிக்க முன் வந்த தண்ணீரை அ.தி.மு.க ஆரசு உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வருக்கு கோாிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு கேரள முதலமைச்சா் பினராயி விஜயனின் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார்.
முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் முதலமைச்சரின் செயலாளர் என்னிடமும், குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்தார்.
சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தினமும் 2MLD தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என நம் தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக நாளை நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்க்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி உரிய முடிவினை அறிவிப்பார்கள்.
இதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை முதலமைச்சர் பழனிசாமி, கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சா் வேலுமணி குறிப்பிட்டுள்ளாா்.
நன்றி சமயம்
ரமணியன்
தமிழகத்தின் தண்ணீா் தேவையை கருத்தில் கொண்டு கேரளா அரசு 20 லட்சம் லிட்டா் தண்ணீரை வழங்க முன்வந்த நிலையில், கேரளாவின் உதவியை தமிழக அரசு நிராகரித்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று அமைச்சா் வேலுமணி தொிவித்துள்ளாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D %E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81]தண்ணீா் தட்டுப்பாடு[/url] நிலவுகிறது. தலைநகா் சென்னையில் தண்ணீா் பஞ்சம் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீா் தேவையை உணா்ந்த கேரளா அரசு, தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டா் தண்ணீரை ரயில் மூலம் வழங்க தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வா் அலுவலகம் சாா்பில் தொிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் பின்னா், கேரளா முதல்வா் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D]பினராயி விஜயன்[/url] தனது ட்விட்டா் பக்கத்தில், “கடுமையான தண்ணீா் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு குடிநீா் வழங்க மாநில அரசு முன்வந்தது. இது தொடா்பாக தமிழக முதல்வா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு தெரிவித்தபோது தற்போது இதற்கான தேவை இல்லை என பதில் கொடுத்தனா்” என்று குறிப்பிட்டு இருந்தாா்.
தமிழகத்திற்கு தண்ணீா் தேவைப்படும் நிலையில், கேரளா முதல்வரின் முகநூல் பதிவு சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக எதிா்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இது தொடா்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், “குடிநீர் பிரச்சினை யை சமாளிக்க கேரள மாநில அரசு வழங்கமுன் வந்த தண்ணீரை ஏற்க மறுத்துள்ளதுகண்டனத்திற்குரியது. கேரள முதல்வர்அளிக்க முன் வந்த தண்ணீரை அ.தி.மு.க ஆரசு உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வருக்கு கோாிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு கேரள முதலமைச்சா் பினராயி விஜயனின் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார்.
முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் முதலமைச்சரின் செயலாளர் என்னிடமும், குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்தார்.
சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தினமும் 2MLD தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என நம் தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக நாளை நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்க்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி உரிய முடிவினை அறிவிப்பார்கள்.
இதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை முதலமைச்சர் பழனிசாமி, கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சா் வேலுமணி குறிப்பிட்டுள்ளாா்.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
பதிவுக்கு
சென்னை மழையின் போது செம்பரவாக்கம் ஏரியை திறக்க முதலைச்சரின் உத்தரவுக்காக காத்திருந்தது நினைவுக்கு வருகிறது.அவசர தேவைக்கு முதலமைச்சரை உடன் தொடர்பு கொள்ளலாமே.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது காவல்துறை வரும்வரை காத்திருக்க சொல்வது என்ன நியாயம்.
அதேபோல் எப்போதும் தண்ணீர் தருவாயா எனக் கேட்பது சரியா?
வாட்ஸ் ஆப்பில் வந்த குடி நீர் இல்லை என்ற புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி. பாராட்டுகள்.
சென்னை மழையின் போது செம்பரவாக்கம் ஏரியை திறக்க முதலைச்சரின் உத்தரவுக்காக காத்திருந்தது நினைவுக்கு வருகிறது.அவசர தேவைக்கு முதலமைச்சரை உடன் தொடர்பு கொள்ளலாமே.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது காவல்துறை வரும்வரை காத்திருக்க சொல்வது என்ன நியாயம்.
அதேபோல் எப்போதும் தண்ணீர் தருவாயா எனக் கேட்பது சரியா?
வாட்ஸ் ஆப்பில் வந்த குடி நீர் இல்லை என்ற புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி. பாராட்டுகள்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒருவர் , மற்றொருவருக்குச் செய்யும் உதவியை நாம் தடுக்கக்கூடாது . கேரளா அரசு , தமிழக மக்களுக்கு நீர் கொடுப்பதை , தமிழக அரசு தடுக்கக்கூடாது . முன்பு கேரளா வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது UAE 700 கோடி ரூபாய்க்கு உதவிப் பொருட்கள் வழங்க முன்வந்தது . அதை மத்திய அரசு தடுத்துவிட்டது .
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் .
ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் உதவியைப் பொறாமைக் குணத்தால் தடுப்பவனுடைய குடும்பமும் , அவனது உறவுகளும் உண்ண உணவில்லாமல் , உடுக்கத் துணியில்லாமல் கெட்டு அலைவார்கள் என்பது இக்குறளின் கருத்து .
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் .
ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் உதவியைப் பொறாமைக் குணத்தால் தடுப்பவனுடைய குடும்பமும் , அவனது உறவுகளும் உண்ண உணவில்லாமல் , உடுக்கத் துணியில்லாமல் கெட்டு அலைவார்கள் என்பது இக்குறளின் கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
» வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி
» பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
» வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி
» பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|