புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
44 Posts - 48%
heezulia
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
37 Posts - 41%
mohamed nizamudeen
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
3 Posts - 3%
jairam
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 2%
சிவா
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
167 Posts - 50%
ayyasamy ram
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
14 Posts - 4%
prajai
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
9 Posts - 3%
jairam
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 30, 2019 11:16 am


புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும்,
சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக
அறிந்து கொள்ளலாம்.

ஊர்வசி
----------
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 201906301023553129_1_worship-tips._L_styvpf

விவ்ரிசா-அஹிம்சா தம்பதியரின் மகன்களான நர மற்றும்
நாராயணா இருவரும் இமயமலைப் பகுதியில் உள்ள
வதரிகாசிரமத்தில் தவம் இருந்தனர். அவர்களின் தவத்தைக்
கண்டு பயந்து போன இந்திரன், அவர்களது தவத்தைக்
கலைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்தான்.

பேய் மழை பெய்யச் செய்தான், கொடிய வன விலங்குகளை
அனுப்பி வைத்தான்.

எதனாலும் அவர்களின் தவம் கலையவில்லை. அதைத்
தொடர்ந்து தேவலோக நடன மங்கையான ரம்பையையும்,
மன்மதனையும் அனுப்பி வைத்தான்.

அவர்கள் இருவரும் வந்தபோது, அந்த இடமே பூக்களாலும்,
செடி கொடிகளாலும் செழுமை அடைந்தது. இதனை தவம்
கலைந்த முனிவர்கள் இருவரும் கண்டனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 30, 2019 11:17 am


ஊர்வசி

முனிவர்களில் ஒருவரான நாராயணா, அங்கிருந்து அழகிய
மலர்களில் ஒரு கொத்தை பறித்து, தன்னுடைய மடியில்
வைத்து திரித்தார். அந்த மலரில் இருந்து ஒரு பெண்
வெளிப்பட்டாள். மிகச்சிறந்த அழகியாக இருந்த அவளே
ஊர்வசி.

அவளை இந்திரனுக்கு பரிசாக கொண்டு சென்று
கொடுக்கும்படி, முனிவர் அனுப்பிவைத்தார்.

உஷா

பானா என்ற மன்னனின் மகள் உஷா. ஒருநாள் இவளது
கனவில் அழகான இளவரசன் தோன்றினான். அவன் யார்
என்று அறிந்து கொள்ள உஷா விரும்பினாள்.

அதை தனது தோழி சித்ரலேகாவிடம் கூற, அவள் உலகில்
இருக்கும் இளவரசர்களை எல்லாம் ஓவியமாக வரைந்து
காண்பித்தாள். அதில் உஷாவின் கனவில் தோன்றிய
முகமும் இருந்தது. அவன் பிரத்யும்னா என்ற அரசனின்
மகன், அனிருதா. உஷா, அனிருதாவின் மீது காதல் கொள்ள,
மாய மந்திரங்களில் ஜாலம் காட்டும் சித்ரலேகா
இருவரையும் சேர்த்து வைத்தாள்.

இந்த விஷயம் அரசர் பானாவிற்கு தெரியவர, அனிருதா
சிறையில் அடைக்கப்பட்டான். இருப்பினும் அனிருதாவின்
தந்தை பிரத்யும்னா மற்றும் கிருஷ்ணர் ஆகியோர்
அனிருதாவை சிறையில் இருந்து மீட்டதோடு, உஷாவையும்
அனிருதாவையும் துவாரகாவிற்கு அழைத்து சென்றனர்.

அங்கு காதல் ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 30, 2019 11:18 am

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 201906301023553129_Worship-Tips_SECVPF
உபநிடதங்கள்

பண்டைய தத்துவ இலக்கியமாக உபநிடதங்கள்
பார்க்கப்படுகிறது. இந்துக்களின் ஆதார நூல்களின் கீழ்
இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வேதங்களின் கடைசி தொகுப்பாக இவை உள்ளன.
வேதங்களை சுலபமாக அறிந்து கொள்ள இந்த
உபநிடதங்கள் உதவுவதால், இவை ‘வேதாந்தம்’ என்றும்
அழைக்கப்படுகிறது.

உபநிடதங்கள் என்பதற்கு, குருவிற்கு மிக அருகில் அமர்ந்து
படிப்பது என்பது பொருள். அதற்கேற்ப, ஆசிரியர்-மாணவன்
உரையாடல் பாணியிலேயே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

உபநிடதங்களில் 108 தொகுப்புகள் இருக்கின்றன.
இவற்றில் 13 உபநிடதங்கள் மிகவும் பழமையானவையாகவும்,
கி.மு. 500 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் உள்ளன.
உபநிடதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில்
எழுதப்பட்டவை.
-
---------------------------------
நன்றி-மாலைமலர்


avatar
Guest
Guest

PostGuest Sun Jun 30, 2019 11:37 am

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 1571444738
புராணங்கள் என்றால் என்ன,இதிகாசங்கள் என்றால் என்ன?(இது அறியா வினாதான்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 30, 2019 11:49 am

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 629_mahabharat-wallpaper-5ll
-
இதிகாசம் என்பதன் பொருள் – ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு.
இதிகாசத்திற்கு எ.கா. இராமாயணம், மகாபாரதம்.
ஐந்தாம் வேதம் எனப்படுவது — மகாபாரதம்.
-
-----------------------
-
புராணம் என்பதன் பொருள் — பழைய வரலாறு.
புராணங்களை எழுதியவர் – வேதவியாஸர்.
உலகிற்கு அளித்தவர் – சூதபுராணிகர்.
புராணங்கள் மொத்தம் 18
---

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 30, 2019 1:56 pm

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 1571444738
ஷாட் அண்ட் சுவீட் ஆன்சர் .
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக