புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
by ayyasamy ram Today at 12:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவனுக்கு ஒரு போர்வை! – சிறுகதை
Page 1 of 1 •
-
அந்த கிழவனை, பார்க்கப் பார்க்க, மனம் நெகிழ்ந்தது.
எண்ணெய் கண்டிராத தலை, குளித்து நிச்சயம், ஒரு
மாதமாவது ஆகியிருக்கும். ஒரு அழுக்கு வேட்டியே
மானம் காக்கவும், குளிர் காலத்தில் போர்வையாகவும்,
ன்றாவது தலை குளித்தால், துண்டாகவும் பயன்
பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
அவன் பக்கத்தில், ஒரு அலுமினியக் குவளை மற்றும்
விரிசலாக இருந்த எவர்சில்வர் பாத்திரத்தில், மஞ்சள்
பூத்த பழைய சோறு. அந்த இடத்தை கடக்கும் போது,
கிழவனின் உடல் மேல் ஒரு வீச்சம் எல்லாம் சேர்ந்து,
குடலைப் புரட்டியது.
ஆனாலும், இத்தனை வறுமையிலும் அவனுக்கு
உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கை;
தன்னம்பிக்கை.
ஒரு சிறிய ரம்பம், மரக்கட்டை; இதுவே அவன் சொத்து. க
ண்ணருகில் எடுத்து சென்று சிரத்தையாய், அந்த
மரக்கட்டையை ராவி, ஈருளி செய்யும் சாதுர்யம், வியக்க
வைத்தது.
இதில், இவன், என்ன சம்பாதித்து, எதைச் சாப்பிட முடியும்...
அதிலும், பேரம் பேசும் சிலரைப் பார்த்தால், எரிச்சல் தான்
தோன்றும். ஆனாலும், அவன் மனம் தளராமல் ஈருளி
செய்தபடி இருப்பான்.
இன்று, அவன் மனதில் உறுதியாய் ஒன்று தோன்றியது.
வீட்டில் ஐந்து கம்பளிகள், அது தவிர, நிறையப்
போர்வைகள் இருக்கின்றன. ஏதாவது, ஒரு போர்வையைக்
கொடுத்தால் நன்றாக இருக்கும்.
பக்கத்தில் இருந்த கடையில், ஒரு சீப்பு பழம் வாங்கி,
அதில் இரண்டு பிய்த்து, கிழவனிடம் கொடுத்ததும்,
இடுங்கிய கண்களால் அவனை கூர்ந்து நோக்கினான்.
''என்ன சாமி... எதுக்கு பழம்?''
''சாப்பிடுங்க... தாத்தா!''
பையைக் குடைந்து, ஒரு பேன் சீப்பை எடுத்து,
''இந்தாங்க... இது, கொய்யாக் கட்டைல செஞ்சது...
ஆனாலும், நல்லா பேன் எடுக்கும்.''
''வேணாம், பெரியவரே... இது, என்ன பண்டமாத்தா?''
''இல்லை சாமி... நீங்க, யாருன்னு எனக்குத் தெரியாது.
நான், யாருன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க,
அன்பால் செய்யலாம். நான் செய்யக் கூடாதா... ஏதோ
என்னால முடிஞ்சது,'' என்றதும், ஒரு கணம், அவன்
உடல் சிலிர்த்தது.
வீடு சென்றதும், படுக்கையறைக்கு நுழைந்தவன்
அதிர்ந்தான்.
'ஏய், நந்தினி... இங்கே இருந்த சால்வை எங்கே?''
''அதுவா... எங்கப்பா, ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தார்.
நேத்து தான், தம்பி கொடுத்துட்டு வந்தான்,'' என்றாள்.
''அது போகட்டும்... நிறைய போர்வை இருந்ததே...''
''போங்க நீங்க... அவ்வளவும் எதுக்குன்னு, நமக்கு
வேண்டியதை மட்டும் வெச்சுட்டு, மிச்சத்தை பரண்லே
கட்டிப் போட்டேன். எதுக்கு, இவ்வளவு விசாரணை?''
என்றாள், நந்தினி.
''ஒண்ணுமில்லை,'' என்றவாறு, பரணை பார்த்தான்.
'அதில், ஏறுவது பிரம்ம பிரயத்தனம். நடை வண்டி
துவங்கி, உடைந்து போன, 'ஈசி சேர்' வரை இருக்கும்.
காலை வைத்தால், வெண்கலக் கடையில் புகுந்த
யானை தான். அந்த சாமான் குவியலில் எங்கே
தேடுவது?'
'உஸ்...' என, பெருமூச்சு விட்டான்.
''என்ன பெருமூச்சு?'' என்றாள், நந்தினி.
-
-------------------
''நந்தினி... வழியில, ஒரு கிழவன், பாவமா இருக்கு,''
என, அவனை பற்றி கூறினான்.
''க்கும்... நீங்க கொடுத்து தான் விடியப் போறதா?
இன்று தருவீங்க... நாளைக்கு?'' என்றாள்.
கம்பளியைப் பற்றி பேச முடியாது. அவள் அப்பா
கேட்டதற்கே, தர முடியாது என்று சொல்லி விட்டாள். வீ
ட்டு நிர்வாகம் அவள் கையில். அவளை பகைத்துக்
கொள்ள முடியுமா?
துாக்கம் வர மறுத்தது. நாம் சொகுசாய் இங்கு படுத்துக்
கொண்டிருக்க, பாவம், அந்தக் கிழவன் மட்டும் குளிரில்
நடுங்க மாட்டானா?
''நந்தினி... துாங்கிட்டியா?'' என்றபடியே, விளக்கை
போட்டான்.
''என்னாச்சு,'' என்றாள், சற்றே துாக்கம் கலைந்த
எரிச்சலுடன்.
''மனச்சாட்சி வேண்டாமா... நாம மட்டும், 'ஹீட்டர்'
போட்டுக்கறோம்... போர்வை போத்திட்டு துாங்கறோம்...
அந்த கிழவன்,'' என்றதும், முறைத்தாள்.
''இங்கு பாருங்க... அவங்கவங்க செஞ்ச பாவ
புண்ணியத்துக்குத் தான், பலன். நாம நல்ல ஜென்மம்
எடுத்திருக்கோம்; சந்தோஷமா இருக்கோம். போவீங்களா...
என்னை போட்டுக் குழப்பாதீங்க,'' என்றாள்.
''ம்ஹும்... தத்துவம் பேசறே,'' என்றான்.
மறுநாள் காலையில், பரணில் ஏறினான்.
அரை மணி நேரம் முனைந்து, ஒரு போர்வையை எ
டுத்தே விட்டான்.
''உங்களுக்கு, கழண்டு தான் போச்சு,'' என்று கேலி
பேசிய, நந்தினியை பொருட்படுத்தாமல் கிளம்பினான்.
அந்த கிழவனை, கண்கள் தேட, துாரத்தில் ஒரே கூட்டம்...
'கிழவன் மண்டையை போட்டிருப்பானோ...
டே... தானம் கொடுத்தா, ஒழுங்காக் கொடுக்கணும்...'
என, முணு முணுத்தவனாய் நகர்ந்தான்.
நல்ல வேளை, உயிருடன் இருந்தான், கிழவன்.
போர்வையை அவனிடம் நீட்டினான்; ஏதும் பேசாமல்
வாங்கிக் கொண்டான்.
கேட்காமல் கொடுத்ததால், மதிப்பு இல்லையோ எனத்
தோன்றினாலும், அந்த போர்வையை கிழவன் போர்த்திக்
கொண்டதும், நிம்மதியுடன், ஒரு சிறு பெருமையும்
இருந்தது.
வீட்டிற்கு வந்தவனிடம், ''ப்பா... கொடுத்தாச்சா...
இல்லாட்டி, மண்டை வெடிக்சுடுமே... தாராள பிரபுவுக்கு,''
ன்றாள், நந்தினி.
''சரி... சரி... ஆபீஸ் கிளம்பணும்... சாப்பாடு ரெடியா?''
என்றான்.
ஆபீஸ் போகும்போதும், அதே கூட்டம், அங்கே
நின்றிருந்தது.
''என்னங்க... அங்கே கூட்டம்?'' என்றான்.
''தெரியாதுங்களா... ஏதோ ஒரு பொம்பளை பைத்தியம்...
செத்துடுச்சு... எவனோ லாரிக்காரன் அடிச்சுப்
போட்டுட்டான் போல,'' என்றதை, அந்த கிழவனும் காதில்
வாங்கியது தெரிந்தது.
கூட்டத்தை விலக்கி பார்த்த போது, பரிதாபமாய் இருந்தது.
சிறு பெண் தான்... முக்கால் நிர்வாணமாய், அங்கங்கு
துணி ஒட்டியிருந்தது. நிர்வாண உடலை வேடிக்கை பார்க்க,
அவ்வளவு கூட்டம்...
மனம் கனத்தது.
''டே... போங்கடா... காலிப் பசங்களா... நீங்க அக்கா, த
ங்கச்சிங்க கூட பொறக்கலை... பொண்டாட்டி இல்லை... நீங்க,
உங்க அம்மாவுக்கு பிறக்கலை... வேடிக்கை பாக்கறானுக,''
என்று சொன்னதோடு நில்லாமல், சற்றுமுன், அவன் கொடுத்த
போர்வையை போர்த்தி, அபலைப் பெண் அருகில் அமர்ந்து
அழுதான், கிழவன்.
கிழவனின் உடல், குளிரில் நடுங்கியது.
'உனக்கு என்னைத் தெரியாது... எனக்கு உன்னைத் தெரியாது...
ஆனா பாசம் தான்...' கிழவனின் வார்த்தைகள் அவனுள்
எதிரொலித்தது.
இருந்தாலும், இவ்வளவு நாளாக யோசித்து யோசித்து,
போர்வையை கொடுத்த நான் எங்கே... தனக்கு என்று
எதுவுமில்லை என்றாலும், அடுத்தவர்களின் கஷ்டத்தைப்
பொறுக்காத அவன் எங்கே...
ஒரு பாறாங்கல் நெஞ்சில் ஏறியது போல், பாரம்
அமுத்தியது!
-
----------------------------------
ரகு. பாலமுருகன்
வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
அந்த கிழவனை, பார்க்கப் பார்க்க, மனம் நெகிழ்ந்தது.
எண்ணெய் கண்டிராத தலை, குளித்து நிச்சயம், ஒரு
மாதமாவது ஆகியிருக்கும். ஒரு அழுக்கு வேட்டியே
மானம் காக்கவும், குளிர் காலத்தில் போர்வையாகவும்,
ன்றாவது தலை குளித்தால், துண்டாகவும் பயன்
பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
அவன் பக்கத்தில், ஒரு அலுமினியக் குவளை மற்றும்
விரிசலாக இருந்த எவர்சில்வர் பாத்திரத்தில், மஞ்சள்
பூத்த பழைய சோறு. அந்த இடத்தை கடக்கும் போது,
கிழவனின் உடல் மேல் ஒரு வீச்சம் எல்லாம் சேர்ந்து,
குடலைப் புரட்டியது.
ஆனாலும், இத்தனை வறுமையிலும் அவனுக்கு
உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கை;
தன்னம்பிக்கை.
ஒரு சிறிய ரம்பம், மரக்கட்டை; இதுவே அவன் சொத்து. க
ண்ணருகில் எடுத்து சென்று சிரத்தையாய், அந்த
மரக்கட்டையை ராவி, ஈருளி செய்யும் சாதுர்யம், வியக்க
வைத்தது.
இதில், இவன், என்ன சம்பாதித்து, எதைச் சாப்பிட முடியும்...
அதிலும், பேரம் பேசும் சிலரைப் பார்த்தால், எரிச்சல் தான்
தோன்றும். ஆனாலும், அவன் மனம் தளராமல் ஈருளி
செய்தபடி இருப்பான்.
இன்று, அவன் மனதில் உறுதியாய் ஒன்று தோன்றியது.
வீட்டில் ஐந்து கம்பளிகள், அது தவிர, நிறையப்
போர்வைகள் இருக்கின்றன. ஏதாவது, ஒரு போர்வையைக்
கொடுத்தால் நன்றாக இருக்கும்.
பக்கத்தில் இருந்த கடையில், ஒரு சீப்பு பழம் வாங்கி,
அதில் இரண்டு பிய்த்து, கிழவனிடம் கொடுத்ததும்,
இடுங்கிய கண்களால் அவனை கூர்ந்து நோக்கினான்.
''என்ன சாமி... எதுக்கு பழம்?''
''சாப்பிடுங்க... தாத்தா!''
பையைக் குடைந்து, ஒரு பேன் சீப்பை எடுத்து,
''இந்தாங்க... இது, கொய்யாக் கட்டைல செஞ்சது...
ஆனாலும், நல்லா பேன் எடுக்கும்.''
''வேணாம், பெரியவரே... இது, என்ன பண்டமாத்தா?''
''இல்லை சாமி... நீங்க, யாருன்னு எனக்குத் தெரியாது.
நான், யாருன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க,
அன்பால் செய்யலாம். நான் செய்யக் கூடாதா... ஏதோ
என்னால முடிஞ்சது,'' என்றதும், ஒரு கணம், அவன்
உடல் சிலிர்த்தது.
வீடு சென்றதும், படுக்கையறைக்கு நுழைந்தவன்
அதிர்ந்தான்.
'ஏய், நந்தினி... இங்கே இருந்த சால்வை எங்கே?''
''அதுவா... எங்கப்பா, ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தார்.
நேத்து தான், தம்பி கொடுத்துட்டு வந்தான்,'' என்றாள்.
''அது போகட்டும்... நிறைய போர்வை இருந்ததே...''
''போங்க நீங்க... அவ்வளவும் எதுக்குன்னு, நமக்கு
வேண்டியதை மட்டும் வெச்சுட்டு, மிச்சத்தை பரண்லே
கட்டிப் போட்டேன். எதுக்கு, இவ்வளவு விசாரணை?''
என்றாள், நந்தினி.
''ஒண்ணுமில்லை,'' என்றவாறு, பரணை பார்த்தான்.
எதுக்கு இத்தனை.... இவருக்கு ஒரு எண்ணம் இருந்தது போல அவர் மனைவிக்கு ஒரு எண்ணம் இருந்து இருக்கு....பரணை இல் இருந்து எடுத்து தானம் செய்யாக்கூடாதா என்னா?... புரியவில்லையே....ம்ம்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
'அதில், ஏறுவது பிரம்ம பிரயத்தனம். நடை வண்டி
துவங்கி, உடைந்து போன, 'ஈசி சேர்' வரை இருக்கும்.
காலை வைத்தால், வெண்கலக் கடையில் புகுந்த
யானை தான். அந்த சாமான் குவியலில் எங்கே
தேடுவது?'
'உஸ்...' என, பெருமூச்சு விட்டான்.
''என்ன பெருமூச்சு?'' என்றாள், நந்தினி.
-
-------------------
''நந்தினி... வழியில, ஒரு கிழவன், பாவமா இருக்கு,''
என, அவனை பற்றி கூறினான்.
''க்கும்... நீங்க கொடுத்து தான் விடியப் போறதா?
இன்று தருவீங்க... நாளைக்கு?'' என்றாள்.
கம்பளியைப் பற்றி பேச முடியாது. அவள் அப்பா
கேட்டதற்கே, தர முடியாது என்று சொல்லி விட்டாள். வீ
ட்டு நிர்வாகம் அவள் கையில். அவளை பகைத்துக்
கொள்ள முடியுமா?
துாக்கம் வர மறுத்தது. நாம் சொகுசாய் இங்கு படுத்துக்
கொண்டிருக்க, பாவம், அந்தக் கிழவன் மட்டும் குளிரில்
நடுங்க மாட்டானா?
''நந்தினி... துாங்கிட்டியா?'' என்றபடியே, விளக்கை
போட்டான்.
''என்னாச்சு,'' என்றாள், சற்றே துாக்கம் கலைந்த
எரிச்சலுடன்.
''மனச்சாட்சி வேண்டாமா... நாம மட்டும், 'ஹீட்டர்'
போட்டுக்கறோம்... போர்வை போத்திட்டு துாங்கறோம்...
அந்த கிழவன்,'' என்றதும், முறைத்தாள்.
''இங்கு பாருங்க... அவங்கவங்க செஞ்ச பாவ
புண்ணியத்துக்குத் தான், பலன். நாம நல்ல ஜென்மம்
எடுத்திருக்கோம்; சந்தோஷமா இருக்கோம். போவீங்களா...
என்னை போட்டுக் குழப்பாதீங்க,'' என்றாள்.
''ம்ஹும்... தத்துவம் பேசறே,'' என்றான்.
மறுநாள் காலையில், பரணில் ஏறினான்.
அரை மணி நேரம் முனைந்து, ஒரு போர்வையை எ
டுத்தே விட்டான்.
''உங்களுக்கு, கழண்டு தான் போச்சு,'' என்று கேலி
பேசிய, நந்தினியை பொருட்படுத்தாமல் கிளம்பினான்.
அந்த கிழவனை, கண்கள் தேட, துாரத்தில் ஒரே கூட்டம்...
'கிழவன் மண்டையை போட்டிருப்பானோ...
டே... தானம் கொடுத்தா, ஒழுங்காக் கொடுக்கணும்...'
என, முணு முணுத்தவனாய் நகர்ந்தான்.
நல்ல வேளை, உயிருடன் இருந்தான், கிழவன்.
போர்வையை அவனிடம் நீட்டினான்; ஏதும் பேசாமல்
வாங்கிக் கொண்டான்.
கேட்காமல் கொடுத்ததால், மதிப்பு இல்லையோ எனத்
தோன்றினாலும், அந்த போர்வையை கிழவன் போர்த்திக்
கொண்டதும், நிம்மதியுடன், ஒரு சிறு பெருமையும்
இருந்தது.
வீட்டிற்கு வந்தவனிடம், ''ப்பா... கொடுத்தாச்சா...
இல்லாட்டி, மண்டை வெடிக்சுடுமே... தாராள பிரபுவுக்கு,''
ன்றாள், நந்தினி.
''சரி... சரி... ஆபீஸ் கிளம்பணும்... சாப்பாடு ரெடியா?''
என்றான்.
ஆபீஸ் போகும்போதும், அதே கூட்டம், அங்கே
நின்றிருந்தது.
''என்னங்க... அங்கே கூட்டம்?'' என்றான்.
''தெரியாதுங்களா... ஏதோ ஒரு பொம்பளை பைத்தியம்...
செத்துடுச்சு... எவனோ லாரிக்காரன் அடிச்சுப்
போட்டுட்டான் போல,'' என்றதை, அந்த கிழவனும் காதில்
வாங்கியது தெரிந்தது.
கூட்டத்தை விலக்கி பார்த்த போது, பரிதாபமாய் இருந்தது.
சிறு பெண் தான்... முக்கால் நிர்வாணமாய், அங்கங்கு
துணி ஒட்டியிருந்தது. நிர்வாண உடலை வேடிக்கை பார்க்க,
அவ்வளவு கூட்டம்...
மனம் கனத்தது.
''டே... போங்கடா... காலிப் பசங்களா... நீங்க அக்கா, த
ங்கச்சிங்க கூட பொறக்கலை... பொண்டாட்டி இல்லை... நீங்க,
உங்க அம்மாவுக்கு பிறக்கலை... வேடிக்கை பாக்கறானுக,''
என்று சொன்னதோடு நில்லாமல், சற்றுமுன், அவன் கொடுத்த
போர்வையை போர்த்தி, அபலைப் பெண் அருகில் அமர்ந்து
அழுதான், கிழவன்.
கிழவனின் உடல், குளிரில் நடுங்கியது.
'உனக்கு என்னைத் தெரியாது... எனக்கு உன்னைத் தெரியாது...
ஆனா பாசம் தான்...' கிழவனின் வார்த்தைகள் அவனுள்
எதிரொலித்தது.
இருந்தாலும், இவ்வளவு நாளாக யோசித்து யோசித்து,
போர்வையை கொடுத்த நான் எங்கே... தனக்கு என்று
எதுவுமில்லை என்றாலும், அடுத்தவர்களின் கஷ்டத்தைப்
பொறுக்காத அவன் எங்கே...
ஒரு பாறாங்கல் நெஞ்சில் ஏறியது போல், பாரம்
அமுத்தியது!
-
----------------------------------
ரகு. பாலமுருகன்
வாரமலர்
ம்ம்.. தானம் என்பது இதுதான்.......சூப்பர் !....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|