புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித முக நரசிம்மர்! Poll_c10மனித முக நரசிம்மர்! Poll_m10மனித முக நரசிம்மர்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித முக நரசிம்மர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 22, 2019 7:45 am

நரசிம்மம் என்ற சொல்லை, நரன் + சிம்மம் என பிரிப்பர்.
நரன் என்றால், மனிதன். சிம்மம் என்றால், சிங்கம்.

இரணியனை வதைக்க, சிங்க முகத்துடனும், மனித
உடலுடனும் தோன்றினார், நரசிம்மர். இந்த வடிவத்திலேயே
பல கோவில்களிலும் இவருக்கு சிலை உண்டு. திண்டுக்கல்
மாவட்டம், ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்கப் பெருமாள்
கோவிலில் மட்டும், இவருக்கு மனித முகம் இருப்பது
வித்தியாசம்.

மன்னர் ஒருவர், சிவன் மற்றும் பெருமாளுக்கு கோவில் கட்ட
விரும்பினார். அவரது கனவில் தோன்றிய சிவனும்,
பெருமாளும், இந்த இடத்தை குறிப்பிட்டு, கோவில் கட்ட
உத்தரவிட்டனர்.

அதன்படி, இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்புலிங்கம்
இருப்பதை கண்டார். அந்த லிங்கத்தின் அருகிலேயே,
பெருமாளுக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தார்.

பெருமாளுக்கு, கதிர் நரசிங்கர் என, பெயர் சூட்டினார்.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சங்கு, சக்கரம்
ஏந்தி, நின்ற கோலத்தில், நரசிம்மர் காட்சி தருகிறார்.

பத்ம விமானத்தின் கீழ் இருக்கும் இவருக்கு, சிங்க முகம்
கிடையாது; சாந்தமாக, மனித முகத்துடன் காட்சி தருகிறார்.
சன்னிதி எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.

முதலில், பெருமாளுக்கும், அடுத்து, சிவனுக்கும் பூஜை
நடக்கிறது. பிரகாரத்தில் பைரவர் இருக்கிறார். தேய்பிறை
அஷ்டமி நாளில், இவருக்கு விசேஷ பூஜை உண்டு.

வடக்கு நோக்கி வீர ஆஞ்சநேயர் அருள்புரிகிறார்.
திருமணம், புத்திர தோஷம் நீங்க, இவரை வழிபடுகின்றனர்.

கதிர் நரசிங்கர் என்ற பெயரிலுள்ள கதிர், சூரிய ஒளியைக்
குறிக்கும். சூரியன் தொடர்பான தோஷம் நீக்குபவர் என்பதால்,
இப்பெயர் ஏற்பட்டது. சூரியதசை புத்தி நடப்பவர்கள், இங்கு
வழிபட்டால், தோஷம் நீங்கும். தனி சன்னிதியில்
வீற்றிருக்கிறாள், கமலவல்லி தாயார்.

மாணவர்கள், கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள,
லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவிக்கின்றனர்.

அக்னி ஜுவாலை கிரீடத்துடன் உள்ளார், சக்கரத்தாழ்வார்.
இவரது, 16 கைகளிலும் ஆயுதங்கள் உள்ளன. சுற்றிலும்
காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் உள்ளது.

சக்கரத்தாழ்வாருக்கு மேலே, இரணியனை சம்ஹாரம் செய்த
நரசிம்மரும், பாதத்தில், லட்சுமி நரசிம்மரும் உள்ளனர்.
பின்புறம், யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம்
ஏந்தியிருக்கிறார்.

திண்டுக்கல் – பழநி சாலையில், 15 கி.மீ., துாரத்தில்,
ரெட்டியார்சத்திரம் உள்ளது.

தி. செல்லப்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 22, 2019 12:19 pm

மனித முக நரசிம்மர்! 3838410834 மனித முக நரசிம்மர்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக