புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
21 Posts - 64%
heezulia
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
148 Posts - 55%
heezulia
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
9 Posts - 3%
prajai
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_m10எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 30, 2019 5:51 pm

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? தேடுதல் பணி தீவிரம்
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை? Vg-siddharth-


கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல தொழிலதிபருமான வி.ஜி.சித்தார்த் நேற்று இரவு மாயமான நிலையில், நேத்ராவதி ஆற்றில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் உல்லாவில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே மாயமானார். இந்நிலையில், தொழில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் ஆற்றில் தீவிரமாக தேடி வருகின்றனர்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 30, 2019 6:19 pm

கர்நாடகா மாநிலத்தில் திடீரென மாயமான காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவை காவல் துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல கஃபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையளருமான வி.ஜி.சித்தார்த்தா நேற்று மாலை திடீரென மாயமானார். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேயிலைத் தோட்டத்திற்கு சொந்தக்காரர் என்ற பெயரை பெற்ற சித்தார்த்தா நேற்று இரவு காரில் வந்துகொண்டிருந்தார். கார் மங்களூரு நேத்ரா நதி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது திடீரென காரில் இருந்து இறங்கியுள்ளார்.

பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்ற சித்தார்த்தா வெகு நேரமாகியும் மீண்டும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் சித்தார்த்தாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளது. நேற்று மாலை மாயமான நிலையில், தற்போது வரை சித்தார்த்தா குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், இறுதியாக சித்தார்த்தா எழுதிய கடிதம் ஒன்றை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில், “37 ஆண்டுகால கடுமையான உழைப்பின் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை உருவாக்கினேன். இருப்பினும் ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன்.
புதிய நிர்வாகம் பொறுப்பேற்று அனைத்தையும் வெற்றிகரமாக நடத்த வேண்டும என்று விரும்புகிறேன். ஊழியர்கள் அனைவரும் மனம் தளராமல் புதிய நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றி வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
எனது நிறுவனங்களின் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் நான் தான் பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றியிருந்தால் மன்னித்துவிடுங்கள். நீண்டகாலமாக நான் போராடி வருகிறேன். முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து எனக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதன் பின்னரும் என்னால் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் அனைத்தையும் கைவிடுகிறேன்.
யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அனைத்து தவறுகளும் என்னுடையது தான். இந்த கடிதத்துனுடன் எனது சொத்து மதிப்பு ஆவணங்களையும் இணைத்துள்ளேன். ஒரு நாள் அனைவரும் என்னை புரிந்துகொள்வீர்கள். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

நன்றி சமயம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 7:30 pm

ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
மிகவும் வேதனையாக உள்ளது.
வெற்றி தோல்விகள் வந்து போவது
தான் வாழ்க்கை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 30, 2019 9:26 pm

முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து எனக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.

கவனிக்கவேண்டிய விஷயம். போகும் போது ஒரு வெடியை எறிந்துவிட்டு போய்விட்டார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக