புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
34 Posts - 51%
heezulia
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
17 Posts - 2%
prajai
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
9 Posts - 1%
Jenila
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_m10இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 1:01 pm

இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Karudan
-

ஆடி மாதத்தில், வளர்பிறை பஞ்சமி திதியில்
ஸ்ரீ கருடன் அவதாரம் செய்ததாகப் புராணங்கள்
கூறுகின்றன.

அந்த நாளே கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது.
கருட பகவான், பெருமாளுக்கு வாகனமாகவும்,
கொடியாகவும் விளங்குகிறார்.

கருடனுக்கு, "பெரிய திருவடி" என்கிற விசேஷமான
பெயர் உண்டு. அதைத்தவிர, பக்ஷிராஜன், தேவஸ்வரூபன்,
சுபாணன், பதகேந்திரன், மங்களாலயன், கருத்துமன்
போன்ற இன்னும் சில பெயர்களும் உண்டு.

பெருமாளை வாகனத்தில் சுமந்து இருக்கும் பொழுது,
அமர்ந்த நிலையில், ஒரு காலை மண்டியிட்ட வண்ணம்
மற்றொரு காலை உயர்த்தியபடியும் காணப்படுவார்.

தன்னுடைய இரு கரங்களையும் பெருமாளின்
பாதங்களைத் தாங்கும் பொருட்டு நீட்டியபடி இருப்பார்.

வைகுண்டத்தில், பெருமாளுக்கு சதா தொண்டு
செய்பவர்களை, நித்திய சூரிகள் என்று கூறுவார்கள்.
அத்தகைய நித்திய சூரிகளில் முக்கியமானவர், கருடன்
ஆவார்.

ஒவ்வொரு பெருமாள் கோயிலிலும், பெருமாள் சன்னதிக்கு
எதிராக கருடன் சன்னதியும், துவஜஸ்தம்பமாக கருடக்
கொடி மரமும் அமைந்திருப்பதைக் காணலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 1:05 pm


கருடனைப் பற்றிய ஒரு கதையைப் பார்ப்போம்.

---
இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! Garudan-compressed-696x392

ஒரு குடும்பத்தில் ஏழு சகோதரர்களும், ஒரு சகோதரியும்
ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். சகோதரர்கள்
விறகு வெட்டக் காட்டுக்குச் சென்று விடுவார்கள்.

சகோதரி தினமும் அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தினை
காட்டுக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாகக்
கொண்டிருந்தாள். ஒரு நாள் அப்படி அவள், ஆகாரம்
எடுத்துச் செல்லும் பொழுது, வானத்தில், கருடன் ஒன்று,
வாயில், ஒரு நாகத்தைக் கவ்வியபடி பறந்து கொண்டிருந்தது.

கருடனின் இறுக்கத்தினை பொறுக்க முடியாமல், நாகமானது,
விஷத்தைக் கக்கத் தொடங்கியது. அந்த விஷம்
சகோதரியானவள், சகோதரர்களுக்காகக் கொண்டு சென்ற
உணவில் சிறிது விழுந்து விட்டது.

நல்ல பசியிலிருந்த சகோதரர்கள். உணவினை மிகவும்
ஆவலுடன் ருசித்து உண்டார்கள். ஆனால், உண்ட சில
நிமிடங்களிலேயே மடிந்து போனார்கள். அந்தக் கோரக்
காட்சியைக் கண்டு கதறினாள் அப்பெண்.

செய்வதறியாது பித்துப் பிடித்தவள் போல் பிதற்றினாள்.
கடைசியில், சிவபெருமானை நோக்கிக் கதறத்
தொடங்கினாள். தன் சகோதரர்களை உயிர்ப்பித்துத்
தரும்படி வேண்டி நின்றாள்.

அவளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார்
. " நீ கருடனை நினைத்து சிரத்தையாகப் பூஜை செய்தால்,
மாண்ட உன் சகோதரர்கள் மீண்டு வருவார்கள். பாம்பு
புற்றிற்கும் பால் வார்த்து வேண்டிக்கொள்" என்று ஆசி
வழங்கி மறைந்து போனார்.

அவளும், அவர் கூறியபடி, ஒரு சரட்டினில், ஏழு
முடிச்சுக்களைப் போட்டு, புற்று மண்ணையும்
அட்சதையையும் கருடனை நினைத்துச் சமர்ப்பித்து
சகோதரர்களுக்காக வேண்டிக்கொண்டாள்.

பகவான் ஆசிர்வதித்ததுபோல், அவளுடைய ஏழு
சகோதரர்களும் உயிர்ப் பிச்சை பெற்றார்கள்.

கருட பஞ்சமி அன்று, விரதத்தை மேற்கொண்டால்,
பெண்களுக்கு தீர்க்க சுமக்கலித்துவம் கிடைக்கும்.
தீராத நோய் எல்லாம் விலகிவிடும்.

கருட பகவானுக்கு, ஞானம், பலம், வீரியம், தேஜஸ்,
அதீத சக்தி , ஐஸ்வர்யம் ஆகிய ஆறு குணங்கள்
அமையப் பெற்றிருப்பதால், சகல சௌபாக்கியங்களும் -
அருளும் குணம் கொண்டவராகப் போற்றப்படுகிறார்.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 1:11 pm

இன்று கருட பஞ்சமி: வியாதிகள் அறவே நீங்க கருடனை வேண்டிக் கொள்ளுங்கள்..! 201808141551408372_garuda-bhagwan-history_SECVPF
-

கருட பூஜை எப்படி செய்வது?

பூஜை அறையை சுத்தம் செய்து, ஐந்து வித நிறங்களில்
கோலம் இட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட
ஒரு மணப்பலகையைப் போட்டு, அதன் மேல் நுனி
இலை ஒன்றை வைக்க வேண்டும். அதில் பச்சரிசியைப்
பரப்ப வேண்டும்.

அரிசியின் மேல், நாகர் படமோ, ப்ரதிமையோ இருந்தால்
வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, புஷ்பத்தினால்
அலங்காரம் செய்ய வேண்டும். மஞ்சள் பருத்தி ரவிக்கைத்
துண்டு ஒன்றை வஸ்திரமாக சார்த்தி, பூஜை செய்ய
வேண்டும்.

வாழை இலையின் நுனியானது, நாகர் படத்திற்கு இடது
கைப்பழக்கம் வருவது போல் அமைக்க வேண்டும்.
நைவேத்தியத்திற்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து
வைத்தால் விசேஷம்.

கருட பஞ்சமி விரதம் இருப்பதால், கோரிய கோரிக்கைகள்
நிறைவேறும். முக்கியமாக நாக தோஷமும் விலகும்.
கருடன் வழிபாட்டுடன் , ஸ்ரீ விஷ்ணு வழிபாடும் சேர்ந்து
அமைந்தால் ஸ்ரேஷ்டம் உண்டாகும்.

கருட பஞ்சமி அன்று கருட மாலா மந்திரம் மற்றும் கருட
காயத்திரி மந்திரத்தைக் கூற வேண்டும். கூடவே விஷ்ணு
சகஸ்ரநாமமும் படிக்கலாம்.

கருடன் காயத்திரி .

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத் .

கீழ்க்காணும் கருட மாலா மந்திரத்தை ஸ்ரீ நிகமாந்த
மகாதேசிகன் உபதேசமாகப் பெற்றுத்தான் பல
சித்திகளைப் பெற்றாராம்.

கருட மாலா மந்திரம்

ஓம் நமோ பகவதே, கருடாய
காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிஹ்வாய
பாதய பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹன ஹன
தஹ தஹ பத பத ஹூம்பட் ஸ்வாகா
-
------------------------------
- மாலதி சந்திரசேகரன்
நன்றி- தினமணி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக