புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
11 Posts - 4%
prajai
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
9 Posts - 4%
Jenila
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_m10கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எழுதிய, ‘வனவாசம்’ நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:33 pm

வானதி பதிப்பகம் வெளியீடான, கண்ணதாசன் எழுதிய,
‘வனவாசம்’ நுாலிலிருந்து:

ஒருநாள், சேலம் அம்பிகா தியேட்டருக்கு, நானும்,
எம்.ஜி.சக்கரபாணியும், அபிமன்யு படம் பார்க்க போனோம்.

அந்த படத்தின் வசனங்களை, கருணாநிதி எழுதியதாக,
சக்கரபாணி சொன்னார். ஆனால், படத்தில்,
கருணாநிதியின் பெயர் இல்லை. அபிமன்யு படத்தில்,
கேட்ட வசனம், என்றும் மறக்க முடியாத இன்ப தமிழாகும்.

இன்று வரை, அந்த வசனங்கள், என் காதுகளில் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன.

காணாமலே காதல் என்பர். அன்று, கருணாநிதியை,
நான் முதன் முதலாக, கோயம்புத்துார் லாட்ஜில் சந்தித்ததும்,
ஒரு காதலியை காணும் உணர்ச்சியே ஏற்பட்டது.

எங்களை, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார்,
சக்கரபாணி.

அன்று முதல், கருணாநிதியும், நானும், உயிருக்கு உயிராக
நேசிக்க துவங்கினோம்.

‘மாடர்ன் தியேட்டர்’சில் மாதம், 500 ரூபாய் சம்பளத்தில்,
அவர் வேலைக்கு அமர்ந்தார்.

ஒருவரை ஒருவர் காணாமல், ஒருநாள் இருந்தாலும்,
எதையோ பறிகொடுத்தது போலிருக்கும் எங்களுக்கு. ஒருவர்
கையில், இன்னொருவர் தலை வைத்து துாங்குகிற அளவுக்கு
பாசம் வளர்ந்திருந்தது.

அண்ணாதுரை, புது கட்சி ஆரம்பிப்பதற்கான கூட்டம்,
சென்னையில் ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்திற்கு
வருமாறு, கருணாநிதிக்கும் அழைப்பு வந்தது. என்னையும்
அழைத்தார், கருணாநிதி.

இருவரும் சென்னை புறப்பட்டோம்.
நானும், அவரும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு
அருகில் உள்ள, நாடார் உணவு விடுதியில் தங்கினோம்.

அன்று மாலை, சென்னை, ‘ராபின்சன் பூங்கா’ பொது
கூட்டத்தில், ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புது கட்சி
அறிமுகப்படுத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், நாங்கள் தங்கியிருந்த, நாடார் விடுதிக்கு
திரும்பினோம். அங்கு, மதியம் சாப்பிட்ட தட்டு, கட்டில் மீது
இருந்தது. அந்த தட்டை எடுத்தார், கருணாநிதி.

தட்டின் அடியில், கருநாகம் ஒன்று, சுருண்டு கிடந்தது.
தட்டை எடுத்த பின்னும் ஓட முயற்சிக்கவில்லை.

நாகத்தை கண்டதும், இருவரும் நடுங்கினோம். வெளியே
மழை பலமாக கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து,
ஒரு விறகை எடுத்து வந்து, நாகத்தை அடித்து கொன்றோம்.

பிறகு, கட்டிலில் படுப்பதற்கு, கருணாநிதிக்கு பயம்.

இருவரும் ஒரே கட்டிலில் படுத்து உறங்கினோம்.
நடுத்தெரு நாராயணன்
நன்றி-திண்ணை, வாரமலர்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து:
ஓகஸ்ட் 4, 2019 இல் 10:06 பிப (Uncategorized) · தொகு
Tags: பொதுவானவை
பூங்கொடி பதிப்பக வெளியீடு, பி. எல். ராஜேந்திரன்
எழுதிய, ‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’
நுாலிலிருந்து:

ஒரு சமயம், தி.மு.க.,வினர், கருணாநிதியை மேடையில்
அமர்ந்திருக்க, ‘டாக்டர் கலைஞரின் எழுத்திலும்,
பேச்சிலும் மிஞ்சி நிற்பது உணர்ச்சியா, உவமையா?’
என, பட்டிமன்றம் நடத்தினர்.

நடுவராக, டாக்டர் மெ.சுந்தரம் என்பவர் இருந்தார்.

உணர்ச்சி அணியில் – அவ்வை நடராஜன், வலம்புரி ஜான்,
ரகுமான்கான், க.அறிவழகன் மற்றும் துரைமுருகன்.

உவமை அணியில் – திருப்பத்துார் ராமமூர்த்தி, இளங்கோ,
செல்வரத்தினம், முத்து ராமலிங்கம் மற்றும் ராஜா முகமது
ஆகியோர் பேசினர்.

பட்டிமன்றமும், நடுவர் தீர்ப்பும் முடிந்தது. இங்கும், தீர்ப்பு
சமம் என வழங்கப்பட்டது. இறுதியாக, அன்றைய முதல்வர்,
கருணாநிதி, நன்றியுரை ஆற்றினார்.

அது, பட்டிமன்றத்தையே பின்னுக்கு தள்ளியது.
அதிலிருந்து சுவையான சில துளிகள்…

‘இந்த பட்டிமன்றத்தில், நண்பர்களின் நல்ல வாதத்
திறமையை கண்டுகளித்தேன். உணர்ச்சிக்கும், உவமைக்கும்
எப்போதுமே உறவு உண்டு. உவமை எப்போது தோன்றும்…
உணர்ச்சி தோன்றுகிற போது.

‘புரட்சிக் கவிஞர், பாரதிதாசன், நிலவை பார்த்து,
காலை வந்த செம்பரிதி, கடலில் மூழ்கி, கனல் மாறி
குளிரடைந்த, ஒளிப்பிழம்பே என்று பாடினார்.

‘ஆகவே, உணர்ச்சி ஏற்பட்ட பின் தான், உவமை பிறக்கிறது.

‘ஒரு காதலனும், காதலியும் சந்திக்கின்றனர். காதலனுக்கு
ஒரு உணர்ச்சி தோன்றுகிறது. காதலிக்கு, அது தோன்றாமல்
இருக்கலாம்.

‘ஆனால், காதலன், காதலியை பார்த்து, ‘உன் கன்னம்
கண்ணாடி; உன் நடை அன்னம்… நீ ஆடுவது, மயில் போல்
இருக்கிறது… மெல்ல குரலெடுத்து, நீ பாடும்போது,
குயில் போல் இருக்கிறது… உன்னை தொட்டால், பொன்னை
தொடுவது போலிருக்கிறது…’ என்று கூறினால், காதலிக்கு
கூட உணர்ச்சி தானாக வரும்.

‘அனுபவமா என்று கேட்காதீர். நீங்கள் சொல்ல மறந்ததை –
சொல்ல கூச்சப்பட்டதை, நான் எடுத்துக் கூறுகிறேன்.
இந்த அளவுக்கு, உணர்ச்சியோடு, உறவு கொண்டது
உவமை…’ என, முடித்து, நன்றி கூறினார், கருணாநிதி.

நன்றி-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக