புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
68 Posts - 45%
heezulia
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
5 Posts - 3%
prajai
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
Jenila
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
jairam
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
kargan86
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
9 Posts - 4%
prajai
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
6 Posts - 3%
Jenila
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
jairam
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களங்கமில்லா மனசு! – சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:22 pm

களங்கமில்லா மனசு! – சிறுகதை E_1564723639

வேப்ப மர நிழலில் படுத்திருந்த வேணு, கண் விழித்து
பார்த்த போது, எதிரே சித்தப்பா நின்றிருந்தார்.

”எப்ப வந்தீங்க, சித்தப்பா?”

”இப்பதான் வந்தேன், வேணு. ஆமா… வெளியே,
‘மாணிக்கம் பவன்’னு எழுதி மாட்டிருக்கிறியே… எனக்கு
தெரிந்து, நம் குடும்பத்தில அப்படி யாரும் கிடையாதே?”
என்றார்.

”அதையேன் கேட்கிறீங்க, சித்தப்பா… காரணம்
இருக்கிறது.”
”சொல்லேன்… நானும் தெரிஞ்சுக்கிறேன்.”

”நானும், மாணிக்கமும், ஒரே பள்ளிகூடத்தில் படித்தோம்;
எப்போதும் சேர்ந்தே இருப்போம். குடும்ப சூழ்நிலை
காரணமாக, கொஞ்ச நாளில் படிப்பை பாதியிலே நிறுத்தி
அவன், விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டான்.

”நான், படிப்பை முடித்து, தற்போது, வேலையிலிருந்து
ஓய்வு பெற்று, பரம்பரை வீட்டில் இருப்பது, உங்களுக்கு
தெரிந்தது தானே, சித்தப்பா…”

”அதற்கும், வீட்டுக்கு வைத்திருக்கும் பெயருக்கும் என்ன
தொடர்பு?” என்றார்.

கொஞ்ச நாள் முன் நடந்த சம்பவத்தை, நினைவு கூர்ந்தான்,
வேணு.

அன்று, அவனது நண்பன், மாணிக்கம் வந்திருந்தான்…

‘ஏம்பா, வேணு… எப்படி இருக்கே… உன்னிடம், ஒரு உதவி…’
என்றான்.

‘என்ன… சொன்னாதானே தெரியும்…’ என்றான், வேணு.

‘வீட்டிற்கு விருந்தாளிங்க வர்றாங்க… என் வீடு, அவ்வளவு
பெரிசு இல்லை; உனக்கே தெரியும். கீழத்தெருவில் இருக்கே,
உன் வீடு, பூட்டிதானே கிடக்கிறது… இரண்டு நாளைக்கு
தாயேன்…’ என்றான்.

‘வரக்கூடியவர்கள், வீட்டை குப்பையாக்கி, சுத்தம்
செய்யாமல் போய் விடுவர்… பிறகு, நான் தான் எல்லாம்
சரி செய்ய வேண்டும்…’ என, நினைத்து கொண்டவன்…

‘இல்லை, மாணிக்கம்… அங்கே, வீட்டு வேலை இன்னும்
பாக்கி இருக்கிறது…’ என, பொய் சொன்னான்.

‘சரி… பரவாயில்லை, நான் வேற எதாவது வீடு கிடைக்குமா
பார்க்கிறேன்…’ என்றான்.

ஆறு மாதம் கழித்து, மீண்டும் வந்தான், மாணிக்கம்.

‘வேணு… எனக்கு, அவசரமாக, 5,000 ரூபாய் வேண்டும்…
கொடுக்க முடியுமா?’ என்றான்.

பணம் இருந்தும் கொடுக்க மனமின்றி, ‘அடடா… நேற்று
தானே சீட்டு கட்டினேன்…’ என, வடிகட்டின, இரண்டாவது
பொய் கூறினான்.

‘பரவாயில்லை, வேணு… வேறு எங்கேயாவது புரட்ட
முடியுமா பார்க்கிறேன்…’ என்று கூறி, போய் விட்டான்,
மாணிக்கம்.

‘கிட்டதட்ட ஒரு வருஷமாக, மாணிக்கத்தை
காணவில்லையே…’ என, வேணு நினைத்திருந்த போது,
திடீரென வந்து நின்றான்.

‘வா, மாணிக்கம்!’

‘வேணு… உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது…’
என்று கூறி, மடியிலிருந்து நகை ஒன்றை எடுத்து
கொடுத்தான்.

‘இதை வைத்து, 10 ஆயிரம் ரூபாய் தாயேன்…’ என்றான்.

‘மாணிக்கம்… தப்பா எடுக்காதே, நான் வெளியூர் போறேன்…
வீடு பூட்டியிருக்கும்… காலம் சரி இல்லை, பார்த்தியா…’
என்றான், வேணு.

‘வேறு எங்கேயாவது, பணம் புரட்ட முடியுமான்னு
பார்க்கிறேன்…’ என்று கூறி, கிளம்பி விட்டான், மாணிக்கம்.

இரண்டு நாட்களுக்கு பின், மதுரையில் நடக்கவிருக்கும்
கவி அரங்கத்திற்கான அழைப்பிதழ், தபாலில் வந்தது.

கிளம்பி சென்றான், வேணு. பேருந்து நிலையத்தில் கூட்டம்.
முண்டியடித்ததில், கால் தடுமாறி விழுந்தது தான் தெரியும்…
வேணு, கண் விழித்து பார்த்தபோது, மருத்துவமனையில்,
அவன் பக்கத்தில் இருந்தான், மாணிக்கம்.

‘என்ன ஆச்சு?’ எனக் கேட்டான், வேணு.

‘அவசர வேலையாக, திருச்சிக்கு போக, பேருந்து
நிலையத்திற்கு வந்தபோது, நீ கூட்ட நெரிசலில் தடுமாறி
விழுவதை பார்த்தேன். பயணத்தை பாதியிலேயே நிறுத்தி,
மருத்துவமனையில் உன்னை சேர்த்தேன்…
வந்ததற்கு, இப்போ எவ்வளவோ பரவாயில்லை…’ என்றான்,
மாணிக்கம்.

‘நிறைய செலவாகி இருக்குமே… உனக்கு, எவ்வளவு
தரவேண்டும்?’

‘அவசரப் படாதே… முற்றிலும் குணமானவுடன், செலவான
தொகையை வாங்கிக்கிறேன்…’ எனக் கூறினான், மாணிக்கம்.

நடந்ததை நெகிழ்ச்சியுடன், சித்தப்பாவிடம் கூறி முடித்தான்,
வேணு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:23 pm

”அவசர தேவைக்காக, யாரிடமும் போகாமல், உரிமையுடன்
என்னிடம் வந்து, மாணிக்கம் உதவி கேட்ட போது, பள்ளி
நண்பன் என்றும் பார்க்காமல், மனசறிந்து பல பொய்களை
சொன்னேன்…

”ஆனால், திருச்சிக்கு போக இருந்தவன், பயணத்தை
தொடராமல், என்னை காப்பாற்றி, கூடவே இருந்து பார்த்துக்
கொண்டான்,” என, கண்ணீர் வடித்தான்.

”நீ, பொய்யையும், பணத்தையும், வசதியையும் அளவாய்
எடுத்தாய்… ஆனால், உன் நண்பனோ, உயிரை அளவீடாக
எடுத்தான். இதுதான், வித்தியாசம். வீட்டிற்கு, நீ வைத்திருக்கும்
பெயர், மிகவும் பொருத்தமானதே,” என, தீர்க்கமாக சொன்னார்,
சித்தப்பா.

வேணுவின் மனதை தொட்டு நின்றான், களங்கமில்லாத
நண்பன், மாணிக்கம்.

‘இனி, நட்பில் தொய்வு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்…’
என, சபதம் எடுத்து கொண்டான், வேணு.

ந. சுந்தரா
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக