புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
Page 1 of 1 •
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
#1302110சென்னை:
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த தெற்கு ரயில்வேயில் 62 நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சென்னை கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர் உள்பட 19 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படவுள்ளன. ஒன்றரை ஆண்டுக்குள் முழு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
733 ரயில் நிலையங்கள்: இந்திய ரயில்வேயில் முக்கிய மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே விளங்குகிறது. இந்த ரயில்வே மண்டலம் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தெற்கு ரயில்வேயில் தினசரி 1,313 ரயில்கள் ஓடுகின்றன. இந்த ரயில்களில் ஆண்டுக்கு 50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.
மேலும், 733 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில், முக்கிய ரயில் நிலையங்களைத் தேர்வு செய்து, பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
62 ரயில் நிலையங்கள் தேர்வு: தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 19 ரயில் நிலையங்கள், மதுரை ரயில்வே கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம்
ரயில்வே கோட்டத்தில் 6 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் என்று மொத்தம் 62 ரயில் நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேம்பாட்டு மையம், மழைநீர் சேமிப்பு ஆகிய வசதிகள் செய்யப்படவுள்ளன.
நிலையங்களை தரம் உயர்த்தும் திட்டம்: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்திய ரயில்வேயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அந்த வகையில், நிகழாண்டில் இந்தியா முழுவதும் 720 ரயில் நிலையங்கள் பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தெற்கு ரயில்வேயில் முக்கியமான 62 ரயில்நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கெனவே, சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பசுமை திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதில் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பணிகள் முடிந்துவிட்டன. ஆய்வுக்காக காத்திருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அடிப்படையில், சில நடைமுறைகள் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த தேர்வு செய்யப்பட்ட ரயில்நிலையங்களில் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேலாண்மை மையம், மழைநீர் சேமிப்பு, எல்இடி விளக்குகள் பொருத்துதல், மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பது, மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சுழல் சான்றிதல் பெறுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின்படி ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, பயணிகள் தங்கள் கருத்துகளை www.coms.indianrailway.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கலாம் என்றனர்அவர்கள்.
19 சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள்
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, வேளச்சேரி, மாம்பலம், பழவந்தாங்கல், கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கப்பெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, பெரம்பூர் ஆகிய நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பு, குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிப்பு போன்றவை செங்கல்பட்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்படவுள்ளன.
குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்
ரயில் நிலைய வளாகத்தில் அல்லது ரயில் தண்டவாளம் அருகே தடுப்பு சுவரைத் தாண்டி ரயில்வே எல்லையில் குப்பைகளை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
====================
By - மு.வேல்சங்கர்
தினமணி
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த தெற்கு ரயில்வேயில் 62 நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சென்னை கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர் உள்பட 19 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படவுள்ளன. ஒன்றரை ஆண்டுக்குள் முழு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
733 ரயில் நிலையங்கள்: இந்திய ரயில்வேயில் முக்கிய மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே விளங்குகிறது. இந்த ரயில்வே மண்டலம் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தெற்கு ரயில்வேயில் தினசரி 1,313 ரயில்கள் ஓடுகின்றன. இந்த ரயில்களில் ஆண்டுக்கு 50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.
மேலும், 733 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில், முக்கிய ரயில் நிலையங்களைத் தேர்வு செய்து, பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
62 ரயில் நிலையங்கள் தேர்வு: தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 19 ரயில் நிலையங்கள், மதுரை ரயில்வே கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம்
ரயில்வே கோட்டத்தில் 6 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் என்று மொத்தம் 62 ரயில் நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேம்பாட்டு மையம், மழைநீர் சேமிப்பு ஆகிய வசதிகள் செய்யப்படவுள்ளன.
நிலையங்களை தரம் உயர்த்தும் திட்டம்: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்திய ரயில்வேயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அந்த வகையில், நிகழாண்டில் இந்தியா முழுவதும் 720 ரயில் நிலையங்கள் பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தெற்கு ரயில்வேயில் முக்கியமான 62 ரயில்நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கெனவே, சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பசுமை திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதில் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பணிகள் முடிந்துவிட்டன. ஆய்வுக்காக காத்திருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அடிப்படையில், சில நடைமுறைகள் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த தேர்வு செய்யப்பட்ட ரயில்நிலையங்களில் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேலாண்மை மையம், மழைநீர் சேமிப்பு, எல்இடி விளக்குகள் பொருத்துதல், மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பது, மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சுழல் சான்றிதல் பெறுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின்படி ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, பயணிகள் தங்கள் கருத்துகளை www.coms.indianrailway.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கலாம் என்றனர்அவர்கள்.
19 சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள்
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, வேளச்சேரி, மாம்பலம், பழவந்தாங்கல், கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கப்பெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, பெரம்பூர் ஆகிய நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பு, குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிப்பு போன்றவை செங்கல்பட்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்படவுள்ளன.
குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்
ரயில் நிலைய வளாகத்தில் அல்லது ரயில் தண்டவாளம் அருகே தடுப்பு சுவரைத் தாண்டி ரயில்வே எல்லையில் குப்பைகளை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
====================
By - மு.வேல்சங்கர்
தினமணி
Similar topics
» பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?
» அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம்
» உலக தரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் தயார்
» தமிழ்நாட்டில் 46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன-அமைச்சர்
» செல்போன் எண்ணுடன் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணி டிசம்பரில் முடிக்க பி.எஸ்.என்.எல். திட்டம்
» அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம்
» உலக தரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் தயார்
» தமிழ்நாட்டில் 46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன-அமைச்சர்
» செல்போன் எண்ணுடன் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணி டிசம்பரில் முடிக்க பி.எஸ்.என்.எல். திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|