புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
Page 1 of 1 •
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
[You must be registered and logged in to see this image.]
ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.
வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அப்பொழுது அவன் முன்பு சாவுக்கான எமன் தோன்றினான்.
அவனிடம் "உன் உயிரை எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.
அழுது புலம்பிய அவன் தன் நிலையை எமனிடம் உருக்கமாகச் சொன்னான். "இன்னும் என்னை மூன்றே மூன்று நாட்கள் வாழவிட்டால் தான் சேர்த்து வைத்திருக்கும் பொற்காசுகளில் பாதியைத் தருகிறேன்" என்றான்.
"அதெல்லாம் முடியாது" என்றான் எமன்.
"இந்த ஐயாயிரம் பொற்காசுகளைச் சேர்க்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இதனால் மகிழ்ச்சியை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த ஒரு நாள் மட்டும் என்னை வாழவிடு. இந்தப் பொற்காசுகள் அனைத்தையும் எடுத்துக் கொள்" என்று கெஞ்சினான்.
"உன் பொற்காசுகள் ஏதும் எனக்கு வேண்டாம். நீ கெஞ்சிக் கேட்பதால் உனக்குச் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன். இன்றியமையாத வேலை ஏதேனும் இருந்தால் செய்து முடித்துக் கொள்" என்றான் எமன்.
அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.
நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே...?
[You must be registered and logged in to see this image.]
ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.
வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அப்பொழுது அவன் முன்பு சாவுக்கான எமன் தோன்றினான்.
அவனிடம் "உன் உயிரை எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.
அழுது புலம்பிய அவன் தன் நிலையை எமனிடம் உருக்கமாகச் சொன்னான். "இன்னும் என்னை மூன்றே மூன்று நாட்கள் வாழவிட்டால் தான் சேர்த்து வைத்திருக்கும் பொற்காசுகளில் பாதியைத் தருகிறேன்" என்றான்.
"அதெல்லாம் முடியாது" என்றான் எமன்.
"இந்த ஐயாயிரம் பொற்காசுகளைச் சேர்க்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இதனால் மகிழ்ச்சியை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த ஒரு நாள் மட்டும் என்னை வாழவிடு. இந்தப் பொற்காசுகள் அனைத்தையும் எடுத்துக் கொள்" என்று கெஞ்சினான்.
"உன் பொற்காசுகள் ஏதும் எனக்கு வேண்டாம். நீ கெஞ்சிக் கேட்பதால் உனக்குச் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன். இன்றியமையாத வேலை ஏதேனும் இருந்தால் செய்து முடித்துக் கொள்" என்றான் எமன்.
அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.
நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே...?
பணம் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானது, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது, அதையும் தாண்டி வாழ்வில் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் ஒழிந்துள்ளது!
அவசரப் படவேண்டாம் தல! கொஞ்சம் பொறுங்கள், என்று நமக்கு பணம் கொடுக்காமல் சரக்கு கிடைக்கிறதோ அன்று இந்த முடிவை எடுத்துக் கொள்வோம்!
அவசரப் படவேண்டாம் தல! கொஞ்சம் பொறுங்கள், என்று நமக்கு பணம் கொடுக்காமல் சரக்கு கிடைக்கிறதோ அன்று இந்த முடிவை எடுத்துக் கொள்வோம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பணம் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று இருக்கா,...? [You must be registered and logged in to see this image.]
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.
நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே
நல்லதோர் கருத்தான பதிவு, நன்றி கிருஷ்னன்!
[You must be registered and logged in to see this image.]பணம் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானது, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது, அதையும் தாண்டி வாழ்வில் எவ்வளவோ சுவாரஸ்யங்கள் ஒழிந்துள்ளது!
நன்றி ஸ்ரீ கிருஷ்ணா.......
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்ற ஒரு அழகான தத்துவத்தை இந்த சிறு கதை மூலம் சொன்னதற்க்கு நன்றி........
பணம் சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான ஒரு பொருளாக இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் மட்டும் தான் அந்த பணத்திற்க்கு சக்தி வருகிறது.
ஒருவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது நம்மை தேடி வந்து அவருக்கு தேவையான பணத்தை கொடுத்தால் நம்மை வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என்று சொல்வார். அந்த நேரத்தில் நாம் செய்யும் பண உதவி மூலம் தன் வாழ்க்கையில் பெரிய பிரட்ச்சனை தீரும் என்றும் சொல்லலாம்.
அவர் நம்மிடம் கேட்ப்பது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்த நேரத்தில் நம்மால் அந்த தொகையை உடனே கொடுக்கமுடியும் என்ற சூழ்நிலை இருக்குமேயானால், அந்த தொகையை அவருக்கு கொடுத்து அவர் பிரட்ச்சனையை தீர்ப்பதனால் தன் வரவு செலவுக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை என்று இருக்குமேயானால், அவர் கேட்க்கும் தொகை நம்மிடம் இருக்கும் மொத்த பணத்தில் ஒன்று முதல் ஐந்து பிரசண்டுதான் அதை கொடுப்பதனால் நாம் ஒன்று குறைந்து போகப்போவதில்லை என்ற சூழ்நிலை அமையுமேயானால் நிச்சயமாக நாம் அவருக்கு அந்த உதவியை செய்ய தயங்கக்கூடாது. அது நமக்கு கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதவேண்டும்.
ஏனென்றால் அந்த சூழ்நிலையில் உங்களிடம் பணம் கேட்க்கும் அந்த நபர் சிறிது நாட்கள் கழித்து மிகவும் மோசமான நிலைமைக்கு போய் உயிரை விடவும் செய்யலாம். அல்லது எந்த தேவையும் இல்லாமல் அடுத்தவரிடம் பண உதவி கேட்டு வாழவேண்டும் என்ற அவசியம் இல்லாமல் தான் மற்றவருக்கு உதவி செய்யும் அளவுக்கு சிறந்த வாழ்க்கையை அவர் வாழ ஆரம்பித்துவிடலாம், அல்லது நம்மை விட மிகப்பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடவும் செய்யலாம். இதில் அவருக்கு எது நடந்தாலும் சரி அதன்பிறகு நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தலைகீழாக நின்று போராடினாலும் அதனால் எந்த பயனும் இல்லை. உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாது.
அதனால் அடுத்தவர் நம்மிடம் பண உதவி என்று வந்துவிட்டால் அப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைத்ததற்க்கு நாம் இறைவனுக்கு நன்றி சொல்லி அவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம். ஏனென்றால் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்ற ஒரு அழகான தத்துவத்தை இந்த சிறு கதை மூலம் சொன்னதற்க்கு நன்றி........
பணம் சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான ஒரு பொருளாக இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் மட்டும் தான் அந்த பணத்திற்க்கு சக்தி வருகிறது.
ஒருவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது நம்மை தேடி வந்து அவருக்கு தேவையான பணத்தை கொடுத்தால் நம்மை வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என்று சொல்வார். அந்த நேரத்தில் நாம் செய்யும் பண உதவி மூலம் தன் வாழ்க்கையில் பெரிய பிரட்ச்சனை தீரும் என்றும் சொல்லலாம்.
அவர் நம்மிடம் கேட்ப்பது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்த நேரத்தில் நம்மால் அந்த தொகையை உடனே கொடுக்கமுடியும் என்ற சூழ்நிலை இருக்குமேயானால், அந்த தொகையை அவருக்கு கொடுத்து அவர் பிரட்ச்சனையை தீர்ப்பதனால் தன் வரவு செலவுக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை என்று இருக்குமேயானால், அவர் கேட்க்கும் தொகை நம்மிடம் இருக்கும் மொத்த பணத்தில் ஒன்று முதல் ஐந்து பிரசண்டுதான் அதை கொடுப்பதனால் நாம் ஒன்று குறைந்து போகப்போவதில்லை என்ற சூழ்நிலை அமையுமேயானால் நிச்சயமாக நாம் அவருக்கு அந்த உதவியை செய்ய தயங்கக்கூடாது. அது நமக்கு கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதவேண்டும்.
ஏனென்றால் அந்த சூழ்நிலையில் உங்களிடம் பணம் கேட்க்கும் அந்த நபர் சிறிது நாட்கள் கழித்து மிகவும் மோசமான நிலைமைக்கு போய் உயிரை விடவும் செய்யலாம். அல்லது எந்த தேவையும் இல்லாமல் அடுத்தவரிடம் பண உதவி கேட்டு வாழவேண்டும் என்ற அவசியம் இல்லாமல் தான் மற்றவருக்கு உதவி செய்யும் அளவுக்கு சிறந்த வாழ்க்கையை அவர் வாழ ஆரம்பித்துவிடலாம், அல்லது நம்மை விட மிகப்பெரிய கோடீஸ்வரனாக மாறிவிடவும் செய்யலாம். இதில் அவருக்கு எது நடந்தாலும் சரி அதன்பிறகு நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தலைகீழாக நின்று போராடினாலும் அதனால் எந்த பயனும் இல்லை. உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாது.
அதனால் அடுத்தவர் நம்மிடம் பண உதவி என்று வந்துவிட்டால் அப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைத்ததற்க்கு நாம் இறைவனுக்கு நன்றி சொல்லி அவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம். ஏனென்றால் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.
- balajikcmபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 20/12/2009
நன்றி கிருஷ்ணா....... இதுபோன்ற கருத்துக்கள் அனைவர் மனதிலும் வலுவாக பதிய வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் வல்லரசாகும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|