புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
41 Posts - 59%
heezulia
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
22 Posts - 32%
mohamed nizamudeen
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
2 Posts - 3%
cordiac
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
1 Post - 1%
Geethmuru
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
1 Post - 1%
Barushree
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
168 Posts - 55%
heezulia
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
105 Posts - 35%
mohamed nizamudeen
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
11 Posts - 4%
prajai
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
1 Post - 0%
Barushree
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
1 Post - 0%
cordiac
கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_m10கூப்பிட்ட குரல் எங்கே? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூப்பிட்ட குரல் எங்கே?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82477
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 27, 2019 1:26 pm

செல்ஃபி வித் சயின்ஸ்
-
கூப்பிட்ட குரல் எங்கே? 7
--
மேஜிக் என்பது எல்லாம் மேடையில் மட்டுமே செய்வதல்ல. கண்கட்டி வித்தைக்கு கண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டியது இல்லை. ‘மாயமில்லை... மந்திரமில்லை...’ என்பார்களே, அது மாதிரியான ஓர் இயற்கைத் தந்திரம் இது.

மழைக் காலத்தில் வரும் சுவர்க்கோழியின் சப்தத்தை கவனித்திருக்கிறீர்களா? நிச்சயம் கவனித்திருப்பீர்கள். ஆனால் சுவர்க்கோழியைக் கண்டுபிடித்திருக்கிறீர்களா? வாய்ப்பே இல்லை. அந்த சப்தம் எங்கிருந்து வருகிறது என்பதை தேடித் தேடி அலுத்த வேடிக்கை கதைகள் வேண்டுமானால் நிகழ்ந்திருக்கலாம்!

கிராமங்களில் இந்த சுவர்க்கோழியினை ‘குருட்டு - ஈ’ (குருட்டி) என்று குறிப்பிடுவார்கள். அதாவது ‘கண் தெரியாமல் எங்கேயோ நின்று கத்திக் கொண்டிருக்கிற ஈ’ என்ற பொருளில் ‘குருட்டு ஈ’ என்று குறிப்பிடுவார்கள்.

குருட்டியின் சப்தத்தை மட்டுமல்ல, பல சமயங்களில் பல்வேறு சப்தங்களை அனுமானிப்பதிலும் இதுபோன்று தவறு செய்கிறோம். ஏதோ ஒன்று ெவடிக்கும்போது, அது என்னவிதமான சப்தம் என்றுகண்டுபிடித்துவிடுவோம்.

ஆனால் அது எந்தத் திசையில் இருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் நிச்சயம் குழப்பம் வரும்.அதே மாதிரிதான் சாலை நடுவில் நீங்கள் நடந்து கொண்டிருக்கும்போதும், பூங்காக்களில் பொழுது கழிக்கும்போதும், யாராவது உங்களைக் கூப்பிட்டால் ‘எந்தப் பக்கத்தில் இருந்து கூப்பிட்டார்கள்’ என்ற குழப்பம் கொஞ்ச நேரம் இருக்கும். இது ஒரு இயற்கை மேஜிக்.

இதற்கு ஒரு சிறிய சோதனைகூட செய்து பார்க்கலாம். உங்கள் நண்பனின் கண்களைத் துணியால் மறைத்துக் கட்டிவிட்டு, ஒரு பெரிய கூடத்தின் நடுவில் உட்கார வைத்துவிடுங்கள். அவர் எந்தப் பக்கமும் திரும்பக் கூடாது. ஆடாமல், அசையாமல் இருக்க வேண்டும்.அவருக்கு எதிரில் நேர்க்கோட்டு திசையில் நீங்கள் நின்று கொள்ளுங்கள்.

அவர் கண்களுக்கு நேர் திசையில் (ஓரளவுக்கு செங்குத்தாக இருக்கிற மாதிரி) நின்றுகொள்ள வேண்டும். இந்த சோதனையின்போது நீங்கள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய கண்டிஷன் ஒன்று உண்டு.

கண்ணைக் கட்டிக்கொண்டு உங்கள் நண்பர் உட்கார்ந்திருக்கிறார் அல்லவா? அவருக்கு எதிரில் நீங்கள் நகரும்போது, உங்கள் நடையின் அதிர்வுகளை வைத்து நீங்கள் எந்த திசையில் நடந்து ேபாகிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து விடக்கூடாது. பூனை போல சத்தமின்றி அசைய வேண்டும்.

ஓகே! இப்போது அவருக்கு நேர் எதிரான திசையில் ஐந்து அல்லது ஆறு அடி தூரத்தில் (அதிகபட்சமாக 10 அடி தூரத்தில்) நின்று கொள்ளவும். உங்கள் கைகளில் இரண்டு நாணயங்களை வைத்துக் கொண்டு தட்டி ஒலி எழுப்பவும். இப்போது கண்ணைக் கட்டியிருக்கும் உங்கள் நண்பரிடம் சப்தம் எந்த திசையில் இருந்து வந்தது என்று கேட்கவும்.

நீங்கள் நிற்கும் திசையை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லா திசைகளையும் அவர் விடையாகக் கூறுவார். அதே இடத்தில் நின்று கொண்டு திரும்பத் திரும்ப நாணயத்தை தட்டி, நீங்கள் ஒலி எழுப்பி உங்கள் நண்பனிடம் கேள்வி கேட்கவும். அவர் தனது காதை இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் திருப்பி ஒலி வரும் திசையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார். ஆனால் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியம்.

ஏனென்றால் அவர் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒலி வரும் திசைக்கு சமச்சீரான அளவிலேயே காதைத் திருப்புகிறார். அதனால் ஒருபோதும், ஒலி வரும் திசையை சரியாகக் கண்டுபிடிக்க முடியாது.மழைக்காலங்களில் சுவர்க்கோழி கீச்சிடும்போதும் நாம் இதே தவறைத்தான் செய்கிறோம்.

அதாவது நாம் எழுந்து சென்று கண்டுபிடிக்க முயற்சி செய்வதில்லை. இருந்த இடத்தில் இருந்தே தலையை மட்டும், ஒலி வரும் திசைக்கு சமச்சீரான அளவில் திருப்புகிறோம். இங்கு ஓர் ஒலியியல் மாயத் தோற்றத்தால் நாம் ஏமாற்றப்படுகிறோம்.

சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், தலையைத் திருப்பாமல் குறைந்த பட்சம் தலையை பக்கவாட்டில் சாய்த்து திரும்ப வேண்டும். சுவர்க்கோழி சப்தம் தூரமாகக் கேட்டால் எழுந்து சென்று சமச்சீர் இடைவெளியைக் கூட்டியோ குறைத்தோ கேட்க வேண்டும்.‘காதைத் தீட்டிக் கொண்டு கேட்பது’ என்று சொல்கிறோமே... அது இதுதான்.
-
--------------------------------------------

டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்
நன்றி-முத்தாரம்- 06-06-2016


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக