புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?!
Page 1 of 1 •
மாத்தி யோசி
‘‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பது
பற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும்,
அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு
வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.
‘காஃபி, டீக்கு அடிமையாகிவிட்டோமே.... இனிப்புப்
பலகாரங்களைத்தானே குழந்தைகள் விரும்புகின்றன’
என்று சந்தேகம் எழுப்புகிறவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு
மாற்று என்னென்னவென்று யோசிக்க வேண்டும்.
அதுதான் சுவையோடு ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்
தரும். அந்த வகையில் நாட்டு சர்க்கரையை நல்ல சர்க்கரை
என்றே சொல்லலாம்.
நாட்டு சர்க்கரை நல்ல, ஆரோக்கியமான மாற்றாகவும்
இருக்கும்’’ என்கிறார் உணவியல் நிபுணரான
புவனேஸ்வரி சங்கர்.
-
---------------------------
-‘கரும்புச்சாறு பல்வேறு அவதாரங்களை எடுக்கிறது.
நன்கு காய்ச்சி, உருக்கி, வடிகட்டி, உருண்டையாக்கினால்
அது உருண்டை ெவள்ளம். அச்சாக்கினால் அச்சு
வெல்லம்.
பொடியாக்கினால் சர்க்கரை. இதைத்தான், நாட்டுச்
சர்க்கரை என்கிறோம். இந்த சர்க்கரையில் ரசாயனம்
கலந்தால்தான் அதனை வெள்ளை சர்க்கரை
(White sugar) என்கிறோம். வெள்ளை சர்க்கரை
பார்க்க கவர்ச்சியாக இருப்பதைத் தவிர அதில் எந்தவித
நன்மையும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வெள்ளை சர்க்கரை
பயன்பாட்டால் உடல் பருமன் மற்றும் அதிக எடை
கொண்டவர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர்
என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
இந்தியர்களில் நான்கில் ஒருவர்
Non communicable disease என்கிற தொற்றா நோயால்
அவதிக்குள்ளாவதற்கும் வெள்ளை சர்க்கரை காரணமாக
இருக்கிறது.
அதில் குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்
அல்லது புற்றுநோய் என கண்டறியப்பட்டுள்ளது. 18 வயது,
அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 10-ல் ஒருவர் சர்க்கரை
நோயை எதிர்கொள்ள வேண்டி உள்ளது எனவும் தரவுகள்
கூறுகின்றன.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள்
வெள்ளை சர்க்கரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக சர்க்கரையைப் பயன்படுத்துபவர்களுக்கும் விரைவில்
உடல் பருமன் ஏற்படும். வெள்ளை சர்க்கரை பயன்
படுத்துவோருக்கு உடல் மற்றும் வயிறு உபாதைகள் ஏற்படவும்
வழிவகுக்கிறது.
-----------------
‘‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பது
பற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும்,
அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு
வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.
‘காஃபி, டீக்கு அடிமையாகிவிட்டோமே.... இனிப்புப்
பலகாரங்களைத்தானே குழந்தைகள் விரும்புகின்றன’
என்று சந்தேகம் எழுப்புகிறவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு
மாற்று என்னென்னவென்று யோசிக்க வேண்டும்.
அதுதான் சுவையோடு ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்
தரும். அந்த வகையில் நாட்டு சர்க்கரையை நல்ல சர்க்கரை
என்றே சொல்லலாம்.
நாட்டு சர்க்கரை நல்ல, ஆரோக்கியமான மாற்றாகவும்
இருக்கும்’’ என்கிறார் உணவியல் நிபுணரான
புவனேஸ்வரி சங்கர்.
-
---------------------------
-‘கரும்புச்சாறு பல்வேறு அவதாரங்களை எடுக்கிறது.
நன்கு காய்ச்சி, உருக்கி, வடிகட்டி, உருண்டையாக்கினால்
அது உருண்டை ெவள்ளம். அச்சாக்கினால் அச்சு
வெல்லம்.
பொடியாக்கினால் சர்க்கரை. இதைத்தான், நாட்டுச்
சர்க்கரை என்கிறோம். இந்த சர்க்கரையில் ரசாயனம்
கலந்தால்தான் அதனை வெள்ளை சர்க்கரை
(White sugar) என்கிறோம். வெள்ளை சர்க்கரை
பார்க்க கவர்ச்சியாக இருப்பதைத் தவிர அதில் எந்தவித
நன்மையும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வெள்ளை சர்க்கரை
பயன்பாட்டால் உடல் பருமன் மற்றும் அதிக எடை
கொண்டவர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர்
என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
இந்தியர்களில் நான்கில் ஒருவர்
Non communicable disease என்கிற தொற்றா நோயால்
அவதிக்குள்ளாவதற்கும் வெள்ளை சர்க்கரை காரணமாக
இருக்கிறது.
அதில் குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்
அல்லது புற்றுநோய் என கண்டறியப்பட்டுள்ளது. 18 வயது,
அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 10-ல் ஒருவர் சர்க்கரை
நோயை எதிர்கொள்ள வேண்டி உள்ளது எனவும் தரவுகள்
கூறுகின்றன.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள்
வெள்ளை சர்க்கரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக சர்க்கரையைப் பயன்படுத்துபவர்களுக்கும் விரைவில்
உடல் பருமன் ஏற்படும். வெள்ளை சர்க்கரை பயன்
படுத்துவோருக்கு உடல் மற்றும் வயிறு உபாதைகள் ஏற்படவும்
வழிவகுக்கிறது.
-----------------
மத்திய அரசு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்
(Food safety and standards authority of india)
என்ற அமைப்பு Eat right India movement என்ற
வலைத்தளத்தை உருவாக்கி உள்ளது.
உப்பு, சர்க்கரை, கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ள
பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்ற
விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வலைத்தளம் வழிகாட்டியாக
இருக்க உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக
நாம் எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை நோய், உயர் ரத்த
அழுத்தம், இதய நோய்கள் வரும் என எச்சரிக்கையும்
விடுக்கிறது.
நிலைமை இப்படி இருக்க வெள்ளை சர்க்கரையின்
தீவிரத்தன்மை எல்லோருக்கும் எளிதில் புரியும்.
--
-
ஆனால், நாட்டு சர்க்கரையில் எந்த ரசாயனமும்
கலக்கப்படாததால் உடலுக்கும் கெடுதி இல்லை.
அடிப்படையில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும்
பழங்களில் சர்க்கரை இருப்பதால் யாரும் நேரடியாக
எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதுதான் என்
கருத்து.
ஆனால், நாம் சர்க்கரையை அதிகம் பயன்படுத்திப்
பழகிவிட்டோம். அதனால், வெள்ளை சர்க்கரைக்கு
பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் உடல்
நலத்தை காக்கலாம்.
எந்த ஒரு இனிப்பு உணவிலும் வெள்ளை சர்க்கரைக்கு
பதில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளும்
வழக்கத்தை உருவாக்க வேண்டும். இன்னும் சொல்லப்
போனால் நாம் புசிக்கும் உணவாக இருந்தாலும்,
பழங்களாக இருந்தாலும் அதில் இருக்கும் கார்போஹைட்ரேட்
குளுக்கோஸாக மாறி நம் ரத்தத்தில் சேர்கிறது.
அதுவே சர்க்கரையாக நேரடியாக நம் உணவில் எடுத்துக்
கொள்ளும்போது, அந்த குளுக்கோஸ் நம் ரத்தத்தில்
வேகமாகக் கலக்கிறது. எனவே, நாட்டு சர்க்கரையாக
இருந்தாலும் அதிக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக்
கூடாது. American heart association தனது
குறிப்பேட்டில் பெண்கள் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் நாட்டு
சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஆண்கள் 9 டீஸ்பூன்
எடுத்துக்கொள்ளலாம் என்கிறது அதற்கு மேல் எடுத்துக்
கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது.
இதையும் மனதில் கொள்ள வேண்டும்!’’
-
------------------------------
- அ.வின்சென்ட்
நன்றி- குங்குமம் டாக்டர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
இங்கு வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில்
இப்போதைய அறிமுகம் வெல்ல சர்க்கரை காபி 20/- ரூபாய்.
நாம் பழைய காலத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம்.
வரவேற்கவேண்டிய ஒன்றே.
ரமணியன்
இப்போதைய அறிமுகம் வெல்ல சர்க்கரை காபி 20/- ரூபாய்.
நாம் பழைய காலத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம்.
வரவேற்கவேண்டிய ஒன்றே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|