ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by முரளிராஜா Today at 20:35

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by சார்லஸ் mc Today at 20:34

» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 20:34

» முடிவு பெறாத கதை ....
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 20:29

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by புரட்சி Today at 20:24

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 20:06

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 19:56

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 19:56

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 19:55

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 19:49

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 19:43

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 19:34

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 19:29

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 18:59

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 18:58

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 18:48

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 18:47

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 18:13

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 17:41

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 17:40

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 17:35

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 17:16

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 17:10

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 17:06

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 17:03

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 16:56

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 16:42

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 16:39

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 16:15

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 16:14

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 15:56

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 15:50

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 15:48

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 15:35

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 15:06

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 14:50

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:14

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 14:05

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 14:05

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:03

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

View previous topic View next topic Go down

தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

Post by தாமு on Tue 29 Dec 2009 - 6:26

இந்த நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு, 6 மாத காலம்வரை தாய்ப்பால் கொடுக்கத்தவறின, 60 % பெண்களுக்கு இதோ ஒரு விழிப்பணர்ச்சி. ஒரு வருடம் வரை தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாங்களாகவே, தங்களுக்கு ஏற்படும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் – க்கான ஆபத்தினை குறைக்கின்றனர்.



தாய்பால் கொடுப்பது, குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் பயனலிக்கிறது என உதாரணங்கள் கருத்துரைக்கிறது, தாய்பால் கொடுக்காத பெண்களைவிட, தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குமேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களில், இதய நோய் ஏற்படும் சாத்தியம் 10 % குறைவு என ஆராய்சியாளார்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், தாய்பால் கொடுப்பது, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தினை 12 % - உம் மற்றும், சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்டிரால் ஏற்படுவதை சுமார் 20 % -உம் குறைக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.



இக்கண்டுபிடிப்புகள் அப்ஸ்டிட்ரிக்ஸ் மற்றும் கைணகாலேஜ் எனப்படும் மாத இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பெற்றெடுக்கும் 26 மில்லியன் பெண்களில், 20 மில்லியன் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு, கொடுக்கப்படவேண்டிய அளவு தாய்பால் நடைமுறையை, 6 மாத கால அளவிலும் கொடுப்பதில்லை. சுமார் 24 % பெண்கள் மாத்திரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, தங்கள் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலிருந்து, தாய்ப்பால் கொடுக்கத்தொடங்குகின்றனர்.



90 % பெண்கள் அப்படி செய்தால், ஒவ்வொரு வருடமும், 2.5 இலட்சம் குழந்தைகள் இறப்பதிலிரிந்து பாதுகாக்கபடுவர், என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மறுபக்கத்தில், 6 மாதங்கள் வரை பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் மாத்திரம் கொடுக்கப்படவேண்டும் என பறிந்துரைக்கப்பட்டு இருப்பினும், நான்கில் ஒரு பங்கு பெண்கள் மாத்திரமே அப்படிச்செய்கின்றனர்.



இந்த ஆய்வுப்படிப்பு, தாய்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரையும் உடல் நலமிக்கவராக ஆக்குகிறது என்று, இந்திய தாய்பால் மேம்பாடு பின்னல் வலை, தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். அருண் குப்தா கூறுகிறார்,.

அவர் மேலும் கூறுகையில், இந்தியப்பெண்கள் தாய்பால் கொடுப்பதை இப்பொழுதுள்ள 25 % - த்திலிருந்து 100 % -த்திற்க்கு உயர்த்தினால், பெண்களில் இதயஇரத்தநாள நோய்கள் ஏற்படுவதை குறைக்கலாம்.. துரதுஷ்டவசமாக இந்தியாவில் 1992 – லிருந்தே தாய்பால் கொடுக்கும் நிலை உயரவில்லை.



பிட்ஸ்பர்க் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் 1994 –லில், 1,39,681 மாதவிடாய் நின்ற பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பெண்கள் நீண்ட நாட்கள் தாய்பால் கொடுத்ததால், அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் மற்றும் இதய இரத்தநாள நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைகிறது என்று கூறுகின்றனர்.



இதய நோயால் பெண்கள் இறப்பது, ஒரு முக்கிய காரணமாகும், எனவே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது, மிக முக்கியமான ஒன்றாகும். தாய்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம் என்பதை பல வருடங்களாக நாம் அறிந்திருக்கிறோம். அப்படி தாய்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் நல்லது என்று இப்போது நாம் அறிகிறோம் என பிட்ஸ்பர்க் பல்கலைகழக மருத்துவம், எபிடிமியாலாஜீ மற்றும் அப்ஸ்டெட்ரிக்ஸ் துறையில் துணை பேராசிரியராக உள்ள எலியாநோர் பிம்லா ஷ்வார்ஸ் என்பவர் கூறுகிறார்.



தாய்பால் கொடுப்பதின் பயன் நீண்ட நாட்களுக்கு வரும் மற்றும் ஒரு பெண் தான் கடைசி தாய்பால் கொடுத்ததிலிருந்து சுமார் 35 ஆண்டுகள் நலமுடன் கடந்து சென்றுள்ளார் என டாக்டர். ஷ்வார்ஸ் மற்றும் அவருடன் பணிபுரியும் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.



தாய்பால் கொடுப்பது, உடலில் சேரும் கொழுப்பை குறைப்பதின் மூலம், இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் கருத்துரைக்கின்றன. மேலும், தாய்பால் கொடுக்கும் போது தூண்டப்பட்டு வெளிப்படும் ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இதற்கு முந்தைய ஆய்வில், பிறந்தவுடன் தாய்பால் உட்கொள்ளும் குழந்தைகள், தாய்பால் உட்கொள்ளாத குழந்தைகளைவிட சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள், என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

6.5 வயதுக்கு உட்பட்ட, 17,046 குழந்தைகளில், பாலூட்டுதல் ஏற்படும் அறிவுக்கூர்மை மேல் மேற்கொண்ட உலகின் மிகப்பெரிய ஆய்வில், பிறந்தது, முதல் ஒரு வருட காலம் வரை தாய்பால் மாத்திரம் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அதிகளவு நுண் அறிவு ஈவு (ஐ க்யூ) கொண்டவர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட காக்னிடிவ் (யோசித்தல், கற்றல் மற்றும் ஞாபக சக்தி) வளர்ச்சி உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.





Health

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

Post by உமா on Thu 12 Jan 2012 - 14:37

மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum