புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
83 Posts - 55%
heezulia
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அணுகுமுறை சரியா? Poll_c10அணுகுமுறை சரியா? Poll_m10அணுகுமுறை சரியா? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுகுமுறை சரியா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 30, 2019 9:24 pm

அணுகுமுறை சரியா?

காலேஜில் படிக்கும் போது ஒரு பேராசிரியர் தமாஷாக வயது வித்தியாசமில்லாமல் பேசுவார். "winking at a beautiful girl to express the love inside a dark auditorium when the show was on " அழகி மேல் காதலை இருட்டான சினிமா அரங்கத்தில் கண்ணசைவால் காட்டுதல்.

அதாவது நாம் என்ன சொல்லவேண்டும் என்பதை சரியான சூழ்நிலையில் சொல்லவேண்டும்,என்பார்.
சரிதானே!
ஆமாம்,ஆனால் சரியான சூழ்நிலையில் கூறியும் அதற்கு சரியான புரிதல் இல்லாமலோ
அல்லது அலட்சியமாக இருந்தாலோ என்ன செய்யமுடியும்?. நாம் அவர்களை கட்டாயப்படுத்தமுடியாது. ஓரிரு முறை முயற்சிக்கலாம்.அப்பவும் அதே அலட்சியம் தொடருமெனில், நாமும் அந்த அலட்சியத்தை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டியதுதான்.  "அலட்சியத்தை" அலட்சியப்படுத்தவேண்டியதுதான்.
வாழ்க்கை நமக்கு சொல்லித்தரும் பாடங்கள் பல பல.
பலரிடம் இருந்து கற்கிறோம்.
நம்மை விட உயர்ந்தவர் /சமமானவர்/அடுத்த நிலை என அநேக நிலைகளில் கற்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. கற்பிக்கிறார்கள்.

பிறிதொரு முறை அவசியமெனில் பேசுவோம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 01, 2019 10:29 am

அணுகுமுறை சரியா? 3838410834 அணுகுமுறை சரியா? 103459460 அணுகுமுறை சரியா? 1571444738

தொடர்ந்து நாலு வார்த்தை நல்லதாய் சொல்லுங்கள் ஐயா.அவை நமக்கு உதவியாக இருக்கும்.

//அலட்சியத்தை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டியதுதான்.  "அலட்சியத்தை" அலட்சியப்படுத்தவேண்டியதுதான்.
வாழ்க்கை நமக்கு சொல்லித்தரும் பாடங்கள் //


இதைத்தான்  பட்டால் தான் புத்தி வரும் என்கிறார்களா?

சிலசமயம் குழந்தைகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது பல இருக்கின்றன.

தொடரவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அணுகுமுறை சரியா? 1571444738



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 01, 2019 3:43 pm

இதைத்தான் பட்டால் தான் புத்தி வரும் என்கிறார்களா?

ஆம் தினம் தினம் புதுப்புது பாடங்கள் கற்கிறோம். அதுவும் நம்மில் இளையவரிடம் இருந்து கற்கிறோம்.

எல்லோருக்கும் சில ஆசைகள் இருக்கின்றன. வேறுபட்ட காரணங்களால் அந்த ஆசைகள் மறுக்கப்படுகின்றன.

ஒரு முறை அடுத்த உயர்ந்த பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
எந்தன் பெயர் 2 ம் இடத்தில இருந்தது. மூவருமே தகுதிக்கு உரியவர்களே. ஆனால் நிர்வாகம் இருவருக்கு மட்டுமே கொடுக்க தீர்மானித்தது. 1 ம் 3 ம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
காரணம் கேட்ட போது ஒதுக்கீடு காரணமாக 3 ம் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்றும் நிர்வாகம் ஒருவருக்குத்தான் பதவி உயர்வு என்று நிச்சயித்து இருந்தால் அப்போதும் 3 ம் நபருக்கே போயிருக்கும் என்று கூறினார்கள்.

நாம் விரும்புவதெல்லாம் விரும்பியபடி விரும்பிய நேரத்தில் கிடைத்துவிட்டால், வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 01, 2019 8:32 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக