புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:56
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:47
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:28
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
by ayyasamy ram Today at 14:56
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:47
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:28
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
Page 1 of 1 •
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
#1305229முசாபர்பூர்,
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குனர்
மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள்
மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை பீகார்
போலீசார் ரத்து செய்து விட்டனர்.
இந்தியாவில் ஆங்காங்கே சிலர் கும்பலாக சென்று
வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது
நடைபெற்று வருகின்றன.
இதை கண்டித்தும், இதில் தலையிட்டு கும்பல்
வன்முறையை தடுத்து நிறுத்த கோரியும் பிரதமர் மோடிக்கு,
கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி பிரபலமானவர்கள் கடிதம்
எழுதினர்.
இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர்
ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல்,
வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள
திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி,
சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி,
நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட
முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை எழுதி
இருந்தனர்.
அதில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
இந்தியாவில் சமீபகாலமாக நடைபெற்று வரும் பல்வேறு
சோக சம்பவங்களை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும்
கவலையாக இருக்கிறது. முஸ்லிம்கள், தலித்துகள், பிற
சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்து கொல்வதை
உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
2016-ம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும்
மேற்பட்ட வன்முறைகள் நடந்து உள்ளன
‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி
சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை
சம்பவங்களை தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. ராமர் பெயரில் சிறுபான்மையினரை
பயமுறுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள்.
கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை
என்பதால் கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு
எதிரானவர்கள்’ என்றும், ‘நகர நக்சல்கள்’ என்றும் முத்திரை
குத்திவிடக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் அவர்கள் கூறி இருந்தனர்.
இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூரைச்
சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வக்கீல் அங்குள்ள
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது
தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “49 பிரபலங்கள்
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டை அவமானப்படுத்துவது
போன்றும், மோடியின் பணியையும், செயலையும் குறைத்து
மதிப்பிடுவது போன்றும் இருப்பதால் அவர்கள் மீது குற்றச்சாட்டு
பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சூர்ய காந்த் திவாரி,
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு ஆகஸ்டு 20-ந் தேதி
உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள்
மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல்,
மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும்
வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அங்குள்ள சதார்
போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
பீகார் போலீசாரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள்
மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற
வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.
இந்த நிலையில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள்
மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு
செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர்.
இதுபற்றி முசாபர்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார்
கூறுகையில், 49 பேர் மீது கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை
என்றும், அவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும்
விசாரணையில் தெரியவந்து இருப்பதால் அவர்கள் மீது பதிவு
செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக
தெரிவித்தார்.
தினத்தந்தி
Re: மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
#1305243- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இந்த 49 பேர் மீது வழக்கு தொடுத்தது பீகார் மாநிலம் முசாபர்பூரைச்
சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வக்கீல். அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இங்குள்ள பிரபலங்கள் மத்திய அரசுதான் தொடர்ந்து உள்ளது என்று
ஒட்டு மொத்தமாக கூப்பாடு போட்டுள்ளன.
இப்போவாவது இவர்கள் தெளிந்து இருப்பார்கள் என நம்புவோம்.
ரமணியன்
சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வக்கீல். அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இங்குள்ள பிரபலங்கள் மத்திய அரசுதான் தொடர்ந்து உள்ளது என்று
ஒட்டு மொத்தமாக கூப்பாடு போட்டுள்ளன.
இப்போவாவது இவர்கள் தெளிந்து இருப்பார்கள் என நம்புவோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|