புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
32 Posts - 56%
heezulia
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
17 Posts - 3%
prajai
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
9 Posts - 1%
jairam
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 12:54 pm

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் 776d7526-4873-40ed-8df3-b393f0abab0c-1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 12:59 pm

நாம் எவ்வாறு நம்முடைய வாழ்வில் ஒற்றுமையுடன்
வாழ்ந்து இறைவன் வகுத்த நியமத்தில் நிலைத்திருப்பது
என்பது குறித்து பார்க்கலாம்.

புதுமணத் தம்பதிகள் அவர்கள். கடுமையான கருத்து
வேறுபாடு. விவாகரத்தில் போய் நிற்கிறது. யார் யாரோ
சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம்
ஆகவில்லை.

ஒரு நாள் ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு
வருகிறார். இவர்கள் அலட்சியமாக வரவேற்று பேசுகின்றனர்.
பிரச்னை தீரவில்லை. இறுதியாக பெரியவர் ஒரு கருத்தை
முன் வைக்கிறார்.

"நான் சொல்வதை நீங்கள் செய்து விட்டால்,
நீங்கள் உங்கள் விருப்பப்படி பிரியலாம்'' எனச் சொல்ல,
அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இப்போது பெரியவர்,
ஒரு மெல்லிய நூலை காண்பித்து "இதனை நீங்கள்
இழுத்து அறுக்க வேண்டும் வேண்டும்'' என்கிறார்.

தம்பதியர் முகத்தில் அலட்சிய புன்னகை.
ப்பூ... இவ்வுளவு தானா!
என்பது போல...
பெரியவர் அந்த நூலின் ஒரு முனையை தம்பதியரின்
கையிலும், மறு முனையை தன் கையிலும் வைத்துக்
கொண்டு, இழுத்து அறுக்கச் சொன்னார்.

தம்பதியர் நூலை இழுக்க,.....

பெரியவர் அவர்கள் இழுத்த, இழுப்புக்கெல்லாம் கூடவே
செல்கிறார். கடைசி வரை அவர்களால் அந்த மெல்லிய
நூலை அறுக்கவே முடியவில்லை.

பெரியவர் சொன்னார்...

"இந்த மெல்லிய நூல் தான் வாழ்க்கை... விட்டுக் கொடுத்தால்
வாழ்க்கை பந்தம் என்றென்றும் அறுபடாது. இழுத்துப்
பிடித்தால், பட்டென தெறித்து பயனில்லாமல் போய்விடும்''
என்றார்.

படாரென பெரியவரின் காலில் விழுந்த தம்பதியர்,
வாழ்க்கைத் தத்துவத்தை புரிந்து கொண்டோம் எனக் கூறி
வணங்கினர்.
-
- ஒய்.டேவிட்ராஜா

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 08, 2019 5:54 pm

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் 1571444738
இணைத்ததை என்பது இணைத்தை என வந்து விட்டது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக