புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
68 Posts - 45%
heezulia
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
5 Posts - 3%
prajai
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
4 Posts - 3%
Jenila
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
2 Posts - 1%
jairam
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
1 Post - 1%
M. Priya
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
1 Post - 1%
kargan86
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
9 Posts - 4%
prajai
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
6 Posts - 3%
Jenila
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
4 Posts - 2%
Rutu
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
2 Posts - 1%
jairam
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_m10நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 18, 2019 3:02 pm

நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?

10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்தி சென்ற, 10ஆவது படிக்கும் சிறுவன்...

10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ஐதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் உன் மகனை உயிரோடு விடுவேன். இல்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் நடைபெற்றது.

தெலங்கானா, ஐதராபாத் மியாபேட் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் மகன் அர்ஜுன். வயது 7.

இந்நிலையில், வீட்டுக்கு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் அர்ஜுன் திடீரென்று மாயமாகி விட்டான். பயந்துபோன அர்ஜுனின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தனர். எனினும் சிறுவனைக் காணவில்லை.

அப்போது, அர்ஜுன் தந்தை ராஜூவிற்க்கு ஒரு போன் வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர், “உன்னுடைய மகனை நான் தான் கடத்தி வைத்திருக்கிறேன், எனக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் பணம் வேண்டும். கொடுக்கவில்லை என்றால் உன் மகனைக் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அர்ஜுன் தந்தை ராஜு மியாட்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொலைப்பேசி அழைப்பை வைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் மூலம், கடத்தலில் ஈட்டுப்பட்ட மர்ம நபர் இருக்கும் இடத்தை காவல் துறையினர் நெருங்கிச் சென்றனர். அந்த இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் அந்த மர்ம நபரைப் பார்த்து அதிர்ந்து போனர்.

அந்த மர்ம நபருக்கு வயது 14, அவர் 10ஆவது படிக்கும் சிறுவன். அங்கிருந்து, சிறுவன் அர்ஜுனை மீட்ட காவல்துறையினர் கடத்தலில் ஈட்டுப்பட்ட சிறுவனைக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி சமயம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2019 5:43 pm

சிதம்பரம் , நகரில் டூ வீலர் திருடு போவது சர்வ சாதாரணமான
ஒன்றாகிப் போனது...
-
பின்னர், போலீசார் வலை வீசி திருடர்களைத் தேடியபோது
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக் கழகத்தில்
பயிலும் வட இந்திய மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
-
பின்னர், அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது
என்கிற கருணை உள்ளத்தோடு , மாணவர்களின் பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்து விட்டார்கள்
-
எதர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களின் கையில்தான்
இருக்கிறது....!!!
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2019 6:06 pm

T.N.Balasubramanian wrote:நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?

10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்தி சென்ற, 10ஆவது படிக்கும் சிறுவன்...

10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ஐதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் உன் மகனை உயிரோடு விடுவேன். இல்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் நடைபெற்றது.

தெலங்கானா, ஐதராபாத் மியாபேட் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் மகன் அர்ஜுன். வயது 7.

இந்நிலையில், வீட்டுக்கு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் அர்ஜுன் திடீரென்று மாயமாகி விட்டான். பயந்துபோன அர்ஜுனின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தனர். எனினும் சிறுவனைக் காணவில்லை.

அப்போது, அர்ஜுன் தந்தை ராஜூவிற்க்கு ஒரு போன் வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர், “உன்னுடைய மகனை நான் தான் கடத்தி வைத்திருக்கிறேன், எனக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் பணம் வேண்டும். கொடுக்கவில்லை என்றால் உன் மகனைக் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அர்ஜுன் தந்தை ராஜு மியாட்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொலைப்பேசி அழைப்பை வைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் மூலம், கடத்தலில் ஈட்டுப்பட்ட மர்ம நபர் இருக்கும் இடத்தை காவல் துறையினர் நெருங்கிச் சென்றனர். அந்த இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் அந்த மர்ம நபரைப் பார்த்து அதிர்ந்து போனர்.

அந்த மர்ம நபருக்கு வயது 14, அவர் 10ஆவது படிக்கும் சிறுவன். அங்கிருந்து, சிறுவன் அர்ஜுனை மீட்ட காவல்துறையினர் கடத்தலில் ஈட்டுப்பட்ட சிறுவனைக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி சமயம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1307769

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2019 6:09 pm

ayyasamy ram wrote:சிதம்பரம் , நகரில் டூ வீலர் திருடு போவது சர்வ சாதாரணமான
ஒன்றாகிப் போனது...
-
பின்னர், போலீசார் வலை வீசி திருடர்களைத் தேடியபோது
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக் கழகத்தில்
பயிலும் வட இந்திய மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
-
பின்னர், அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது
என்கிற கருணை உள்ளத்தோடு , மாணவர்களின் பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்து விட்டார்கள்
-
எதர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களின் கையில்தான்
இருக்கிறது....!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1307773

இப்படி பாவம் பார்த்து செய்யவதை அவர்கள் "டேக் இட் பார் க்ராண்ட்டட்' என்று எடுத்துக்கொள்வது தான் கொடுமை சோகம்.....தங்கள் தவறை அவர்கள் உணருவதே இல்லை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 18, 2019 6:45 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:சிதம்பரம் , நகரில் டூ வீலர் திருடு போவது சர்வ சாதாரணமான
ஒன்றாகிப் போனது...
-
பின்னர், போலீசார் வலை வீசி திருடர்களைத் தேடியபோது
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக் கழகத்தில்
பயிலும் வட இந்திய மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
-
பின்னர், அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது
என்கிற கருணை உள்ளத்தோடு , மாணவர்களின் பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்து விட்டார்கள்
-
எதர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களின் கையில்தான்
இருக்கிறது....!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1307773

இப்படி பாவம் பார்த்து செய்யவதை அவர்கள் "டேக் இட் பார் க்ராண்ட்டட்' என்று எடுத்துக்கொள்வது தான் கொடுமை சோகம்.....தங்கள் தவறை அவர்கள் உணருவதே இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1307776

தவறான உதாரணம்.
தண்டனை தரப்படவேண்டும். . 50 ரூபாய் சாக்லேட் திருடியமாதிரி இது சாதாரண குற்றமில்லை
திருட்டு குற்றங்களுக்கு என்ன தண்டனையோ அதை செய்து இருக்கவேண்டும்.
போலீஸ் எதற்காக இப்பிடி செய்தார்கள்?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2019 8:07 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote:சிதம்பரம் , நகரில் டூ வீலர் திருடு போவது சர்வ சாதாரணமான
ஒன்றாகிப் போனது...
-
பின்னர், போலீசார் வலை வீசி திருடர்களைத் தேடியபோது
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக் கழகத்தில்
பயிலும் வட இந்திய மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
-
பின்னர், அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது
என்கிற கருணை உள்ளத்தோடு , மாணவர்களின் பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்து விட்டார்கள்
-
எதர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களின் கையில்தான்
இருக்கிறது....!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1307773

இப்படி பாவம் பார்த்து செய்யவதை அவர்கள் "டேக் இட் பார் க்ராண்ட்டட்' என்று எடுத்துக்கொள்வது தான் கொடுமை சோகம்.....தங்கள் தவறை அவர்கள் உணருவதே இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1307776

தவறான உதாரணம்.
தண்டனை தரப்படவேண்டும். . 50 ரூபாய் சாக்லேட் திருடியமாதிரி இது சாதாரண குற்றமில்லை
திருட்டு குற்றங்களுக்கு என்ன தண்டனையோ அதை செய்து இருக்கவேண்டும்.
போலீஸ் எதற்காக இப்பிடி செய்தார்கள்?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1307781

போர் வேல் குழியை மூடாதவர்களுக்கு நம் ஆட்சியாளர்கள் செய்ததைவிடவா ? சோகம் போலீசே சட்டத்தை தங்கள் கை இல் எடுத்துக்கொண்டு , 'பெருந்தன்மையாக' விட்டுவிட்டார்கள் போல் இருக்கிறது................. கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக