புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றாக திரண்டு வந்து, முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தால் எப்படி இருக்கும்?
ஆண்_1: "ஐயா!.. பொது இடத்துல புகைப் பிடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_1: "ஆனா... பீடி, சிகரெட்டே வேண்டாம்னு நாங்க சொன்னோமே.... அதை நீங்க கேட்டீங்களா?????"
ஆண்_2: "கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_2: "ஆனா... ஒயின் ஷாப்பே வேண்டாம்னு நாங்க சொன்னோமே... அதை நீங்க கேட்டீங்களா????"
ஆண்_3: "கல்யாணம் பண்ணிக்காம ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம்னு உங்க சட்டம் சொன்னதை நாங்க கேட்டோம்..."
பெண்_3: "ஆனா, கல்யாணம் நடக்குமாங்கற கேள்விக்குறியோட நிக்கிற எங்க பொண்ணுங்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?
எங்களுக்கு விவரம் தெரியாதுனுதான்யா , உங்களை முதலமைச்சரா தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம். எங்களுக்கு சேவை செய்யிறதுதான் உங்களோட வேலை, ஆனா, இதுவரைக்கும் நீங்க சொன்னதைத்தான் நாங்க செஞ்சுகிட்டு வர்ரோம்....
ஆண்_1: "மெட்ராசை சென்னைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!.."
பெண்_2: "பாம்பாயை மும்பைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!..."
முதியவர்_1: "அவ்வளவு ஏன்யா? காலம் காலமா நாங்க கொண்டாடிக்கிட்டு வந்த தமிழ் வருஷப் பிறப்பைக் கூட, நீங்க சொன்னீங்க அப்படிங்கரதுக்காக... சித்திரையில கொண்டாடாம, தையில கொண்டாடுறோம்!
பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"
என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
ஆண்_1: "ஐயா!.. பொது இடத்துல புகைப் பிடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_1: "ஆனா... பீடி, சிகரெட்டே வேண்டாம்னு நாங்க சொன்னோமே.... அதை நீங்க கேட்டீங்களா?????"
ஆண்_2: "கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_2: "ஆனா... ஒயின் ஷாப்பே வேண்டாம்னு நாங்க சொன்னோமே... அதை நீங்க கேட்டீங்களா????"
ஆண்_3: "கல்யாணம் பண்ணிக்காம ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம்னு உங்க சட்டம் சொன்னதை நாங்க கேட்டோம்..."
பெண்_3: "ஆனா, கல்யாணம் நடக்குமாங்கற கேள்விக்குறியோட நிக்கிற எங்க பொண்ணுங்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?
எங்களுக்கு விவரம் தெரியாதுனுதான்யா , உங்களை முதலமைச்சரா தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம். எங்களுக்கு சேவை செய்யிறதுதான் உங்களோட வேலை, ஆனா, இதுவரைக்கும் நீங்க சொன்னதைத்தான் நாங்க செஞ்சுகிட்டு வர்ரோம்....
ஆண்_1: "மெட்ராசை சென்னைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!.."
பெண்_2: "பாம்பாயை மும்பைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!..."
முதியவர்_1: "அவ்வளவு ஏன்யா? காலம் காலமா நாங்க கொண்டாடிக்கிட்டு வந்த தமிழ் வருஷப் பிறப்பைக் கூட, நீங்க சொன்னீங்க அப்படிங்கரதுக்காக... சித்திரையில கொண்டாடாம, தையில கொண்டாடுறோம்!
பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"
என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
[You must be registered and logged in to see this link.]ANTHAPPAARVAI wrote:
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
"பணம் (என்ற ஒரு புராப்பர்ட்டி) எங்களுக்கு வேண்டாம்!"
இதுதான் தமிழக மக்கள் வைக்க இருந்த கோரிக்கை.!!
இன்று இந்தியாவையே மிரட்டிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா - பணமில்லா பரிவர்த்தனையின் ஆரம்பப்பாடம் இங்கிருந்துதான் உருவானது.
தமிழன்!
மன்னனுக்கே புத்தி சொன்ன திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாடு!
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
[You must be registered and logged in to see this link.]ANTHAPPAARVAI wrote:
பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"
என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
பணத்தை வீதியில் வீசிச்சென்ற இத்தாலி மக்கள்... இந்தியாவில் நடக்க வேண்டியது இன்று இத்தாலியில் நடக்கிறது...
Hatsoff தமிழா!!
[You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- GuestGuest
இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
ஓ... அப்படியா? சரி, ஏதோ ஒரு நாட்டில் நடந்துள்ளது தானே? ஆனால் "பணம் வேண்டாம்" என்பதுதான் இதில் முக்கியமான அம்சம். நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
என்னது பணம் வேண்டாமா ?
அரசியல்வாதிகளின் உயிர் மூச்சே பணம் பணம் தானே.
ஆயிரம் ரெண்டாயிரம் என முதலீடு பண்ணி கோடி கோடி கணக்கில் சம்பாதித்து
அயல்நாடுகளில் தீவுகளை வாங்கி .........கடைசியில்
பூம் பூம் என்று சங்கு ஊதிக்கொண்டு போகும் கடைசி காலத்திலும் இவை யாவும்
நம்முடன் வரப்போவதில்லை என தெரிந்தும் பணத்தை சேர்க்கும் விபசாரி அரசியல்வாதிகள்
உள்ள இந்நாட்டில் பணம் வேண்டாம் என்பது கற்பனையில் மட்டுமே!
ரமணியன்
அரசியல்வாதிகளின் உயிர் மூச்சே பணம் பணம் தானே.
ஆயிரம் ரெண்டாயிரம் என முதலீடு பண்ணி கோடி கோடி கணக்கில் சம்பாதித்து
அயல்நாடுகளில் தீவுகளை வாங்கி .........கடைசியில்
பூம் பூம் என்று சங்கு ஊதிக்கொண்டு போகும் கடைசி காலத்திலும் இவை யாவும்
நம்முடன் வரப்போவதில்லை என தெரிந்தும் பணத்தை சேர்க்கும் விபசாரி அரசியல்வாதிகள்
உள்ள இந்நாட்டில் பணம் வேண்டாம் என்பது கற்பனையில் மட்டுமே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]Pranav Jain wrote:[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
ஓ... அப்படியா? சரி, ஏதோ ஒரு நாட்டில் நடந்துள்ளது தானே? ஆனால் "பணம் வேண்டாம்" என்பதுதான் இதில் முக்கியமான அம்சம். நன்றி.
வாங்க Pranav .
நலமா ? நீண்ட நாட்களாக காணப்படுவது இல்லையே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
வாங்க Pranav .
நலமா ? நீண்ட நாட்களாக காணப்படுவது இல்லையே!
ரமணியன்
கொஞ்சம் வேலை சுமை அண்ணா. அதனால்தான் வர முடியவில்லை... உங்கள் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Pranav Jain wrote:[You must be registered and logged in to see this link.]ANTHAPPAARVAI wrote:
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
"பணம் (என்ற ஒரு புராப்பர்ட்டி) எங்களுக்கு வேண்டாம்!"
இதுதான் தமிழக மக்கள் வைக்க இருந்த கோரிக்கை.!!
ஆம்மாவா?...இது பொழுது?.... எத்தனை ஸ்விஸ் கணக்கு இருக்கு ஐயா இந்த தமிழகத்தில் இருந்து??????
இன்று இந்தியாவையே மிரட்டிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா - பணமில்லா பரிவர்த்தனையின் ஆரம்பப்பாடம் இங்கிருந்துதான் உருவானது.
எல்லாம் நல்லா நடந்தா அது நம்முடையது...இல்லாவிட்டால் அவர்களின்ஆளும் திறமை குறை என்று பேசுவது என்பதுதான் நம் வழக்கம்......
தமிழன்!
மன்னனுக்கே புத்தி சொன்ன திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாடு! இதுமட்டும் தான் உண்மை... பழைய பெருமை பேசும் பெருங்காய டப்பிகள் தான் இப்போது உள்ளவர்கள்......
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|