புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
78 Posts - 55%
heezulia
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
52 Posts - 36%
mohamed nizamudeen
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
120 Posts - 57%
heezulia
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
73 Posts - 35%
T.N.Balasubramanian
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_m10திருமுருக கிருபானந்த வாரியார்” Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமுருக கிருபானந்த வாரியார்”


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 10:18 am

நகைச்சுவையையும், உருக்கும் பக்திச் சுவையையும்
தமிழ் உலகிற்கு வாரி வாரித் தந்தவர் வாரியார்.

“அன்பாய் அரும்பி, தமிழாய் மலர்ந்து, இசையாய் மணம் வீசி,
அறமாய்க் காய்த்து, அருளாய்க் கனிந்தவர் – பாமரன்
உள்ளத்தில் பரமனைப் பதித்தவர்

ஆன்மிகப் பெருவீட்டின் பூட்டைத் தமிழ்ச் சாவியால்
எளியவர்களுக்கும் திறந்து காட்டியவர்; – பக்திச் சுவை ஊட்டியவர்
-நகைச்சுவையால் உள்ளத்தைத் தொட்டவர். – அதில் உயர்கருத்தை
நட்டவர். -தமிழே முருகன், முருகனே தமிழ் என்று கேட்பவரை
உருக வைத்தவர் -திருமுருக கிருபானந்த வாரியார்” என்பது
குமரி அனந்தன், வாரியார் சுவாமிகளைக் குறித்துக் தீட்டியிருக்கும்
அழகிய சொல்லோவியம்.

காங்கேயநல்லூரில் 1906 ஆகஸ்ட் 25- ல் பிறந்தவர் வாரியார். அவர்
‘சம்பந்தரைப் போல் தவழ்ந்தபடி, சுந்தரரைப் போல் நின்றபடி,
மணிவாசகரைப் போல் இருந்தபடி, அப்பரைப் போல் தள்ளாடியபடி
எண்பத்தேழரை ஆண்டுகள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம்
வாழ்ந்து காட்டியவர்;

நாட்டு மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர். அவரது பேச்சு,
எழுத்து, வாழ்வு என்னும் மூன்றையும் இறுதி மூச்சு வரை
ஆட்கொண்டிருந்த சுவைகள் இரண்டு. ஒன்று, பக்திச் சுவை;
மற்றொன்று, நகைச்சுவை.

என்ன வரும்; வராது

ஒருமுறை மைசூர் மகாராஜா, “நீங்கள் முருகனுக்கு அதாரிடி என்று
கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?” என்று
வாரியாரிடம் கேட்டார். வாரியார்,

“என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது
என்பதை முதலில் சொல்வேன்” என்றார். இப்படிச் சொன்ன உடன்,
மகாராஜா சிரித்துவிட்டாராம். “முருகனை வணங்கினால் வறுமை
வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம்
வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க
மாட்டா” என்று வாரியார் கூறினார்.

மணிவிழா :

1966-ல் வாரியாருக்கு பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும்
என்று அவரது அன்பர்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர்
விரும்பவில்லை. தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன
காரணம்:

“சிலர் மணிவிழா என்று ‘மணி’ திரட்டும் விழாவாகச் செய்து
கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை.”

சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை
குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் ‘உம்’ என்று
முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு
பரிதாபப்பட வேண்டும் என்பது வாரியார் கருத்து.

குடவாசல் சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தது. அவ்விழாவில்
வாரியார் கலந்து கொண்டு ‘மீனாட்சியம்மை திருமணம்’ என்னும்
தலைப்பில் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

இடையிடையே சில நகைச்சுவை இடம்பெற்ற பொழுது பலரும்
விழுந்து விழுந்து சிரித்தனர். ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை.
இடையில் வாரியார் சுவாமிகளின் உரையில் ஓர் ஆச்சரியமான
நகைச்சுவை வந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

இடையில் சிரிக்காமல் இருந்த அந்த அன்பர் சிரிப்பை அடக்க
முடியாமல் குபீரென்று சிரித்து விட்டார். வந்தது ஆபத்து. என்ன
ஆபத்து என்று கேட்கின்றீர்களா?

அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக்
கொண்டிருந்தார். அந்தப் தாம்பூல எச்சில் அருகில் இருந்தவரின்
வெள்ளைச் சட்டை, சிவப்புக் கலர் தோய்த்தது போன்ற ஒரு
காட்சியை உண்டாக்கியது. சிரிக்காதவர் சிரித்ததனால் இந்தத்
தீமை ஏற்பட்டது என இந்நிகழ்வையும் தமது பேச்சுத் திறத்தால்
சிரிப்புக்கு உள்ளாக்கினார் வாரியார்.

‘சிரிப்பால் விளைந்த தீமை’ என அவர் இதைச் சுவையாகக்
குறிப்பிட்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக