புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
68 Posts - 53%
heezulia
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
1 Post - 1%
Shivanya
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
15 Posts - 3%
prajai
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
9 Posts - 2%
jairam
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குவது யார், எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 15, 2019 7:12 am

இயக்குவது யார், எது? E_1575631709

யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி,
ஒவ்வொன்றினுள்ளும் உள்ளே இருந்து,
‘அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்’
இருக்கக்கூடிய அந்த மாபெரும் சக்தி, அனைத்தையும்
இயக்கி கொண்டிருக்கிறது.

இதை உணர்ந்து அனுபவத்தில் கொண்டு வந்து,
அடுத்தவர்களுக்கும் வழி காட்டுபவர்கள், மகான்கள்.
உணராதவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில்
இருந்தாலும், அவர்களின் நிலை என்ன என்பதை
விவரிக்கும் கதை இது:

இந்திரன், வாயு மற்றும் அக்கினி மூவருக்கும், தங்களுக்குள்
யார் பெரியவர் என்பதை பற்றி, வாக்குவாதம் எழுந்தது.

‘நான் தான் பெரியவன். காரணம், நான் தான் மழையை
பொழிய செய்பவன். மழையில்லா விட்டால், எந்த உயிரும்,
எந்த ஜீவராசியும் வாழ முடியாது. ஆகவே, அனைவரையும்
காப்பாற்றுபவன் நான் தான்…’ என்றார், இந்திரன்.

‘உணவில்லாமல் கூட, சில நாட்கள் இருந்து விடலாம்.
ஆனால், மூச்சுக்காற்று இல்லாமல், யாரும் வாழ முடியாது.
ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், வாயு.

‘என்ன பேசுகிறீர்கள் நீங்கள் இருவரும்… உடம்பில் சூடு –
அக்கினி எனும் நான் இல்லாவிட்டால், எதுவுமே இயங்க
முடியாது. ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், அக்கினி
பகவான்.

இவ்வாறு வாதம் நடந்த அந்த நேரத்தில், அவர்களின் முன்,
ஒரு ஜோதி (அம்பாள்- சக்தி) தோன்றியது. அதைப் பார்த்ததும்
அக்கினி பகவான், ‘யார் நீ…’ என, கேட்டார்.

‘என்னை பற்றி விசாரிப்பது இருக்கட்டும். நீ யார், அதை சொல்…’
என்றது, ஜோதி.

‘நான் தான் அக்கினி. இந்த உலகில் எதையும் ஒரு நொடிப்
பொழுதில் எரித்து விடுவேன்…’ என்றார்.

‘சரி… எங்கே இந்த துரும்பை எரி பார்க்கலாம்…’ என்ற ஜோதி,
ஒரு துரும்பை எடுத்து, அக்கினி முன் போட்டது.

தன் முழு பலத்தையும் திரட்டி, துரும்பை எரிக்க முயன்றார்;
முடியாமல் தோற்று திரும்பினார்.

அடுத்து வாயு பகவானிடம், ‘நீ யார்…’ என, விசாரித்தது ஜோதி.

‘நான் தான் வாயு பகவான். நான் வேகமாக வீசினால், என்
வேகத்தை தாங்க யாராலும் முடியாது; ஊதித் தள்ளி விடுவேன்…’
என்று, பெருமை பேசினார்.

‘அப்படியா… எங்கே இந்த துரும்பை ஊதித் தள்ளு பார்க்கலாம்…’
எனக் கூற, தன் முழு ஆற்றலோடும் துரும்பை அசைக்கக் கூட
முடியாமல், தோற்று திரும்பினார், வாயு பகவான்.

‘நான் தான் இந்திரன்; தேவர்களின் தலைவன். மழையை
கொட்டி, அனைத்தையும் நனைத்து விடுவேன்…’ என்று,
பெருமை பேசினார்.

அவர் முன் துரும்பை போட்ட ஜோதி, ‘இந்த துரும்பை
நனையுங்கள் பார்க்கலாம்…’ என்றது.

கொட்டு கொட்டென்று மழை கொட்டியும், சிறிதளவு கூட
துரும்பை நனைக்க முடியாமல் தோற்றுத் திரும்பினார்,
இந்திரன்.

மூவரும் தலை குனிந்து நிற்க, ‘நான் தான் பெரியவன் எனும்
அகம்பாவம், உங்கள் மூவருக்கும் உள்ளது. வீண் அகம்பாவம்
வேண்டாம். உலகில் பெரியவன், சிறியவன் என்று யாரும்
கிடையாது.

‘தங்கள் கடமையை யார் சரியாகச் செய்கின்றனரோ,
அவர்களே பெரியவர்கள். அதுவும் நாம், நம் சக்தியை
கொண்டு செய்வதில்லை; தெய்வ பலத்தைக் கொண்டே
செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…’ என்றது,
ஜோதி.

இந்திரன் முதலான மூவரும், கர்வம் நீங்கி திரும்பினர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது; ஆற்றலும்
உள்ளது. தெய்வ பலத்தால் தான், நல்லவிதமாக செய்கிறோம்
என்பதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வை அடையலாம்.
=======================
பி.என். பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக