புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
30 Posts - 55%
heezulia
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
21 Posts - 38%
jairam
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
12 Posts - 4%
prajai
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
3 Posts - 1%
jairam
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 8:40 am

மரங்களின் வரங்கள்! – விழுதி மரம்! Sm14

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?

நான் தான் விழுதி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் கடாபா ஃபிரட்டிகோசா (கடாபா இண்டிகா) என்பதாகும். நான் சப்பின்டாசேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு விளச்சி மரம் என்ற வேறு பெயரும் உண்டு. நான் சீனாவை தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரமாவேன். ஆனால், நான் சைவ சமயக் குரவர் நால்வர் காலத்தின் முன்பிருந்தே தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்.

என் இலைகள் தனித் தனியாக இருக்கும். என் மலர்கள் வெண்ணிறத்திலும், காய்கள் சிவப்பு நிறத்திலும், தனிச் சிறப்பு வாய்ந்த நறுமணத்துடன் இருக்கும். இந்த காரணத்திற்காக என்னை உலகின் பல பாகங்களில் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. என் இலை, காய் மற்றும் வேர்கள் அதிக மருத்துவ பலன்கள் கொண்டவை.

வாத வியாதிகளைப் போக்கும் குணம் என்னிடம் உண்டு. என் இலைகளுக்கு சகல விதமான நோய்களையும் போக்கும் தன்மை உள்ளது. என் இலைகளை மசிய அரைத்து வீக்கங்கள், கட்டிகள் மீது தடவினால் அது இருந்த இடம் தெரியாது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு நான் அரிய மருந்து. என் இலைகளை நன்கு அலசி சாறெடுத்து, அதில் கால் குவளை நல்லெண்ணெய் சேர்த்து தினமும் பருகி வந்தால், கரு முட்டைகளின் உருவாக்கம் அதிகரித்து விரைவில் கருவுற்று நலமுடன் குழந்தைப் பேறு ஏற்படும்.

குழந்தைகளே, உங்கள் மூட்டுகளில் நீர் கோர்த்துக் கொண்டு, வலி, வீக்கம் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா, கவலை வேண்டாம், என் இலைகளுடன், சிறிது மிளகையும் போட்டு தூளாக்கி, பூண்டு, சீரகம், விளக்கெண்ணெயில் வதக்கி தாளித்து இரசம் போல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மூட்டுகளில் நீர் வடிந்து உடல் வலிகள் நீங்கும். சளி, இருமல், ஜுரம் போன்ற பாதிப்புகள் விலக என் இலைகளை அரைத்துச் சாறெடுத்து அதை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தடவி குளித்து வந்தால் இருமல், சளி, காய்ச்சல் ஓடியே போய்விடும்.

கையளவு விழுதி இலையை எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று, சுவைத்து, அதில் ஒரு பகுதியை விழுங்கிய பின், மீதி இருப்பதை தாடையில் அடக்கி வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து ஓடலாம், இப்படி ஓடுவதால் களைப்பு, இளைப்பு இருக்காது என்கிறார் புலிப்பாணி எனும் சித்தர்.

எங்களை அழிப்பதால், சுற்றுச் சூழல் பாதிப்படைந்து வெப்பச்சலனம் ஏற்பட்டு, மழைப்பொழிவு குறையும்.

குழந்தைகளே, நானும் இப்போது அழியும் தருவாயில் தான் இருக்கேன். பல மருத்துவக் குணங்களை கொண்ட என்னை காப்பாற்ற வேண்டியது நீங்களல்லவா?

நான் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியிலுள்ள திருவீழிமிழலை அருள்மிகு வீழிநாதேவரர் திருக்கோவிலில் ஸ்தல மரமாக இருக்கேன். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !

(வளருவேன்)

நன்றி-சிறுவர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக