புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
by Barushree Today at 11:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1120746இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !
நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
திருமகள் நிலையம், சென்னை. விலை : ரூ. 100
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை நூலின் தலைப்பிற்கு ஏற்றபடி இயற்கை சிலிர்க்கிறதோ இல்லையோ நூலைப் படிக்கும் வாசகர் சிலிர்ப்பது உறுதி . நூல் முழுவதும் இயற்கை, இயற்கை, இயற்கை தவிர வேறில்லை எனும் அளவிற்கு முழுவதும் இயற்கை பற்றிய கவிதைகள். நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி அவர்கள் இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளோடு, மற்ற கவிஞர்கள் இயற்கை பற்றி எழுதிய கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப தான் ரசித்த கவிதைகளைப் பகிர்ந்து உள்ளார். மொத்தம் 24 கவிஞர்களின் கவிதைகள் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி எழுதிய கவிதைகளும் உள்ளன. பாடுபொருளாக இயற்கையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு கவிதைகள் பலரும் வடித்துள்ளனர். சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அணிந்துரையும் மிக நன்று.
வானவில் ! கவியரசு நா. காமராசன்
இயற்கை
ஒரு தூரிகையை சிருஷ்டிக்க எண்ணி
ஒரு ஓவியத்தை சிருஷ்டித்தது
அது தான் வானவில்
சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற
துரும்பு கூட
அழகாகத்தான் இருக்கிறது.
வானவில் பற்றி பலரும் கவிதை எழுதி உள்ளனர். கவியரசு நா. காமராசன் பார்வை வித்தியாசமானது.
போட்டி ! கவிக்கோ அப்துல் ரகுமான் !
ஒரு நாள், எனக்கும் வானத்திற்கும்
போட்டி நடந்தது.
நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது
இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை எடுத்து வைத்தேன்
வானம் தோற்றது.
கவிதையின் முடிப்பு தன்னம்பிக்கை விதைப்பு. இலட்சியம் நோக்கி நடந்தால் வானமே நம்மிடம் தோற்கும் என்கிறார் கவிக்கோ.
ஆதிவாசி ! கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் !
கனத்திருண்ட
காடுகளின் ரகசியங்கள்
அவன் கண்களில்
கலைந்தடர்ந்த
அவன் தலைமுடிக் கற்றைகளில்
ஆதித் தாவரங்களின்
அபூர்வ நெசவு.
ஆதிவாசியை அணிந்துரை வழங்கிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வித்தியாசமாக பார்த்துள்ளார்.
மேகம்பாடும்பாடல்!தொகுப்பாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி!
பெண்மனச் சிறகு போல் ஒரு
கன்னியின் கனவு போல்
என்மேனி விரியும் நான்
எழில்மேக இளவரசி
கடல் என் தாயகம்
நீர் என் சீதனம்
மலரும் செடியும்
மண்ணும் மனிதரும்
கன்னிப்பெண் என்
கனிவான பிள்ளைகள். மேகம் பாடும் பாடல் இனிமையாக ரசிக்கும்படி உள்ளது. பாராட்டுக்கள்.
உப்புநீர்ச் சமுத்திரம் ! கவிஞர் குட்டி ரேவதி
அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களான அது நீந்தி விட்டதாம்
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்!
கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் குட்டியான சிட்டுக்குருவியைப் பார்த்த விதம் நன்று.
மரங்கள் !கவிஞர் மு. மேத்தா!
நாங்கள்
காற்று மன்னவன்
கால்நடை யாத்திரையைக்
கண்டு முரசறையும்
கட்டியங் காரர்கள்
தரையில் நடக்கப்
பிரியப்படாத போது
காற்று எங்கள்
தலைகளின் மீதே
நடந்து செல்கிறது.
புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா அவர்கள் மரங்கள் பற்றி பாடிய கவிதை நன்று.
குருவிகள் ! கவிஞர் ஆர். ராஜகோபாலன்
மேலே துணி உலர்த்தும் கம்பியின் மேல்
சிறியதாய் வெண்குருவி மேலும் சொன்னது
இன்னும் கொஞ்சம் கனிவும் வேண்டும்!
சரி குழந்தைகளைக் கூப்பிடு.
மனிதனுக்கு கனிவு வேண்டுமென்று சிட்டுக்குருவி சொல்வதாக வடித்த கவிதை நன்று.
எறும்பின் தொடர்நடையின் சாட்சி ! ஈழக்கவிஞர் மஜீத்
உணவு பருக்கையை இழுத்துச் செல்லும்
எறும்பின் சாட்சி
இன்னும் முடிவுறவில்லை
முடிவுற்றப் பிறகு
எனது இக்கவிதை முழுமையாகிறது
நீங்கள் வாசிக்கலாம்.
இக்கவிதை வாசிக்கும் போது வாசிக்கும் வாசகர் மனக்கண்ணில் எறும்புகளின் அணிவரிசை காட்சியாக விரியும்.
மரத்தின் வீடு ! கவிஞர் தேவதேவன்
யார் சொன்னது
மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று
தனது இலைகளாலும்
கிளைகளாலும்
கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும்
தனக்குள்ளே மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொண்டுள்ளது.
பலரும் மரத்தால் வீடு கட்டிக் கொள்கின்றனர். ஆனால் மரமே தனக்குத் தானே வீடு கட்டிக் கொள்வதை உணர்த்தியது சிறப்பு!
இளவேனிலும் உழவனும்! ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் !
காட்டை வகிடு பிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப் பாதை
வீடு திரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில் கலப்பை சுமந்து
தொடர்கிறான்.
காளைமாடுகளையும் ஏர் கலப்பை சுமந்து செல்லும் உழவனை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் கவிஞர்.
புழுதி இறங்காத காற்று! ஈழக்கவிஞர் பாலமோகன்!
பூக்களும் இதழ் விரித்து
என்னை நையாண்டி செய்கின்றன
பூ என்றதும்
நிறம், மென்மை, மணம் என்றெல்லாம்
பல பரிணாமம் வந்து போகும்
இப்படியே எப்போதும்
வாழ்ந்து காட்டி விட்டுச் செல்கிறது.
ஈழக்கவிஞர் பாலமோகன் பூக்களின் அழகை வர்ணித்து ரசித்து கவிதை எழுதி உள்ளார்.
கவிதைகள் மாறி மாறி உள்ளன. அடுத்த பதிப்பில் ஒழுங்குபடுத்தி ஒரு கவிஞரின் கவிதை தொடர்ச்சியாக வருமாறு வரிசைப்படுத்தி வெளியிடுங்கள்.
நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளை மட்டும் நூலாக்காமல் பொது நலத்துடன் பிறரது கவிதைகளை நூலில் படித்தவற்றை இணையத்தில் படித்தவற்றை தொகுத்து நூலாக்கி சிலிர்க்க வைத்துள்ளார். பாராட்டுக்கள்
நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
திருமகள் நிலையம், சென்னை. விலை : ரூ. 100
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை நூலின் தலைப்பிற்கு ஏற்றபடி இயற்கை சிலிர்க்கிறதோ இல்லையோ நூலைப் படிக்கும் வாசகர் சிலிர்ப்பது உறுதி . நூல் முழுவதும் இயற்கை, இயற்கை, இயற்கை தவிர வேறில்லை எனும் அளவிற்கு முழுவதும் இயற்கை பற்றிய கவிதைகள். நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி அவர்கள் இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளோடு, மற்ற கவிஞர்கள் இயற்கை பற்றி எழுதிய கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப தான் ரசித்த கவிதைகளைப் பகிர்ந்து உள்ளார். மொத்தம் 24 கவிஞர்களின் கவிதைகள் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி எழுதிய கவிதைகளும் உள்ளன. பாடுபொருளாக இயற்கையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு கவிதைகள் பலரும் வடித்துள்ளனர். சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அணிந்துரையும் மிக நன்று.
வானவில் ! கவியரசு நா. காமராசன்
இயற்கை
ஒரு தூரிகையை சிருஷ்டிக்க எண்ணி
ஒரு ஓவியத்தை சிருஷ்டித்தது
அது தான் வானவில்
சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற
துரும்பு கூட
அழகாகத்தான் இருக்கிறது.
வானவில் பற்றி பலரும் கவிதை எழுதி உள்ளனர். கவியரசு நா. காமராசன் பார்வை வித்தியாசமானது.
போட்டி ! கவிக்கோ அப்துல் ரகுமான் !
ஒரு நாள், எனக்கும் வானத்திற்கும்
போட்டி நடந்தது.
நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது
இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை எடுத்து வைத்தேன்
வானம் தோற்றது.
கவிதையின் முடிப்பு தன்னம்பிக்கை விதைப்பு. இலட்சியம் நோக்கி நடந்தால் வானமே நம்மிடம் தோற்கும் என்கிறார் கவிக்கோ.
ஆதிவாசி ! கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் !
கனத்திருண்ட
காடுகளின் ரகசியங்கள்
அவன் கண்களில்
கலைந்தடர்ந்த
அவன் தலைமுடிக் கற்றைகளில்
ஆதித் தாவரங்களின்
அபூர்வ நெசவு.
ஆதிவாசியை அணிந்துரை வழங்கிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வித்தியாசமாக பார்த்துள்ளார்.
மேகம்பாடும்பாடல்!தொகுப்பாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி!
பெண்மனச் சிறகு போல் ஒரு
கன்னியின் கனவு போல்
என்மேனி விரியும் நான்
எழில்மேக இளவரசி
கடல் என் தாயகம்
நீர் என் சீதனம்
மலரும் செடியும்
மண்ணும் மனிதரும்
கன்னிப்பெண் என்
கனிவான பிள்ளைகள். மேகம் பாடும் பாடல் இனிமையாக ரசிக்கும்படி உள்ளது. பாராட்டுக்கள்.
உப்புநீர்ச் சமுத்திரம் ! கவிஞர் குட்டி ரேவதி
அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களான அது நீந்தி விட்டதாம்
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்!
கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் குட்டியான சிட்டுக்குருவியைப் பார்த்த விதம் நன்று.
மரங்கள் !கவிஞர் மு. மேத்தா!
நாங்கள்
காற்று மன்னவன்
கால்நடை யாத்திரையைக்
கண்டு முரசறையும்
கட்டியங் காரர்கள்
தரையில் நடக்கப்
பிரியப்படாத போது
காற்று எங்கள்
தலைகளின் மீதே
நடந்து செல்கிறது.
புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா அவர்கள் மரங்கள் பற்றி பாடிய கவிதை நன்று.
குருவிகள் ! கவிஞர் ஆர். ராஜகோபாலன்
மேலே துணி உலர்த்தும் கம்பியின் மேல்
சிறியதாய் வெண்குருவி மேலும் சொன்னது
இன்னும் கொஞ்சம் கனிவும் வேண்டும்!
சரி குழந்தைகளைக் கூப்பிடு.
மனிதனுக்கு கனிவு வேண்டுமென்று சிட்டுக்குருவி சொல்வதாக வடித்த கவிதை நன்று.
எறும்பின் தொடர்நடையின் சாட்சி ! ஈழக்கவிஞர் மஜீத்
உணவு பருக்கையை இழுத்துச் செல்லும்
எறும்பின் சாட்சி
இன்னும் முடிவுறவில்லை
முடிவுற்றப் பிறகு
எனது இக்கவிதை முழுமையாகிறது
நீங்கள் வாசிக்கலாம்.
இக்கவிதை வாசிக்கும் போது வாசிக்கும் வாசகர் மனக்கண்ணில் எறும்புகளின் அணிவரிசை காட்சியாக விரியும்.
மரத்தின் வீடு ! கவிஞர் தேவதேவன்
யார் சொன்னது
மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று
தனது இலைகளாலும்
கிளைகளாலும்
கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும்
தனக்குள்ளே மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொண்டுள்ளது.
பலரும் மரத்தால் வீடு கட்டிக் கொள்கின்றனர். ஆனால் மரமே தனக்குத் தானே வீடு கட்டிக் கொள்வதை உணர்த்தியது சிறப்பு!
இளவேனிலும் உழவனும்! ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் !
காட்டை வகிடு பிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப் பாதை
வீடு திரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில் கலப்பை சுமந்து
தொடர்கிறான்.
காளைமாடுகளையும் ஏர் கலப்பை சுமந்து செல்லும் உழவனை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் கவிஞர்.
புழுதி இறங்காத காற்று! ஈழக்கவிஞர் பாலமோகன்!
பூக்களும் இதழ் விரித்து
என்னை நையாண்டி செய்கின்றன
பூ என்றதும்
நிறம், மென்மை, மணம் என்றெல்லாம்
பல பரிணாமம் வந்து போகும்
இப்படியே எப்போதும்
வாழ்ந்து காட்டி விட்டுச் செல்கிறது.
ஈழக்கவிஞர் பாலமோகன் பூக்களின் அழகை வர்ணித்து ரசித்து கவிதை எழுதி உள்ளார்.
கவிதைகள் மாறி மாறி உள்ளன. அடுத்த பதிப்பில் ஒழுங்குபடுத்தி ஒரு கவிஞரின் கவிதை தொடர்ச்சியாக வருமாறு வரிசைப்படுத்தி வெளியிடுங்கள்.
நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளை மட்டும் நூலாக்காமல் பொது நலத்துடன் பிறரது கவிதைகளை நூலில் படித்தவற்றை இணையத்தில் படித்தவற்றை தொகுத்து நூலாக்கி சிலிர்க்க வைத்துள்ளார். பாராட்டுக்கள்
Re: இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1311870- கவித்தாசபாபதிபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 17/01/2020
மிக அற்புதமான கருத்துரை.
மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|