ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10பிறகேன் இத்தனை வாதம்? Poll_m10பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறகேன் இத்தனை வாதம்?

4 posters

Go down

பிறகேன் இத்தனை வாதம்? Empty பிறகேன் இத்தனை வாதம்?

Post by சண்முகம்.ப Mon Jan 27, 2020 10:13 am

பிறகேன் இத்தனை வாதம்? Kisspng-greenpeace-symbol-environmentally-friendly-wallpap-green-earth-5a95f95d0b4859.7048918515197781410462

மனிதனைப் போலே உருவம் கொண்டக்

கடவுள் பலரைப் படைத்தோம்;

ஆளாளுக்கு ஒருபுத்தகத்தைக்

கடவுள் வாக்கெனப் படித்தோம்;

ஒன்றாய் இருந்த மனிதகுலம் நாம்

மதமென இனமெனப் பிரிந்தோம்;

மதங்களின் போதனை அன்பே என்ற

மூல உண்மையை மறந்தோம்!



உன்னையும் போலே பிறரையும் நேசி

என்றார் அண்ணல் ஏசு;

ஒன்றே கடவுள் அனைவரும் ஓர்குலம்

என்றார் நபிகள் அன்று;

ஒன்றே உண்மை பெயர்கள் பலவென

சொன்னது நம் ரிக் வேதம்;

மூவர் சொன்னதில என்ன விரோதம்

பிறகேன் இத்தனை வாதம்?



பரந்த பூமி நிறைந்த செல்வம்

எல்லாம் உண்டு இங்கே;

பரம்பொருளை நம் வாழ்வில் உணரப்

பாதைகள் பலப்பல இங்கே;

கற்றுக் கொள்ள ஆயிரம் வழிகள்

ஆயிரம் நூல்கள் இங்கே;

ஆனாலும் ஏன் இத்தனை சண்டை

இத்தனை வெறுப்பு இங்கே?



விஞ்ஞானத்தால் அதிசயம் கோடி

கண்முன் நிகழச் செய்தோம்;

கையளவுள்ளக் கருவியின் துணையால்

உலகை தினம் வலம் வந்தோம்;

நிலவைத் தொட்டோம், வானை அளந்தோம்,

விண்ணுலகை நாம் ஆண்டோம்;

இத்தனை செய்தோம் ஒற்றுமை என்னும்

பலத்தை நாம் ஏன் மறந்தோம்?



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறகேன் இத்தனை வாதம்? Empty Re: பிறகேன் இத்தனை வாதம்?

Post by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

இத்தனை செய்தோம் ஒற்றுமை என்னும்

பலத்தை நாம் ஏன் மறந்தோம்?

நல்ல கேள்விதான்.
மதத்தின் பெயரால், தலைவனின்பெயரால் குளிர் காய நினைக்கும்
அடிவருடிகள் செய்கின்ற அட்டகாசம்தான்.

அருமையான கவிதை ப சண்முகம் அவர்களே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிறகேன் இத்தனை வாதம்? Empty Re: பிறகேன் இத்தனை வாதம்?

Post by Anthony raj Sun Jan 07, 2024 6:31 pm

சிந்தனை செயல் படுத்தாமல் வெறும் படிப்பு மட்டுமே. அதனால் தான் இப்படி செய்கின்றார்கள் என்று நினைக்கிறேன்

பிறகேன் இத்தனை வாதம்? 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

பிறகேன் இத்தனை வாதம்? Empty Re: பிறகேன் இத்தனை வாதம்?

Post by Dr.S.Soundarapandian Sun Jan 07, 2024 10:42 pm

"ஏன் இத்தனை சண்டை

இத்தனை வெறுப்பு இங்கே?" - சூப்பர் ப.சண்முகம்!

"மதத்தின் பெயரால், தலைவனின்பெயரால் குளிர் காய நினைக்கும்
அடிவருடிகள் செய்கின்ற அட்டகாசம்தான்." - சூப்பர் இரமணியன் !

அண்மைக்காலத்தில் , ‘வெறுப்பு’ என்ற போக்கை நாம் அதிகமாகக் காண்கிறோம் ! மண்டையில் அடி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பிறகேன் இத்தனை வாதம்? Empty Re: பிறகேன் இத்தனை வாதம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum