புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
42 Posts - 63%
heezulia
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பா


   
   
ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Wed Nov 20, 2019 11:16 am

நண்பா - நன்றி செல்லாதே நண்பனிடம் இரகசியம் சொல்லாதே பெண்ணிடம்!

நண்பா - எது தெரியுமா உண்மை?

அன்பானது உண்மை
மிக அருவருப்பானது உண்மை
ஆதாரமானது உண்மை
மிக ஆழமானது உண்மை
இயல்பானது உண்மை
மிக இரக்கமற்றது உண்மை
ஈகையானது உண்மை
மிக ஈவே இல்லாதது உண்மை
உயர்வானது உண்மை
மிக உறைந்தது உண்மை
ஊக்கமானது உண்மை
மிக ஊனமானது உண்மை
எதிரானது உண்மை
மிக எதிர்ப்பானது உண்மை
ஏகதுமானது உண்மை
மிக ஏங்குவது உண்மை
ஐசுவரியமானது உண்மை
மிக ஐயமானது உண்மை
ஒயிலானது உண்மை
மிக ஒழுக்கமானது உண்மை
ஓவியமானது உண்மை
மிக ஓசையானது உண்மை
ஒளடதனமானது உண்மை
மிக ஒளவியமானது உண்மை





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 20, 2019 4:41 pm

அருமை ஆதிரன்.
தமிழில் "ஒள" இல் ஆரம்பிக்கும் சொற்கள் இரெண்டு.
அந்த இரண்டையும் உபயோகித்து உள்ளது உண்மை.
அது சரி,
முதல் வரி "நன்றி செல்லாதே நண்பனிடம்"
என்பது " நன்றி சொல்லாதே நண்பனிடம்" என்று இருக்கவேண்டுமோ?

நல்ல முயற்சி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 20, 2019 4:51 pm

T.N.Balasubramanian wrote:அருமை ஆதிரன்.
தமிழில் "ஒள" இல் ஆரம்பிக்கும் சொற்கள் இரெண்டு.
அந்த இரண்டையும் உபயோகித்து உள்ளது உண்மை.
அது சரி,
முதல் வரி "நன்றி செல்லாதே நண்பனிடம்"
என்பது " நன்றி சொல்லாதே நண்பனிடம்" என்று இருக்கவேண்டுமோ?

நல்ல முயற்சி.
-
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1307946
-
ஔஷதம் என்ற வார்த்தையை
தஞ்சை ராமையாதாஸ் திரைப்பட பாடலொன்றில்
அருமையாக பயன்படுத்தி இருப்பார்
-

‘தன்னைத்தானே நம்பாதது சந்தேகம், அதற்குச்
சந்தர்ப்பம், சூழ்நிலை தாய், தந்தை ஆகும்.'
-
-
-
-
சந்தேகம் என்ற நோய்க்கு என்ன மருந்து?

புத்திதான். அதன் துணையோடுதான் சந்தேகத்தை
வெல்லவேண்டும்:

'அதற்கு
ஔஷதம் ஒன்றேதான்,
நல்விவேகம்.'


ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Thu Nov 21, 2019 2:46 pm

எழுத்துப் பிழைக்கு மிக வருந்துகிறேன்.
பிழையின்றி எழுத கற்றுக்கொள்கிறேன்.

மேலும்
தமிழில் ஒள-ல் ஆரம்பிக்கும் சொற்கள் ஏராளம்
(எ. கா)
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔடதவாதி - ஒருமதக்காரன்.
ஔடும்பரம் - தாமிரம்.
ஔதசியம் - பால்.
ஔதரிகன் - உதரபோஷகன்
ஔதும்பரம் - செம்பு, அத்திமரம்.
ஔபத்தியம் - புணர்ச்சி.
ஔபரிதிகம் - ஈடு.
ஔரகம் - உரகம்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.

இன்னும் எவ்வளவோ உண்டு.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 21, 2019 4:11 pm

ஆதிரன் wrote:எழுத்துப் பிழைக்கு மிக வருந்துகிறேன்.
பிழையின்றி எழுத கற்றுக்கொள்கிறேன்.

மேலும்
தமிழில் ஒள-ல் ஆரம்பிக்கும் சொற்கள் ஏராளம்
(எ. கா)
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔடதவாதி - ஒருமதக்காரன்.
ஔடும்பரம் - தாமிரம்.
ஔதசியம் - பால்.
ஔதரிகன் - உதரபோஷகன்
ஔதும்பரம் - செம்பு, அத்திமரம்.
ஔபத்தியம் - புணர்ச்சி.
ஔபரிதிகம் - ஈடு.
ஔரகம் - உரகம்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.

இன்னும் எவ்வளவோ உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1308042
அருமை ஆதிரன் உயிரெழுத்துளை வரிசைப் படுத்தி பல உண்மைகளை பகிர்ந்தீர்கள்.
சூப்பருங்க சூப்பருங்க

ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Thu Nov 21, 2019 4:30 pm

நன்றி நண்பரே!

duraisingam
duraisingam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 24/01/2020
https://tamilrockerss.co.in/tag/vikram/

Postduraisingam Fri Jan 24, 2020 9:37 pm

உண்மையில் சொல்லவேண்டுமானால் மிகவும் அருமையாக உள்ளது நண்பா 3838410834

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat Jan 25, 2020 10:37 am

உண்மை எனக்குப் பிடித்த ஒன்று. அது கிடைப்பது அரிது. வைக்கோல் போரில் ஊசியைத் தெடுவது போல.

நல்ல முயற்சி. மேலும் எழுத வாழ்த்துகள்!



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2020 8:40 pm

நண்பா !
நன் பா பல வரின்
உன் பால் பெருமை சேரும்.

ரமணியன்

@ஆதிரன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக