புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
ராஜா
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
ராஜா
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ayyasamy ram
திட்டி வாசல்
ayyasamy ram
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் SK
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
சில்லுகள்...
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
indira amirthan |
| |||
prevel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
ரத்தம் சிந்தும் தமிழ் சினிமா
ரத்தம் சிந்தும் தமிழ் சினிமா
மனசுக்குள் எந்தவொருசலனமும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையும் ஒருவன், படம் முடிந்து வெளியேவரும்போது குறைந்தபட்சம் ஒரு கொலைத்திட்டமாவதுஅவன் கைவசம் இருக்கும். அதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் நிறைந்திருக்கின்றன நம்தமிழ் சினிமாக்களில். பக்கா கமர்ஷியல் படம் என்ற போர்வையில் வரும் படங்களில் கூடவன்முறைக்குக் கொஞ்சமும் குறைவில்லை. ஆளாளுக்கு கத்தி சண்டைபோடுவதுடன்கத்தியும் சண்டை போடுவதில் உடைவதென்னவோபடம் பார்க்கும் நம் மண்டைதான். எல்லாப் படங்களையும் ஏதோ சிவப்பு ஃபிலிமால்எடுத்தது மாதிரி ரத்த ஆறு ஓடுகிறது. சில சமயம் நம் கைகளிலும் அந்தப் பிசுபிசுப்பு ஒட்டி இருப்பது போன்றபிரமையே ஏற்பட்டுவிடுகிறது.
தமிழ் சினிமாவில்தான்வில்லன் ரேஞ்சுக்கு பழிவாங்கும் எண்ணமும் கொலைவெறியும் கொண்டவனை ஹீரோவாகசித்தரிக்கிறார்கள். இதைப் பார்க்கும் நம் வீட்டு ஹீரோக்களும் இப்படி அதிரடியாககளமிறங்கினால்தான் நமக்கும் மரியாதை இருக்கும் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். காரணம் அந்த அளவுக்கு சினிமா நம் மக்களின் வாழ்க்கையுடன்ஒன்றிப்போய் இருக்கிறது. இப்படி சமூகத்தை சீர்குலைக்கும் வகையில் படம் எடுப்பது நியாயமா என்று சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம்கேள்வி எழுப்பினால் கிடைக்கும் பதில்களும் அவர்களது படத்தைப் போலவே சகித்துக்கொள்ள முடியாத சப்பைகட்டுக்களாகத்தான் இருக்கின்றன.
‘நாட்டில் நடக்காததை, நிஜ வாழ்க்கையில் பார்க்காத விஷயங்களையா படமாக எடுத்துவிட்டோம்.நிஜத்தில் கொஞ்சம் எங்கள் கலைத்திறமையை(?!) கோர்த்துத்தான் படமாகவடித்திருக்கிறோம்’ என்பது அவர்களது வாதம். ‘யோகி’ படத்தின் பிரஸ்மீட்டில், ‘உங்கள் படங்களில் வன்முறைஅதிகமாக இருக்கிறதே?’ என ஒரு நிருபர் கேட்டபோது, ‘தொலைக்காட்சிசெய்திகளில் காட்டாததையா எனது படத்தில் காட்டிவிட்டேன்?’ என எதிர்கேள்வி எழுப்பியிருக்கிறார் அமீர். இதை செய்தித்தாளில்படிக்கும்போது அமீரின் பதில் பொறுப்பற்ற தன்மையோடு இருப்பதாகத்தான் எனக்குப்படுகிறது.
தொலைக்காட்சிகளில்காட்டப்படும்போது செய்தியை செய்தியாக தெரிந்துகொள்வதுடன்மட்டும் அது நின்றுவிடும். ஆனால் அதை அப்படியே ரத்தமும் சதையுமாக திரைப்படத்தில்பார்க்கும்போது அதனால் ஏற்படும் பாதிப்பும் தாக்கமும் அதிகம்.
ஒருவர் கொலைசெய்யப்படுவது மாதிரியான காட்சியை எடுப்பதில் தவறில்லை. ஆனால் கொலை செய்யப்படும்விதம் குறைத்து அக்குவேறு ஆணிவேராக செயல்முறை விளக்கம் தருவது எந்த வகையில்சேர்த்தி. விட்டால் படம் பார்ப்பவர்களுக்கு இலவசமாக திருப்பாச்சி அரிவாளைத் தந்து அனுப்புவார்கள்போலிருக்கிறது. ‘ரேனிகுண்டா’ படத்தில் கொலைக்காக வகுக்கப்படும் வியூகங்களும் கொலையை நேரில் செய்துகாட்டுவதுபோன்ற காட்சியும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. காடும் வரையில்வன்முறையைக் காட்டிவிட்டு கடைசியில் போனால் போகட்டும்என்கிற ரீதியில், ‘கத்தியை எடுத்தவன் கத்தியால்தான்சாவான், வன்முறை கூடாது, அகிம்சைதான் அமைதி..’ என்ற க்ளைமாக்ஸ் போதனையெல்லாம் இளரத்தம் ஓடும் இருபது வயதுக்கு குறைவானஇளைஞர்களுக்கு எட்டுமா என்ன?
சென்சாருக்குபோய்வந்த பிறகும் இவ்வளவு வன்முறை என்றால், அதற்கு முன் எப்படி இருந்திருக்கும் எனநினைத்துப்பார்த்தாலே குலைநடுங்குகிறது. இந்தவகை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துவரும் வரவேற்பும் கவலை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் மதுரை, திருநெல்வேலியைகதைக்களமாக கொண்டு வெளிவரும் படமென்றால் மண்வாசனை தூக்கலாக இருக்கும். இப்போநிலைமை தலைகீழ். ஏதோ அந்த ஏரியாக்களில் இருக்கும் ஸ்கூல் பிள்ளைகள் கூட தங்கள்பையில் கத்தி வைத்திருப்பது போலத்தான் காட்டுகிறார்கள்.
சமூகத்துக்குபயனளிக்கும் எந்த கருத்தையும் சொல்லாமல் கூட ஒரு படம் வெளிவரலாம். ஆனால்வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை கலக்கும் விதத்தில் இருப்பது ஆபத்தானது. நம் தமிழ் சினிமாஇயக்குனர்கள் இனியாவது தங்கள் பேனாக்களில் ரத்தத்தை ஊற்றி திரைக்கதை எழுதுவதை நிறுத்துவார்களா.
-குமுறலுடன் ஒரு கோடம்பாக்கத்து ரசிகன்.(தெனாலி)
தமிழ் சினிமாவில்தான்வில்லன் ரேஞ்சுக்கு பழிவாங்கும் எண்ணமும் கொலைவெறியும் கொண்டவனை ஹீரோவாகசித்தரிக்கிறார்கள். இதைப் பார்க்கும் நம் வீட்டு ஹீரோக்களும் இப்படி அதிரடியாககளமிறங்கினால்தான் நமக்கும் மரியாதை இருக்கும் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். காரணம் அந்த அளவுக்கு சினிமா நம் மக்களின் வாழ்க்கையுடன்ஒன்றிப்போய் இருக்கிறது. இப்படி சமூகத்தை சீர்குலைக்கும் வகையில் படம் எடுப்பது நியாயமா என்று சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம்கேள்வி எழுப்பினால் கிடைக்கும் பதில்களும் அவர்களது படத்தைப் போலவே சகித்துக்கொள்ள முடியாத சப்பைகட்டுக்களாகத்தான் இருக்கின்றன.
‘நாட்டில் நடக்காததை, நிஜ வாழ்க்கையில் பார்க்காத விஷயங்களையா படமாக எடுத்துவிட்டோம்.நிஜத்தில் கொஞ்சம் எங்கள் கலைத்திறமையை(?!) கோர்த்துத்தான் படமாகவடித்திருக்கிறோம்’ என்பது அவர்களது வாதம். ‘யோகி’ படத்தின் பிரஸ்மீட்டில், ‘உங்கள் படங்களில் வன்முறைஅதிகமாக இருக்கிறதே?’ என ஒரு நிருபர் கேட்டபோது, ‘தொலைக்காட்சிசெய்திகளில் காட்டாததையா எனது படத்தில் காட்டிவிட்டேன்?’ என எதிர்கேள்வி எழுப்பியிருக்கிறார் அமீர். இதை செய்தித்தாளில்படிக்கும்போது அமீரின் பதில் பொறுப்பற்ற தன்மையோடு இருப்பதாகத்தான் எனக்குப்படுகிறது.
தொலைக்காட்சிகளில்காட்டப்படும்போது செய்தியை செய்தியாக தெரிந்துகொள்வதுடன்மட்டும் அது நின்றுவிடும். ஆனால் அதை அப்படியே ரத்தமும் சதையுமாக திரைப்படத்தில்பார்க்கும்போது அதனால் ஏற்படும் பாதிப்பும் தாக்கமும் அதிகம்.
ஒருவர் கொலைசெய்யப்படுவது மாதிரியான காட்சியை எடுப்பதில் தவறில்லை. ஆனால் கொலை செய்யப்படும்விதம் குறைத்து அக்குவேறு ஆணிவேராக செயல்முறை விளக்கம் தருவது எந்த வகையில்சேர்த்தி. விட்டால் படம் பார்ப்பவர்களுக்கு இலவசமாக திருப்பாச்சி அரிவாளைத் தந்து அனுப்புவார்கள்போலிருக்கிறது. ‘ரேனிகுண்டா’ படத்தில் கொலைக்காக வகுக்கப்படும் வியூகங்களும் கொலையை நேரில் செய்துகாட்டுவதுபோன்ற காட்சியும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. காடும் வரையில்வன்முறையைக் காட்டிவிட்டு கடைசியில் போனால் போகட்டும்என்கிற ரீதியில், ‘கத்தியை எடுத்தவன் கத்தியால்தான்சாவான், வன்முறை கூடாது, அகிம்சைதான் அமைதி..’ என்ற க்ளைமாக்ஸ் போதனையெல்லாம் இளரத்தம் ஓடும் இருபது வயதுக்கு குறைவானஇளைஞர்களுக்கு எட்டுமா என்ன?
சென்சாருக்குபோய்வந்த பிறகும் இவ்வளவு வன்முறை என்றால், அதற்கு முன் எப்படி இருந்திருக்கும் எனநினைத்துப்பார்த்தாலே குலைநடுங்குகிறது. இந்தவகை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துவரும் வரவேற்பும் கவலை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் மதுரை, திருநெல்வேலியைகதைக்களமாக கொண்டு வெளிவரும் படமென்றால் மண்வாசனை தூக்கலாக இருக்கும். இப்போநிலைமை தலைகீழ். ஏதோ அந்த ஏரியாக்களில் இருக்கும் ஸ்கூல் பிள்ளைகள் கூட தங்கள்பையில் கத்தி வைத்திருப்பது போலத்தான் காட்டுகிறார்கள்.
சமூகத்துக்குபயனளிக்கும் எந்த கருத்தையும் சொல்லாமல் கூட ஒரு படம் வெளிவரலாம். ஆனால்வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை கலக்கும் விதத்தில் இருப்பது ஆபத்தானது. நம் தமிழ் சினிமாஇயக்குனர்கள் இனியாவது தங்கள் பேனாக்களில் ரத்தத்தை ஊற்றி திரைக்கதை எழுதுவதை நிறுத்துவார்களா.
-குமுறலுடன் ஒரு கோடம்பாக்கத்து ரசிகன்.(தெனாலி)
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ரத்தம் சிந்தும் தமிழ் சினிமா
அண்ணா கடைஷியா வேட்டக்காரன் பார்திருபானோ
ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum