புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
46 Posts - 42%
prajai
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
4 Posts - 4%
Jenila
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
kargan86
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 1%
jairam
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
8 Posts - 5%
prajai
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 1%
jairam
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2020 7:25 pm

சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் 202002201418377204_Tamil_News_perumal-sadari_SECVPF
-

ஒரு முறை வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன்
சயனக் கோலம் என்ற உறக்கத்திற்கு செல்லும்
சமயத்தில், அவரது சங்கு, சக்கரம், திருமுடி
ஆகியவற்றை ஆதிசேஷன் மேல் வைத்து விட்டு,
தன்னை தரிசிக்க வந்த முனிவர்களை பார்க்க
புறப்பட்டார்.

அவசரமாக சென்ற நிலையில் அவரது பாதுகைகளை
ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளே விட்டு
விட்டார். சங்கு, சக்கரம், கிரீடம் ஆகியவற்றின்
அருகிலேயே பாதுகைகள் விடப்பட்டது குறித்து,
அவை மூன்றும் அதிருப்தி அடைந்து,

பாதுகைகள் பற்றி அவமானமாக பேசின.
அதனால் வருத்தம் அடைந்த பாதுகைகள் கண்ணீருடன்
பகவானிடம் முறையிட்டன.

“என்னுடைய முன்னிலையில் அனைத்தும் சமம் என்பதை
உணராமல், கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு,
பாதுகைகளை அவமானம் செய்த பலனை அனுபவிக்க,
எனது ராமாவதார காலத்தில் சக்கரமும், சங்கும், பரதன்,
சத்ருக்கனன் என்ற பெயர்களில் பிறப்பார்கள்.

அப்போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன்
மீது பாதுகைகளை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள்
பூஜை செய்து கர்ம பலனை தீர்க்க வேண்டும்..” என்று
பகவான் தெரிவித்தார்.

இந்த கதையின் அடிப்படையில் பகவான் சிரசை
அலங்கரிக்கும் திருமுடிக்கு சமமான அளவில் அவரது
பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் உயர்ந்தவை
என்ற தத்துவ நோக்கில் சடாரி பக்தர்களின் தலை மீது
வைக்கப்படுகிறது.

அதன் மூலம் ஒருவரது ‘நான்' என்ற ஆணவம், அகங்காரம்
நீங்கும் என்பதுதான் சடாரியின் அடிப்படை தத்துவமாகும்.
இறைவனுக்கு முன்னர் அனைவரும் சமம். அவன்
முன்னிலையில் பணக்காரன், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர்
ஆகிய பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தும்
வகையிலும் சடாரி சாற்றப் படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2020 7:25 pm


சடாரி சாற்றப்படுவதற்கு வைஷ்ணவ சம்பிரதாய ரீதியாக
ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு குழந்தை
தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த
பூவுலகத்தில் உள்ள மாயை அந்த குழந்தையை பிடிக்கும்
வகையில் செயல்படும் வாயு ‘சடம்’ என்று சொல்லப்
படுகிறது. ஒவ்வொரு குழந்தையும், கர்ம வினைகளால்
கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன்
உச்சந்தலையில் சடம் என்ற காற்று படுகிறது.

அவ்வாறு பட்டவுடன், குழந்தை அதன் முன் ஜென்ம
நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக் கொள்கிறது
என்பது ஐதீகம். மாயையை தோற்றுவிக்கும் சடம் என்ற
அந்த வாயு உச்சந்தலையில் படும் காரணத்தால் குழந்தைகள்
பிறந்தவுடன் அழுகின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், சடம் என்ற வாயுவால் பாதிக்கப்படாதவர்
நம்மாழ்வார் ஆவார். பனிரெண்டு ஆழ்வார்களுள்
ஒருவரான நம்மாழ்வார், நான்கு வேதங்களையும்
தமிழில் பாடிய காரணத்தால், ‘வேதம் தமிழ் செய்த மாறன்’
என்று போற்றப் படுகிறார்.

ஆழ்வார் திருநகரியில் வசித்து வந்த காரியார் மற்றும்
உடைய நங்கை ஆகியோருக்கு குழந்தையாக அவர் பிறந்தார்.
பிறக்கும் குழந்தைகள் அழுவது உலக நியதி. ஆனால்,
குழந்தை அழாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தது.

அதன் காரணமாக, அவருக்கு மாறன் என்று பெயர் வந்தது.
விஷ்வக்சேனரின் அம்சமாக பிறந்த நம்மாழ்வார் தாயின்
கருப்பையில் இருக்கும்போதே, சடம் என்னும் வாயுவை
கோபமாக பார்த்ததால் சடகோபன் என்றும்
அழைக்கப்படுகிறார். அவரை திருமாலின் திருவடி அம்சம்
என்று கூறப்படுவது சம்பிரதாயம் ஆகும்.

அதன் அடிப்படையில், கோவிலில் குடிகொண்டுள்ள
பெருமாளின் பாதங்களில் சடகோபம் என்ற சடாரி
வைக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் அது பக்தர்களின்
தலையில் வைக்கப்படுகிறது. அதாவது, நம்மாழ்வாரையே
பெருமாளின் திருப் பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு
சடாரி சார்த்தப்படுகிறது.

அதன் மூலம் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று,
மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக
நம்பிக்கை. சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும் போது,
குனிந்து, புருவங்களுக்கு மத்தியில், வலதுகை நடுவிரலை
வைத்து, வாய் பொத்தி ஏற்றுக்கொள்வது முறையாகும்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக