|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by முரளிராஜா Today at 8:35 pm
» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 8:34 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
06012010
கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்
1. தமிழ் சமுதாயம்
2. தமிழ் மொழி
3. சினிமா அல்லது அரசியல்
4. காதல்
5. ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லது குழந்தைகள்
2. தமிழ் மொழி
3. சினிமா அல்லது அரசியல்
4. காதல்
5. ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லது குழந்தைகள்

பதிவுகள்: 789894 | உறுப்பினர்கள்: 15361 | தலைப்புகள்: 81912 | புதிய உறுப்பினர்: Narmadha
Contact Administrator
கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள் :: Comments
காதல்
---------
முதல் சந்திப்பின்
முகநக பரிமாறல்!
பிறிதொரு நாளின்
அறிமுக நழுவல்!
அவ்வப்போது நேரும்
மௌன புன்முறுவல்!
அடிக்கடி நிகழும்
பார்வைகளின் தழுவல்!
இவற்றின் பாதிப்போடு
மனதுள் மறியல்!
இரவெனும் வீதியில்
கனவுகளின் ஊர்வலம்!
விடியலுக்கு ஆயத்தப்படும்
விதியதன் விளையாடல்!
-bnjee@bnagaraji-chennai
mail id-bnjee@yahoo.com
---------
முதல் சந்திப்பின்
முகநக பரிமாறல்!
பிறிதொரு நாளின்
அறிமுக நழுவல்!
அவ்வப்போது நேரும்
மௌன புன்முறுவல்!
அடிக்கடி நிகழும்
பார்வைகளின் தழுவல்!
இவற்றின் பாதிப்போடு
மனதுள் மறியல்!
இரவெனும் வீதியில்
கனவுகளின் ஊர்வலம்!
விடியலுக்கு ஆயத்தப்படும்
விதியதன் விளையாடல்!
-bnjee@bnagaraji-chennai
mail id-bnjee@yahoo.com
http://www.eegarai.net/-2--f64/ இங்கு "புதிய பதிவிட" என்பதை அழுத்தி உங்கள் கவிதைகளை பதியுங்கள் நண்பா!!!
பதியுங்கள் நண்பா என்று நட்புடன் அழைத்துவிட்டு கொடுக்கப்பட்ட கவிதை தலைப்புகளில் நட்(பு)பை விட்டு விட்டீர்களே?
BPL wrote:பதியுங்கள் நண்பா என்று நட்புடன் அழைத்துவிட்டு கொடுக்கப்பட்ட கவிதை தலைப்புகளில் நட்(பு)பை விட்டு விட்டீர்களே?
இது ஈகரையின் இரண்டாவது கவிதைப் போட்டி! இன்னும் பல போட்டிகள் நடத்தப்பட உள்ளது! நீங்கள் கூறிய தலைப்பும் நிச்சயம் அடுத்த போட்டிகளில் வரும்!!!
கவிதைப் போட்டி அறிவித்து விட்டு போட்டிக்கான பரிசு என்ன என்பதை நமீதா மோகத்தில் அறிவிக்க மறந்துவிட்ட தமிழனை கண்டிக்கிறேன்!

நட்புக்கு ஈகரை பற்றி எழுதும் போதே வந்துவிடுகிறது அதற்க்காக தனி தலைப்பு அமைக்கவில்லை...!
நமீதா மோகம் அட்ங்கியாலும் தமன்னா விடுவதில்லையே தல..?!
காதல்
நீ கேட்கும் இசையாக
நான்...
உன் உயிரோடு உறவாடுகிறேன்.
............................
நம் கோபம்
காதலாகி போனது
இங்கு யாருக்கும் தெரியாது
ஆனால்
நம் இருவரின் இதயத்திற்கு தெரியும் .
Last edited by jayakumari on Fri Jan 22, 2010 4:24 pm; edited 5 times in total (Reason for editing : language)
நீ கேட்கும் இசையாக
நான்...
உன் உயிரோடு உறவாடுகிறேன்.
............................
நம் கோபம்
காதலாகி போனது
இங்கு யாருக்கும் தெரியாது
ஆனால்
நம் இருவரின் இதயத்திற்கு தெரியும் .
Last edited by jayakumari on Fri Jan 22, 2010 4:24 pm; edited 5 times in total (Reason for editing : language)
காதல்
வானத்து நிலவோடு உன்னை ஒப்பிட
பயம் எனக்கு.
என்னோடு சேர்ந்து வானமும் உன்னை காதலித்துவிட்டால் !
........................................
நீ பார்க்கும் இடத்தில் எல்லாம்
என்னை உணர்ந்திருப்பாய் என்று நினைத்திருந்தேன்
ஆனால்......
நீ வேறொரு பெண்ணை நினைத்திருக்கிறாய் என்பதை
இப்பொழுதுதான் உணர்ந்துகொண்டேன் .
.........................................
என் காதலை நிராகரித்ததால்
பரிதாபப்படுகிறேன்
உனக்காக.
..........................................
காதலாம் !
கவிதையாம்!
போட்டியாம் !
பரிசாம் !
நம் காதலுக்கு ஏது போட்டி .
நம் காதலுக்கு பரிசு கொடுக்க
நினைத்தால்,
நம் இருவரில் யாருக்கு கொடுப்பார்கள் ?
............................................
ஆணுக்கும் பெண்ணுக்கும்
உரியதல்ல காதல்.
என் தாய் மொழி
தமிழுக்கு மட்டுமே
உரியதாகும் .
வானத்து நிலவோடு உன்னை ஒப்பிட
பயம் எனக்கு.
என்னோடு சேர்ந்து வானமும் உன்னை காதலித்துவிட்டால் !
........................................
நீ பார்க்கும் இடத்தில் எல்லாம்
என்னை உணர்ந்திருப்பாய் என்று நினைத்திருந்தேன்
ஆனால்......
நீ வேறொரு பெண்ணை நினைத்திருக்கிறாய் என்பதை
இப்பொழுதுதான் உணர்ந்துகொண்டேன் .
.........................................
என் காதலை நிராகரித்ததால்
பரிதாபப்படுகிறேன்
உனக்காக.
..........................................
காதலாம் !
கவிதையாம்!
போட்டியாம் !
பரிசாம் !
நம் காதலுக்கு ஏது போட்டி .
நம் காதலுக்கு பரிசு கொடுக்க
நினைத்தால்,
நம் இருவரில் யாருக்கு கொடுப்பார்கள் ?
............................................
ஆணுக்கும் பெண்ணுக்கும்
உரியதல்ல காதல்.
என் தாய் மொழி
தமிழுக்கு மட்டுமே
உரியதாகும் .
சினிமா
என் ஆசைகளின் ஆணிவேர்,
என் வாழ்கையின் ஒரு அங்கம்,
என் வயதின் பகுதி,
நான் என்னை
தொலைத்த இடம் தான்
இந்த சினிமா.
என் ஆசைகளின் ஆணிவேர்,
என் வாழ்கையின் ஒரு அங்கம்,
என் வயதின் பகுதி,
நான் என்னை
தொலைத்த இடம் தான்
இந்த சினிமா.
http://www.eegarai.net/-2--f64/ இங்கு "புதிய பதிவிட" என்பதை அழுத்தி உங்கள் கவிதைகளை பதியுங்கள் நண்பா!!![/quote]
அரசியல்
மனிதன்
பொது நலத்துடன்
செய்தால் தொண்டு
சுயநலத்துடன்
செய்தால் அது ஒட்டு ...
மனிதன்
பொது நலத்துடன்
செய்தால் தொண்டு
சுயநலத்துடன்
செய்தால் அது ஒட்டு ...
Page 1 of 3 • 1, 2, 3 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







