புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்..


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 07, 2020 1:49 pm


நெஞ்சில் காதல் வலியை கொடுத்த தருணம்!
மகிழ்ச்சியும், சோகம் இழையோடும் இந்த  சூழலுக்கு முதல் சரணத்தில்
‘வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் 
மனதில் உள்ள கவிதைக்கோடு மாறுமோ 
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு 
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ..’
என்று இதயங்களின்  நெருக்கத்தை பாடும் கவிஞர் அடுத்த சரணத்தில் 

‘கோடையில் மழைவரும்  வசந்த காலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வஜென்ம பந்தம் 
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ..

என்று கவிஞர் காதல் பாடலுக்குள் தத்துவத்தை  வைத்திருப்பார். காரணம் முதலில்  ரதியோடு காதல் நிறைவேறாமல் போவதும், பிறகு ராதிகாவுடன் காதல் உருவாவதுமாக இரண்டு சூழலை ஒரே பாட்டில் இருப்பது போல் கதைச்சூழல் வைந்திருந்தார் பாரதிராஜா.

இதை எடிட்டிங் மூலம், இரண்டாவது சரணம் வரும் போது  ராதிகாவின் காட்சியை இயக்குநர் பாரதிராஜா திரையில் காட்டுவார். பாடலில் நடிப்பது என்னவோ ரதிதான். ஆனால் ராதிகாவின் மன உணர்வையும் பிரதிபலிக்கும் விதமாக பாடல் இருக்கவேண்டும் அதனால்தான்  இரு காதலிகளுக்கும் பொருந்தும் விதமாக பாடலை எழுதிக்கொடுத்திருந்தார் கவிஞர். இது கவியரசருக்கு மட்டுமே உள்ளஆளுமை. இப்படி ஒரு மாயஜாலம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணரும் முன்பே பாடலின் இடையிசை நம்மை காற்றில் பறக்க வைத்துவிடும்.

முதல் சரணத்தில் ரதி பாடும் போது வயலின் மகிழ்ச்சியாக ஒலிக்கும் கூடவே குழலிசையும் நம்மை சிலிர்க்க வைக்கும் அதே குறிப்புகளை இரண்டாவது  சரணத்தில்  பேஸ் கிடார் மூலம் வாசித்து நம் அடி நெஞ்சில் காதல் வலியை கொடுக்க வைத்து  நெகிழ வைத்திருப்பார் ராகதேவன்.

கவிஞர் தன் பங்கிற்கு காதலன் பாடுவதாக சொன்ன வரிகள் ஏகாந்தமான சூழலை நமக்கு சொல்லும்.

‘பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே 
மலைகள் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் தாளாத நெஞ்சம்
தாலாட்டுப்பாடாமல் தாயாகுமோ..’
என்று எழுதியிருப்பார்.

இவ்வளவு அற்புதத்தை நிகழ்த்திய இந்தப் பாடலைப் பாடமாக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு நினைவு படுத்தியாக வேண்டும். இந்த பாடலின்  படப்பிடிப்பைக்  கொடைக்கானலில் வைத்துக்கொள்ளலாம் என்று இயக்குனர் பாரதிராஜா முடிவெடுக்க, யூனிட் முழுவதும் கொடைக்கானலுக்கு  புறப்பட்டு போயிருக்கிறார்கள். அங்கு போன பிறகுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கொடைக்கானலில் சீசன் இல்லாததால் பூக்கள் மொத்தமும் உதிர்ந்து போயிருந்ததன. எங்கு பார்த்தாலும் இலைகளும் வறட்சியான சூழலுமாக காணப்பட்டது. பாடலின் வரிகள் பூக்களைப் பார்த்து படிப்பதாக இருக்கும் போது, பூக்களே இல்லாமல் எப்படி பாடலை எடுப்பது? பாரதிராஜா  மூட் அவுட். அப்போது உதவி இயக்குநர்கள் சிலர் ஒரு ஐடியா சொல்லியிருக்கிறார்கள். 

நடிகர் ஜெமினி கணேசன் அவர்களுக்கு சொந்தமான பிரம்மாண்டமான பங்களா ஒன்று கொடைக்கானலில் இருக்கிறது. அந்நாளில் பெரிய ஆடம்பரமான பங்களாவாக இருந்தது. ஜெமினி கணேசன் ரசனையுள்ளவர் என்பதால், எல்லா காலங்களிலும் பூக்கக் கூடிய பல்வேறு வகையான பூக்களை எங்கிருந்தோ கொண்டு வந்து தொட்டிகளில் வளர்த்து வந்திருக்கிறார். அந்தக் கால சூழலிலும் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த பூச்செடிகள் மிகவும் அழகாக பூத்துக் குலுங்கியபடி இருந்திருக்கிறது.

இந்த தகவலை பாரதிராஜாவிடம் சொன்னதும் உற்சாகமாகி அங்கிருந்து சென்னைக்கு  ட்ரங்கால் போட்டு ஜெமினி கணேசனுடன் பேசியிருக்கிறார் பாரதிராஜா. அங்கிருக்கும் பூந்தொட்டிகளை  படப்பிடிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டிருக்கிறார். அவரும் சரி என்று சொல்ல ஒவ்வொரு பூந்தொட்டிகளையும் எடுத்து வந்து யூனிட்டில் இருந்தவர்கள் உதவி இயக்குநர்கள் ஆகியோர் தலையில் சுமந்தபடி செடிகளுக்கு கீழே நின்றிருக்கிறார்கள். 

அவர்களின் தலைகள் காமிராவுக்குள் வராத மாதிரி மேடான பகுதியில் ட்ராலி போடப்பட்டு கேமராவை வைத்து படமாக்கியிருக்கிறார் பாரதிராஜா. பாடலில் நாம் பார்க்கும் ஒவ்வொரு பூச்செடிகளுக்கும் கீழ் வேர்களைவிட வியர்வைதான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள மீண்டும் ஒரு முறை பாடலைப் பாருங்கள்… உங்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும்.
(இணையம்)

கேட்கத் தோன்றுகிறதா……?

நகைச்சுவை நாயகன், தகவல் பதிவாளர் என பன்முகங்களைக் கொண்ட இணைய நாயகன் ஐயாசாமி ராம் சார் ரசித்து ருசித்து முன்னர் பதிவிட்ட அந்தப் பாடலைக் கேட்க……..


………………………….

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 07, 2020 2:34 pm

சக்தி..
தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
-
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Jency
அற்புதமான பாடல்களைப் பற்றிய இத்தகைய சுவையான
தகவல்கள் அப்பாடலின் மேன்மையை அறியத் துருகிறது
-
வாழ்த்துகள்..... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 07, 2020 2:41 pm


ஜென்ஸியின் பாடல்களைச் சொல்லும் போது
ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப ஒவ்வொரு
விருப்பப் பாடலைச் சொல்வார்கள்.

ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தக்கால இளைஞர்கள்
பலரின் ஓட்டுகளைப் பெற்று எதிர்ப்பு இல்லாமல் ஜெயித்த
பாடல் ஒன்று உண்டென்றால் அது ‘உல்லாசப் பறவைகள்’
திரைப்படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடல்தான்.


ஜென்ஸியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘தெய்வீக றாகம்’.
காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டாலும் இந்தப்
பாடலை ‘ஓ’வென்று எங்கோ வெளியூரிலிருந்து ஜென்ஸி துவக்கிப்
பாடுவதைத்தான் நம்மால் கேட்க முடியும். ச

ரணத்தில் ‘செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக்
கொண்டு’ என்று ஜென்ஸி பாடும் போதெல்லாம் செந்தாழம்பூவின்
வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன்.

‘பாராட்ட வா, நீராட்ட வா, நீ நீந்த வா என்னோடு, மோகம் தீருமே’ எ
ன்று ஜென்ஸி அழைக்கும் போது உடனே போய் தலைகுப்புற அந்த
நீரில் குதித்து விடத் தோன்றியிருக்கிறது.

நிற்க. முழுக்க முழுக்க இதன் இசையையும், ஜென்ஸியின்
பாடுமுறையையும் வைத்தே இதை சொல்கிறேன்.

இந்தப் பாடலின் காட்சியில் அடக்க ஒடுக்கமாக ஆற்றங்கரையில்
புடவையை அவிழ்த்து முகம் கழுவும் தீபாவுக்கும், எனது இந்த
அபிலாஷைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
-
நன்றி -சுகா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 07, 2020 2:41 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக