புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
61 Posts - 47%
heezulia
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
3 Posts - 2%
Shivanya
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
1 Post - 1%
prajai
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
1 Post - 1%
Guna.D
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
14 Posts - 3%
prajai
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
9 Posts - 2%
jairam
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
4 Posts - 1%
Jenila
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
4 Posts - 1%
Rutu
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 10 Mar 2020 - 20:15

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?

இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.

இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.

அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.

அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.

இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்

இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..

இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .

இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம் ...

ஜெய் ஸ்ரீராம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 10 Mar 2020 - 21:49

மின்கம்பியில் அடிபட்டு இறக்கும் குரங்குகளுக்கு
அதனை புதைத்த இடத்தில் சிறிய கோயில் கட்டி
விடுகிறார்கள்..
-
ஒரு சில கோயில்கள் பிரசித்து பெற்றும் விடுகின்றன
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 10 Mar 2020 - 22:46

மின் கம்பி மரணம் ரெண்டு குரங்குகளை பார்த்திருக்கிறேன்.
ஒன்றிற்கு கோயில் கட்டினதும் தெரியும்.
மற்றது குட்டிகுரங்கு. மின் கம்பியில் மாட்டி மரணம் அடைந்து
கீழே விழுந்தது.அதன் தாய் அதை மடியில் வைத்துக்கொண்டு
அது இறந்தது அறியாமல் (அப்பிடித்தான் நாங்கள் நினைத்தோம்)
மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு என்னவோ பண்ணிப்பார்த்து இரண்டரை மணி நேரம் ,யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல், கடைசியாக தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மரங்களில் தாவி தாவி மறைந்து விட்டது.
இந்த உள்ளம் உருக்கும் பரிதாப காட்சியை பரோடாவில் எங்கள் டவுன்ஷிப் வாசிகள் யாவரும் பார்த்தனர். வருடம் 1996 .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 11 Mar 2020 - 18:16

krishnaamma wrote:குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?

இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.

இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.

அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.

அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.

இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்

இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..

இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .

இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம் ...

ஜெய் ஸ்ரீராம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1314892 அட ஆமாம் இது வரை எத்தனையோ விலங்குகளின் இறப்பை பார்த்துள்ளோம் குரங்கின் இறுதி காலத்தை இப்ப தான் கேள்விப்படுகிறேன் ,

உண்மையில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் ,

ஜெய் ஆஞ்சநேயா



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 11 Mar 2020 - 18:17

T.N.Balasubramanian wrote:மின் கம்பி மரணம் ரெண்டு குரங்குகளை பார்த்திருக்கிறேன்.
ஒன்றிற்கு கோயில் கட்டினதும் தெரியும்.
மற்றது குட்டிகுரங்கு. மின் கம்பியில் மாட்டி மரணம் அடைந்து
கீழே விழுந்தது.அதன் தாய் அதை மடியில் வைத்துக்கொண்டு
அது இறந்தது அறியாமல் (அப்பிடித்தான் நாங்கள் நினைத்தோம்)
மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு என்னவோ பண்ணிப்பார்த்து இரண்டரை மணி நேரம் ,யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல், கடைசியாக தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மரங்களில் தாவி தாவி மறைந்து விட்டது.
இந்த உள்ளம் உருக்கும் பரிதாப காட்சியை பரோடாவில் எங்கள் டவுன்ஷிப் வாசிகள் யாவரும் பார்த்தனர். வருடம் 1996 .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314921இது போல ஒரு காணொளி செய்திசேனல்களில் பார்த்த நினைவு ஐயா , மனதை உருக்கும் காணொளி அது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக